
Pongiyadhae Kadhal
From the movie Mannukkul Vairam
Read the full lyrics of Pongiyadhae Kadhal from Mannukkul Vairam (1986), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Mannukkul Vairam
Read the full lyrics of Pongiyadhae Kadhal from Mannukkul Vairam (1986), written by Vairamuthu, in Tamil & English script.
………………….
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Iruvizhiyil navarasamo vazhiyuthu
Anubavam iniyathu pudhaiyathu
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam…..
Palli paadam vaasiththaal
Palli paadam vaasiththaal
Needhaanae kannil vanthaai
Pon maegam vinnodu
Ennaalum ennullam unnodu
Unnodu unnodu
Entha sontham yaarodu
Yaaringae sollakkoodum
Kaalam naeram saerattum
Kanni poo maalai soodum
Panbaadu maaraamal eppothum
Panbaadu ennodu ennodu
Ennodu ennodu…
Kadal koodakulamaagum
En kadhal maaraathu
Pongiyathae kadhal vellaam
Aa haa…..Thulliyathae aasai ullam
………………….
Yaezhai mullai penn pillai
Yaezhai mullai penn pillai
Sollaththaan vaarththai illai
En penmai thaalaathu
Endraalum ippothu sollaathu
Sollaathu sollaathu sollaathu
Kannaal paaru penn poovae
Vaai vaarththai thevai illai
Unnai pattri kavi paada
Oomaikku nyaanam illai
Neerindri meenillai ammaadi
Neeyindri naanillai
Naanillai naanillai
Unakkaaga en penmai
Thavam seithaal thappillai
Pongiyathae…..ae….kadhal vellaam
Thulliyathae……ae…..aasai ullam
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Iruvizhiyil navarasamo vazhiyuthu
Anubavam iniyathu pudhaiyathu
Pongiyathae…..ae….kadhal vellaam
Mmmmhmm
Thulliyathae……ae…..aasai ullam
ஆஅ.....ஆ.....ஆஅ......ஆஹ....ஹா.....
ஆ.....ஆஅ.....ஆ......
ஆஅ......ஆ......ஆ.....ஆ.......
ஆஅ......ஆ.....ஆ....அ......ஆ....
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்....
பள்ளிப் பாடம் வாசித்தால்.....
பள்ளிப் பாடம் வாசித்தால்
நீதானே கண்ணில் வந்தாய்
பொன் மேகம் விண்ணோடு
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு
உன்னோடு உன்னோடு
எந்த சொந்தம் யாரோடு
யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும்
கன்னிப் பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும்
பண்பாடு என்னோடு என்னோடு
என்னோடு என்னோடு
கடல் கூட குளமாகும்
என் காதல் மாறாது
பொங்கியதே காதல் வெள்ளம்
ஆ ஹா......துள்ளியதே ஆசை உள்ளம்
ஆஅ.....ஆஅ.....ஆஅ......அ....
ஆஅ.....அஆஹா.....ஹா......ஆ......ஆ.....
ஏழை முல்லை பெண் பிள்ளை
ஏழை முல்லை பெண் பிள்ளை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது
என்றாலும் இப்போது சொல்லாது
சொல்லாது சொல்லாது சொல்லாது
கண்ணால் பாரு பெண் பூவே
வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப் பற்றி கவி பாட
ஊமைக்கு ஞானம் இல்லை
நீரின்றி மீனில்லை அம்மாடி
நீயின்றி நானில்லை
நானில்லை நானில்லை
உனக்காக என் பெண்மை
தவம் செய்தால் தப்பில்லை
பொங்கியதே......ஏ......காதல் வெள்ளம்
துள்ளியதே....ஏ......ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இரு விழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பொங்கியதே......ஏ......காதல் வெள்ளம்
ம்ம்ம்ஹம்ம்
துள்ளியதே....ஏ......ஆசை உள்ளம்.....
………………….
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Iruvizhiyil navarasamo vazhiyuthu
Anubavam iniyathu pudhaiyathu
Pongiyathae kadhal vellaam
Thulliyathae aasai ullam…..
