Aa… aa… aa… aaa…aa..(3)
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Kan malar konjum kanivodu ennai
Aalaakkinaal anbilae…ae…..ae….
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Aa… aa… aa… aaa…aa..
Lalalala lalalala lalalala
Muthukkal sirikkum nilathil
Thithikkum ninaippai vidhaikkum
Muthukkal sirikkum nilathil
Thitthikkum ninaippai vidhaikkum
Paavai nee vaa
Sorgathin vanappai rasikkum
Sithathil mayakkam valarkkum
Yogamae nee vaa
Vairamo en vasam vaazhvilae paravasam
Veedhiyil oorvalam vizhi ellaam navarasam
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Lalla lalalalalaa… laallaa lalalalalaa…
Laalaalaa… laalaalaa… laalaalaa… laalaalaa…
Selvathin anaippil kidappen
Velvettin virippil nadappaen
Selvathin anaippil kidappen
Velvettin virippil nadappen raajanaaga
Inbathin manathil kulippen
Endrendrum sugathil midhappen veeranaaga
Thirumagal sammadham tharugiraal ennidam
Manadhilae nimmadhi malarvadho punnagai
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Aa… aa… aa… aaa…aa..
Kan malar konjum kanivodu ennai
Aalaakkinaal anbilae
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Aa… aa… aa… aaa…aa..
ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....(3)
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே....ஏ......ஏ.....
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....
லலலல லலலல லலலல
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா...,,,,,
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
லல்ல லலலலலா......லல்ல லலலலலா......
லலலல லலலல லலலல.......
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக
இன்பத்தின் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே....
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....
English Script
Aa… aa… aa… aaa…aa..(3)
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Kan malar konjum kanivodu ennai
Aalaakkinaal anbilae…ae…..ae….
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Aa… aa… aa… aaa…aa..
Lalalala lalalala lalalala
Muthukkal sirikkum nilathil
Thithikkum ninaippai vidhaikkum
Muthukkal sirikkum nilathil
Thitthikkum ninaippai vidhaikkum
Paavai nee vaa
Sorgathin vanappai rasikkum
Sithathil mayakkam valarkkum
Yogamae nee vaa
Vairamo en vasam vaazhvilae paravasam
Veedhiyil oorvalam vizhi ellaam navarasam
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Lalla lalalalalaa… laallaa lalalalalaa…
Laalaalaa… laalaalaa… laalaalaa… laalaalaa…
Selvathin anaippil kidappen
Velvettin virippil nadappaen
Selvathin anaippil kidappen
Velvettin virippil nadappen raajanaaga
Inbathin manathil kulippen
Endrendrum sugathil midhappen veeranaaga
Thirumagal sammadham tharugiraal ennidam
Manadhilae nimmadhi malarvadho punnagai
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Aa… aa… aa… aaa…aa..
Kan malar konjum kanivodu ennai
Aalaakkinaal anbilae
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Aa… aa… aa… aaa…aa..
தமிழ் வரிகள்
ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....(3)
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே....ஏ......ஏ.....
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....
லலலல லலலல லலலல
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா...,,,,,
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்
வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
லல்ல லலலலலா......லல்ல லலலலலா......
லலலல லலலல லலலல.......
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக
இன்பத்தின் மணத்தில் குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக
திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்
மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....
கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே....
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....
Frequently Asked Questions
The lyrics for Ponmagal Vandhal were penned by Aalangudi Somu.
Ponmagal Vandhal is a Tamil film song from Sorgam (1970).
