
Podu Thanthanatham
From the movie Nalla Naal
Read the full lyrics of Podu Thanthanatham from Nalla Naal (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Nalla Naal
Read the full lyrics of Podu Thanthanatham from Nalla Naal (1984), written by Vaali, in Tamil & English script.
Podu thandhaanatham
Adi dhammaarudham
Adha pottaalae brammaanandham
Ada maamaa yedho yedho mayakkam
Podu thandhaanatham
Adi dhammaarudham
Adha pottaalae brammaanandham
Ada maanae yedho yedho mayakkam
{Melae paaru paadhaalam
Keezhae paaru aagaayam
Naanum neeyum paakkum podhu
Maari pochu boologam} (2)
Adi uchanthala
Vedikkudhu ushnathula
Adadada uchanthala
Vedikkudhu ushnathula
Ippo ennaachu yedhaachu
Onnaaga manam thudikkumm ..mm
Podu thandhaanatham
Adi dhammaarudham
Adha pottaalae brammaanandham
Ada maamaa yedho yedho mayakkam
Podu thandhaanatham
Adi dhammaarudham
Mmhum… mmhum…
{Paadhi thaanae melaakku
Pottu aadum pallaakku
Aadhi andham paakka paakka
Aasa theeya undaakku} (2)
Chinna muthu charam
Anachikka pathu tharam
Chinna chinna muthu charam
Anachikka pathu tharam
Veral pattaalum thottaalum
Kattaayam kilukilukkum
Podu thandhaanatham
Aa…
Adi dhammaarudham
Haa…
Adha pottaalae brammaanandham
Adi maanae yedho yedho
Hahahaha hahahaha
Podu thandhaanatham
Haan aa…
Adi dhammaarudham
Adha pottaalae brammaanandham
Ada maamaa yedho yedho maya
Kkam…. hahahahaa…
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா....
ஏதோ ஏதோ மயக்கம்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே....
ஏதோ ஏதோ மயக்கம்
மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்
மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்
அடி உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
அடடா உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
இப்போ என்னாச்சு ஏதாச்சு
ஒண்ணாக மனம் துடிக்கும்....ம்ம்ம்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா ஏதோ ஏதோ மயக்கம்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
ம்ம்ஹும்...ம்ம்ஹும்
{பாதிதானே மேலாக்கு
போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பாக்க பாக்க
ஆச தீய உண்டாக்கு} (2)
சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
சின்ன சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
விரல் பட்டாலும் தொட்டாலும்
கட்டாயம் கிளுகிளுக்கும்
போடு தந்தானதம்
ஆஅஹ்ஹ...
அடி தம்மாருதம்
அஹான்...
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே.... ஏதோ ஏதோ
ஹ்ஹாஹ்ஹ்ம் ஹா ஹா
போடு தந்தானதம்
அஆ ஹேய்
அட தம்மாருதம்
...........
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா.... ஏதோ ஏதோ மயக்கம்
ஹீம்ம்ம்ம்....ஹஹஹா....
ஹ்ஹம்ம்
Podu thandhaanatham
Adi dhammaarudham
Adha pottaalae brammaanandham
Ada maamaa yedho yedho mayakkam
Podu thandhaanatham
Adi dhammaarudham
Adha pottaalae brammaanandham
Ada maanae yedho yedho mayakkam
{Melae paaru paadhaalam
Keezhae paaru aagaayam
Naanum neeyum paakkum podhu
Maari pochu boologam} (2)
Adi uchanthala
Vedikkudhu ushnathula
Adadada uchanthala
Vedikkudhu ushnathula
Ippo ennaachu yedhaachu
Onnaaga manam thudikkumm ..mm
Podu thandhaanatham
Adi dhammaarudham
Adha pottaalae brammaanandham
Ada maamaa yedho yedho mayakkam
Podu thandhaanatham
Adi dhammaarudham
Mmhum… mmhum…
{Paadhi thaanae melaakku
Pottu aadum pallaakku
Aadhi andham paakka paakka
Aasa theeya undaakku} (2)
Chinna muthu charam
Anachikka pathu tharam
Chinna chinna muthu charam
Anachikka pathu tharam
Veral pattaalum thottaalum
Kattaayam kilukilukkum
Podu thandhaanatham
Aa…
Adi dhammaarudham
Haa…
Adha pottaalae brammaanandham
Adi maanae yedho yedho
Hahahaha hahahaha
Podu thandhaanatham
Haan aa…
Adi dhammaarudham
Adha pottaalae brammaanandham
Ada maamaa yedho yedho maya
Kkam…. hahahahaa…
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா....
ஏதோ ஏதோ மயக்கம்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே....
ஏதோ ஏதோ மயக்கம்
மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்
மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்
அடி உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
அடடா உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
இப்போ என்னாச்சு ஏதாச்சு
ஒண்ணாக மனம் துடிக்கும்....ம்ம்ம்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா ஏதோ ஏதோ மயக்கம்
போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
ம்ம்ஹும்...ம்ம்ஹும்
{பாதிதானே மேலாக்கு
போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பாக்க பாக்க
ஆச தீய உண்டாக்கு} (2)
சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
சின்ன சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
விரல் பட்டாலும் தொட்டாலும்
கட்டாயம் கிளுகிளுக்கும்
போடு தந்தானதம்
ஆஅஹ்ஹ...
அடி தம்மாருதம்
அஹான்...
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே.... ஏதோ ஏதோ
ஹ்ஹாஹ்ஹ்ம் ஹா ஹா
போடு தந்தானதம்
அஆ ஹேய்
அட தம்மாருதம்
...........
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா.... ஏதோ ஏதோ மயக்கம்
ஹீம்ம்ம்ம்....ஹஹஹா....
ஹ்ஹம்ம்
The lyrics for Podu Thanthanatham were penned by Vaali.
Podu Thanthanatham is a Tamil film song from Nalla Naal (1984).
Share this beautiful lyric line with your friends!