Click any line to highlight and share it as a quote!
Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Male

Thookam enbathu kannai vittathu

Thunabam enbathu nenjai thottathu

Poorva jenma paavam endru sollalaamo

Paaviyae nee maranthirunthae kollalaamo

Male

Engiruntho yaevi vitta ambu thaano

Vilai koduththu vaangidaatha vambu thaani

Kadavul seitha leelai thaano

Manithan seitha velai thaano

Aaga moththam intha nenjil amaithiyillai yaen

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno

Male

Oor pugazhnthidum kalaingan allavaa

Naan thaviththidum kadhaiyai sollavaa

Karpanaigal sinthanaigal odavillai

Camera-vum sonna pechai ketkkavillai

Male

Nettru varaiyil i ntha nenjil achchamillai

Saerththu vaiththa veeramindru michamillai

Kaalam seitha kolamthaano

Thavari pona thaalam thaano

Kelvi mattum ingirukku

Vidaigalillai yaen yaen….

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா

நூலினில் ஆடும் பொம்மையும் நானா

தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா

நாடி ஒரு கோடி முறை துடிக்குது

ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா

ஆண்

தூக்கம் என்பது கண்ணை விட்டது

துன்பம் என்பது நெஞ்சை தொட்டது

பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ

பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ

ஆண்

எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ

விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ

கடவுள் செய்த லீலை தானோ

மனிதன் செய்த வேலை தானோ

ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்...

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா....

நூலினில் ஆடும் பொம்மையும் நானா

தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா

நாடி ஒரு கோடி முறை துடிக்குது

ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண்

ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா

நான் தவித்திடும் கதையை சொல்லவா

கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை

கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை

ஆண்

நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை

சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை

காலம் செய்த கோலம் தானோ

தவறி போன தாளம் தானோ

கேள்வி மட்டும் இங்கிருக்கு

விடைகளில்லை ஏன்.....ஏன்.....

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா

நூலினில் ஆடும் பொம்மையும் நானா

தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா

நாடி ஒரு கோடி முறை துடிக்குது

ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா

English Script

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Male

Thookam enbathu kannai vittathu

Thunabam enbathu nenjai thottathu

Poorva jenma paavam endru sollalaamo

Paaviyae nee maranthirunthae kollalaamo

Male

Engiruntho yaevi vitta ambu thaano

Vilai koduththu vaangidaatha vambu thaani

Kadavul seitha leelai thaano

Manithan seitha velai thaano

Aaga moththam intha nenjil amaithiyillai yaen

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno

Male

Oor pugazhnthidum kalaingan allavaa

Naan thaviththidum kadhaiyai sollavaa

Karpanaigal sinthanaigal odavillai

Camera-vum sonna pechai ketkkavillai

Male

Nettru varaiyil i ntha nenjil achchamillai

Saerththu vaiththa veeramindru michamillai

Kaalam seitha kolamthaano

Thavari pona thaalam thaano

Kelvi mattum ingirukku

Vidaigalillai yaen yaen….

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

Noolinil aadum bommaiyum naanaa

Thoondilil maatti thullidum meenaa

Naadi oru kodi murai thudikkthu

Osai mani nooru murai adikkuthu yaeno

Male

Pothum pothu poda poda

Needhaan yaaro neril vaadaa

தமிழ் வரிகள்

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா

நூலினில் ஆடும் பொம்மையும் நானா

தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா

நாடி ஒரு கோடி முறை துடிக்குது

ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா

ஆண்

தூக்கம் என்பது கண்ணை விட்டது

துன்பம் என்பது நெஞ்சை தொட்டது

பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ

பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ

ஆண்

எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ

விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ

கடவுள் செய்த லீலை தானோ

மனிதன் செய்த வேலை தானோ

ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்...

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா....

நூலினில் ஆடும் பொம்மையும் நானா

தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா

நாடி ஒரு கோடி முறை துடிக்குது

ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண்

ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா

நான் தவித்திடும் கதையை சொல்லவா

கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை

கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை

ஆண்

நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை

சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை

காலம் செய்த கோலம் தானோ

தவறி போன தாளம் தானோ

கேள்வி மட்டும் இங்கிருக்கு

விடைகளில்லை ஏன்.....ஏன்.....

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா

நூலினில் ஆடும் பொம்மையும் நானா

தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா

நாடி ஒரு கோடி முறை துடிக்குது

ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ

ஆண்

போதும் போதும் போடா போடா

நீதான் யாரோ நேரில் வாடா

Frequently Asked Questions

The song Podhum Podhum Poda from the movie Kavalan Avan Kovalan was sung by Malaysia Vasudevan.

The music for Kavalan Avan Kovalan (1987) was composed by Vijayanand.

The lyrics for Podhum Podhum Poda were penned by Vaali.

Podhum Podhum Poda is a Tamil film song from Kavalan Avan Kovalan (1987).