
Pogatha Yennavittu
From the movie Vikram Vedha
Read the full lyrics of Pogatha Yennavittu from Vikram Vedha (2017), written by Sam C.S, in Tamil & English script.

From the movie Vikram Vedha
Read the full lyrics of Pogatha Yennavittu from Vikram Vedha (2017), written by Sam C.S, in Tamil & English script.
Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu
Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu
{Oru maram adhu
Veraga pozhappudhu
Polingu aanaenae unnal pennae
Uyir vali adhu ennendru
Naa kandu kondanae
Unnalae pennae pennae} (2)
Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu
{Mudhal mura oru pizha
Yeno maari ponen naanum
Unna vida boomiyila
Ellamumae veeno veeno} (2)
Kaalam inga theerum vara
Kaakka vachu pora
Aasai adha thandhuputtu
Yeno thalli pora
Kollama kollama
Enna kolladha
Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu
Mmm..mmm…mmmm..
Mmm…mmm…mmm…
Mmm…mmm…mmm…
Mmm…mmm…mmm…
{Ulukura uriyura
Dhenam dhenam paakum bodhae
Enakulla podhayura
Kelvi edhum ketkamalae} (2)
Aagasamaa aasa koodum
Un koodadhaan serndha
Vaanavilla vazhka maarum
Un kooda naan vaazhndha
Pennae nee illama
Jenmam theervilla
{Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu} (2)
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
{ ஒரு மரம்
அது வேறாக பொழப்புது
போலிங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணே
பெண்ணே } (2)
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
{ முதல் முற
ஒரு பிழ ஏனோ மாறி
போனேன் நானும்
உன்னவிட பூமியில
எல்லாமுமே வீணோ
வீணோ } (2)
காலம் இங்க
தீரும் வரை காக்க
வச்சு போற ஆசை
அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
கொல்லாம
கொல்லாம என்னக்
கொல்லாத
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
{ உலுக்குற உரியுற
தெனம் தெனம் பாக்கும்
போதே எனக்குள்ள
பொதையுற கேள்வி
ஏதும் கேட்காமலே } (2)
ஆகாசமா
ஆச கூடும் உன் கூட
தான் சேர்ந்தா
வானவில்லா
வாழ்க்கை மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
பெண்ணே
நீ இல்லாம ஜென்மம்
தீரவில்ல
{ நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு } (2)
Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu
Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu
{Oru maram adhu
Veraga pozhappudhu
Polingu aanaenae unnal pennae
Uyir vali adhu ennendru
Naa kandu kondanae
Unnalae pennae pennae} (2)
Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu
{Mudhal mura oru pizha
Yeno maari ponen naanum
Unna vida boomiyila
Ellamumae veeno veeno} (2)
Kaalam inga theerum vara
Kaakka vachu pora
Aasai adha thandhuputtu
Yeno thalli pora
Kollama kollama
Enna kolladha
Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu
Mmm..mmm…mmmm..
Mmm…mmm…mmm…
Mmm…mmm…mmm…
Mmm…mmm…mmm…
{Ulukura uriyura
Dhenam dhenam paakum bodhae
Enakulla podhayura
Kelvi edhum ketkamalae} (2)
Aagasamaa aasa koodum
Un koodadhaan serndha
Vaanavilla vazhka maarum
Un kooda naan vaazhndha
Pennae nee illama
Jenmam theervilla
{Nee pogatha ennavittu
En kannae un munnae
En usura thaviya thavikka
Vittuputtu} (2)
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
{ ஒரு மரம்
அது வேறாக பொழப்புது
போலிங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணே
பெண்ணே } (2)
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
{ முதல் முற
ஒரு பிழ ஏனோ மாறி
போனேன் நானும்
உன்னவிட பூமியில
எல்லாமுமே வீணோ
வீணோ } (2)
காலம் இங்க
தீரும் வரை காக்க
வச்சு போற ஆசை
அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
கொல்லாம
கொல்லாம என்னக்
கொல்லாத
நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
{ உலுக்குற உரியுற
தெனம் தெனம் பாக்கும்
போதே எனக்குள்ள
பொதையுற கேள்வி
ஏதும் கேட்காமலே } (2)
ஆகாசமா
ஆச கூடும் உன் கூட
தான் சேர்ந்தா
வானவில்லா
வாழ்க்கை மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
பெண்ணே
நீ இல்லாம ஜென்மம்
தீரவில்ல
{ நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு } (2)
The lyrics for Pogatha Yennavittu were penned by Sam C.S.
Pogatha Yennavittu is a Tamil film song from Vikram Vedha (2017).
Share this beautiful lyric line with your friends!