Nenjai thaakidum
Isaiyae nilladi
Unakaai theetiya variyo naanadi
Kekaatha paadala
On kai korkava
Kasappai neekiyae
Kaatril thitthipom va
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai thandithaal
Ivan uyirai eduppaanae
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai mannithaal
Intha paatai mudipaanae
Enna vittu …vera onnaa
Thedi pona
Endhamoonji vechukittu
Kenji nikkara
Poova vittu
Muthaaram vandu
Vaasam pathi
Aaraichi seiyum
Thaen kudikka
Unnai thaan thedum
Yaara paathu neyum
Intha kelvi kekkura
Vekkam kettu ponai pola
Paalukkaaga vaalaattudhae
Vekkapada solli thanthaal
Naanum vanthu kashta pattu kathuppen
Kahtuthara vera ponna… paaar..
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai thandithaal
Ivan uyirai eduppaanae
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai mannithaal
Intha paatai mudipaanae
Antha kadavulai vida
Miga uyirnthaval eval
Seitha thavarinai unarnthidum
Kaathalan nilaiyinai
Purinthidum oruthi aval….
Naetrin vaasanai
Meendum kaatrilae
Naetrin paadaloo
Meendum kaathilae
Ponmalai ondru meendum
Undaanathae
Yethetho ennam ellaam
Meendum pookindrathae
Pom pom pom neeyum
Pom pom pom naanum
Ondraaga sernthomae
Poo thooral nam melae
Pom pom pom neeyum
Pom pom pom naanum
Kai korthu kondomae
Pirivillai ini melae
நெஞ்சைத் தாக்கிடும்
இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய வரியோ நானடி
கேட்காத பாடல் ஆவோம்
கைகோர்க்க வா
கசப்பை நீக்கியே
காற்றில் தித்திப்போம் வா
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பானே
என்ன விட்டு
வேற ஒன்ன தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு
கெஞ்சி நிக்குற
பூவை விட்டு
பூ தாவும் வண்டு
வாசம் பத்தி
ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க
உன்னைத்தான் தேடும்
யாரை பார்த்து நீயும்
இந்த கேள்வி கேக்குற
வெக்கம் கெட்ட
பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே
வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம்
கஷ்டப்பட்டு கத்துப்பேன்
கத்துத்தரேன்
வேற பொண்ண பார்
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பானே
அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்
நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
பொன்மாலை ஒன்று
மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே
English Script
Nenjai thaakidum
Isaiyae nilladi
Unakaai theetiya variyo naanadi
Kekaatha paadala
On kai korkava
Kasappai neekiyae
Kaatril thitthipom va
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai thandithaal
Ivan uyirai eduppaanae
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai mannithaal
Intha paatai mudipaanae
Enna vittu …vera onnaa
Thedi pona
Endhamoonji vechukittu
Kenji nikkara
Poova vittu
Muthaaram vandu
Vaasam pathi
Aaraichi seiyum
Thaen kudikka
Unnai thaan thedum
Yaara paathu neyum
Intha kelvi kekkura
Vekkam kettu ponai pola
Paalukkaaga vaalaattudhae
Vekkapada solli thanthaal
Naanum vanthu kashta pattu kathuppen
Kahtuthara vera ponna… paaar..
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai thandithaal
Ivan uyirai eduppaanae
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai mannithaal
Intha paatai mudipaanae
Antha kadavulai vida
Miga uyirnthaval eval
Seitha thavarinai unarnthidum
Kaathalan nilaiyinai
Purinthidum oruthi aval….
Naetrin vaasanai
Meendum kaatrilae
Naetrin paadaloo
Meendum kaathilae
Ponmalai ondru meendum
Undaanathae
Yethetho ennam ellaam
Meendum pookindrathae
Pom pom pom neeyum
Pom pom pom naanum
Ondraaga sernthomae
Poo thooral nam melae
Pom pom pom neeyum
Pom pom pom naanum
Kai korthu kondomae
Pirivillai ini melae
தமிழ் வரிகள்
நெஞ்சைத் தாக்கிடும்
இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய வரியோ நானடி
கேட்காத பாடல் ஆவோம்
கைகோர்க்க வா
கசப்பை நீக்கியே
காற்றில் தித்திப்போம் வா
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பானே
என்ன விட்டு
வேற ஒன்ன தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு
கெஞ்சி நிக்குற
பூவை விட்டு
பூ தாவும் வண்டு
வாசம் பத்தி
ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க
உன்னைத்தான் தேடும்
யாரை பார்த்து நீயும்
இந்த கேள்வி கேக்குற
வெக்கம் கெட்ட
பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே
வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம்
கஷ்டப்பட்டு கத்துப்பேன்
கத்துத்தரேன்
வேற பொண்ண பார்
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பானே
அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்
நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
பொன்மாலை ஒன்று
மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே
Frequently Asked Questions
The lyrics for Pom Pom Penne were penned by Madhan Karky.
Pom Pom Penne is a Tamil film song from Biriyani (2013).
