
Podhum Podhum Poda
From the movie Kavalan Avan Kovalan
Read the full lyrics of Podhum Podhum Poda from Kavalan Avan Kovalan (1987), sung by Malaysia Vasudevan and written by Vaali, in Tamil & English script.

From the movie Kavalan Avan Kovalan
Read the full lyrics of Podhum Podhum Poda from Kavalan Avan Kovalan (1987), sung by Malaysia Vasudevan and written by Vaali, in Tamil & English script.
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Thookam enbathu kannai vittathu
Thunabam enbathu nenjai thottathu
Poorva jenma paavam endru sollalaamo
Paaviyae nee maranthirunthae kollalaamo
Engiruntho yaevi vitta ambu thaano
Vilai koduththu vaangidaatha vambu thaani
Kadavul seitha leelai thaano
Manithan seitha velai thaano
Aaga moththam intha nenjil amaithiyillai yaen
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno
Oor pugazhnthidum kalaingan allavaa
Naan thaviththidum kadhaiyai sollavaa
Karpanaigal sinthanaigal odavillai
Camera-vum sonna pechai ketkkavillai
Nettru varaiyil i ntha nenjil achchamillai
Saerththu vaiththa veeramindru michamillai
Kaalam seitha kolamthaano
Thavari pona thaalam thaano
Kelvi mattum ingirukku
Vidaigalillai yaen yaen….
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
தூக்கம் என்பது கண்ணை விட்டது
துன்பம் என்பது நெஞ்சை தொட்டது
பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ
பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ
எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ
விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ
கடவுள் செய்த லீலை தானோ
மனிதன் செய்த வேலை தானோ
ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்...
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா....
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ
ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா
நான் தவித்திடும் கதையை சொல்லவா
கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை
கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை
நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை
சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை
காலம் செய்த கோலம் தானோ
தவறி போன தாளம் தானோ
கேள்வி மட்டும் இங்கிருக்கு
விடைகளில்லை ஏன்.....ஏன்.....
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Thookam enbathu kannai vittathu
Thunabam enbathu nenjai thottathu
Poorva jenma paavam endru sollalaamo
Paaviyae nee maranthirunthae kollalaamo
Engiruntho yaevi vitta ambu thaano
Vilai koduththu vaangidaatha vambu thaani
Kadavul seitha leelai thaano
Manithan seitha velai thaano
Aaga moththam intha nenjil amaithiyillai yaen
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno
Oor pugazhnthidum kalaingan allavaa
Naan thaviththidum kadhaiyai sollavaa
Karpanaigal sinthanaigal odavillai
Camera-vum sonna pechai ketkkavillai
Nettru varaiyil i ntha nenjil achchamillai
Saerththu vaiththa veeramindru michamillai
Kaalam seitha kolamthaano
Thavari pona thaalam thaano
Kelvi mattum ingirukku
Vidaigalillai yaen yaen….
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
Noolinil aadum bommaiyum naanaa
Thoondilil maatti thullidum meenaa
Naadi oru kodi murai thudikkthu
Osai mani nooru murai adikkuthu yaeno
Pothum pothu poda poda
Needhaan yaaro neril vaadaa
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
தூக்கம் என்பது கண்ணை விட்டது
துன்பம் என்பது நெஞ்சை தொட்டது
பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ
பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ
எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ
விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ
கடவுள் செய்த லீலை தானோ
மனிதன் செய்த வேலை தானோ
ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்...
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா....
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ
ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா
நான் தவித்திடும் கதையை சொல்லவா
கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை
கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை
நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை
சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை
காலம் செய்த கோலம் தானோ
தவறி போன தாளம் தானோ
கேள்வி மட்டும் இங்கிருக்கு
விடைகளில்லை ஏன்.....ஏன்.....
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
நூலினில் ஆடும் பொம்மையும் நானா
தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா
நாடி ஒரு கோடி முறை துடிக்குது
ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ
போதும் போதும் போடா போடா
நீதான் யாரோ நேரில் வாடா
The song Podhum Podhum Poda from the movie Kavalan Avan Kovalan was sung by Malaysia Vasudevan.
The music for Kavalan Avan Kovalan (1987) was composed by Vijayanand.
The lyrics for Podhum Podhum Poda were penned by Vaali.
Podhum Podhum Poda is a Tamil film song from Kavalan Avan Kovalan (1987).
Share this beautiful lyric line with your friends!