Palli paadam vaasiththaal
Palli paadam vaasiththaal
Needhaanae kannil vanthaai
Pon maegam vinnodu
Ennaalum ennullam unnodu
Unnodu unnodu
Entha sontham yaarodu
Yaaringae sollakkoodum
Kaalam naeram saerattum
Kanni poo maalai soodum
Panbaadu maaraamal eppothum
Panbaadu ennodu ennodu
Ennodu ennodu…
Kadal koodakulamaagum
En kadhal maaraathu
Pongiyathae kadhal vellaam
Aa haa…..Thulliyathae aasai ullam
………………….
Yaezhai mullai penn pillai
Yaezhai mullai penn pillai
Sollaththaan vaarththai illai
En penmai thaalaathu
Endraalum ippothu sollaathu
Sollaathu sollaathu sollaathu
Kannaal paaru penn poovae
Vaai vaarththai thevai illai
Unnai pattri kavi paada
Oomaikku nyaanam illai
Neerindri meenillai ammaadi
Neeyindri naanillai
Naanillai naanillai
Unakkaaga en penmai
Thavam seithaal thappillai
Pongiyathae…..ae….kadhal vellaam
Thulliyathae……ae…..aasai ullam
Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Iruvizhiyil navarasamo vazhiyuthu
Anubavam iniyathu pudhaiyathu
Pongiyathae…..ae….kadhal vellaam
Mmmmhmm
Thulliyathae……ae…..aasai ullam
ஆஅ.....ஆ.....ஆஅ......ஆஹ....ஹா.....
ஆ.....ஆஅ.....ஆ......
ஆஅ......ஆ......ஆ.....ஆ.......
ஆஅ......ஆ.....ஆ....அ......ஆ....
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இருவிழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்....
பள்ளிப் பாடம் வாசித்தால்.....
பள்ளிப் பாடம் வாசித்தால்
நீதானே கண்ணில் வந்தாய்
பொன் மேகம் விண்ணோடு
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு
உன்னோடு உன்னோடு
எந்த சொந்தம் யாரோடு
யாரிங்கே சொல்லக்கூடும்
காலம் நேரம் சேரட்டும்
கன்னிப் பூ மாலை சூடும்
பண்பாடு மாறாமல் எப்போதும்
பண்பாடு என்னோடு என்னோடு
என்னோடு என்னோடு
கடல் கூட குளமாகும்
என் காதல் மாறாது
பொங்கியதே காதல் வெள்ளம்
ஆ ஹா......துள்ளியதே ஆசை உள்ளம்
ஆஅ.....ஆஅ.....ஆஅ......அ....
ஆஅ.....அஆஹா.....ஹா......ஆ......ஆ.....
ஏழை முல்லை பெண் பிள்ளை
ஏழை முல்லை பெண் பிள்ளை
சொல்லத்தான் வார்த்தை இல்லை
என் பெண்மை தாளாது
என்றாலும் இப்போது சொல்லாது
சொல்லாது சொல்லாது சொல்லாது
கண்ணால் பாரு பெண் பூவே
வாய் வார்த்தை தேவை இல்லை
உன்னைப் பற்றி கவி பாட
ஊமைக்கு ஞானம் இல்லை
நீரின்றி மீனில்லை அம்மாடி
நீயின்றி நானில்லை
நானில்லை நானில்லை
உனக்காக என் பெண்மை
தவம் செய்தால் தப்பில்லை
பொங்கியதே......ஏ......காதல் வெள்ளம்
துள்ளியதே....ஏ......ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இரு விழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
பொங்கியதே......ஏ......காதல் வெள்ளம்
ம்ம்ம்ஹம்ம்
துள்ளியதே....ஏ......ஆசை உள்ளம்.....
The lyrics for Pongiyadhae Kadhal were penned by Vairamuthu.
Pongiyadhae Kadhal is a Tamil film song from Mannukkul Vairam (1986).
Share this beautiful lyric line with your friends!