
Ponn Maanai Theduthe
From the movie Oh Maane Maane
Read the full lyrics of Ponn Maanai Theduthe from Oh Maane Maane (1984), written by Mu. Metha, in Tamil & English script.

From the movie Oh Maane Maane
Read the full lyrics of Ponn Maanai Theduthe from Oh Maane Maane (1984), written by Mu. Metha, in Tamil & English script.
Pon maanai theduthae
En veenai paaduthae
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu poonjcholai
Paapap pappap paapap pappa….
Pon maanai theduthae
En veenai paaduthae
Mana thaer meedhilae aasaigal oorvalam
Varum yaar vaazhvilum kaadhalae porkkalam
Madikalil thoongum malligai
Kodiyinil thoranam
Ilakkanam meerum paadalil Iru vizhi moanam
Thazhuvum pozhutho neruppum kulirum
Pirivim ninaivil nizhalum eriyum
Azhagae…..raapap pappa parap pappa…..
Pon maanai theduthae
En veenai paaduthae
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu poonjcholai
Paapap pappap paapap pappa….
Pon maanai theduthae
En veenai paaduthae
Unai naan paarkkiraen
Dhevathai kolamae
Enai nee thedinaai kovilil vaazhavae
Nadanthidum kaalam yaavumae
Namathena aagumae
Unakkena paadum paadalil
Ulagamum aadumae
Nadhiyin thodakkam kadalil kalakkum
Enakkum unakkum ilamai pazhakkam
Thamizhae…..raapap pappa parap pappa…..
Pon maanai theduthae
En veenai paaduthae
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu poonjcholai
Paapap pappap paapap pappa….
Pon maanai theduthae
En veenai paaduthae
…………………..
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்
வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்
மடிகளில் தூங்கும் மல்லிகை
கொடியினில் தோரணம்
இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்
தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்
பிரிவின் நினைவில் நிழலும் எரியும்
அழகே........ ராபப் பப்ப பாரப் பப்ப.....
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உனை நான் பார்க்கிறேன்
தேவதை கோலமே
எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே
நடந்திடும் காலம் யாவுமே
நமதென ஆகுமே
உனக்கெனப் பாடும் பாடலில்
உலகமும் ஆடுமே
நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்
எனக்கும் உனக்கும் இளமை பழக்கம்
தமிழே.......ராபப் பப்ப பாரப் பப்ப..
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
....................................
Pon maanai theduthae
En veenai paaduthae
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu poonjcholai
Paapap pappap paapap pappa….
Pon maanai theduthae
En veenai paaduthae
Mana thaer meedhilae aasaigal oorvalam
Varum yaar vaazhvilum kaadhalae porkkalam
Madikalil thoongum malligai
Kodiyinil thoranam
Ilakkanam meerum paadalil Iru vizhi moanam
Thazhuvum pozhutho neruppum kulirum
Pirivim ninaivil nizhalum eriyum
Azhagae…..raapap pappa parap pappa…..
Pon maanai theduthae
En veenai paaduthae
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu poonjcholai
Paapap pappap paapap pappa….
Pon maanai theduthae
En veenai paaduthae
Unai naan paarkkiraen
Dhevathai kolamae
Enai nee thedinaai kovilil vaazhavae
Nadanthidum kaalam yaavumae
Namathena aagumae
Unakkena paadum paadalil
Ulagamum aadumae
Nadhiyin thodakkam kadalil kalakkum
Enakkum unakkum ilamai pazhakkam
Thamizhae…..raapap pappa parap pappa…..
Pon maanai theduthae
En veenai paaduthae
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu
Un paarvai thoduththathu
Enakkoru poo maalai
Sugam thara nadanthathu poonjcholai
Paapap pappap paapap pappa….
Pon maanai theduthae
En veenai paaduthae
…………………..
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்
வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்
மடிகளில் தூங்கும் மல்லிகை
கொடியினில் தோரணம்
இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்
தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்
பிரிவின் நினைவில் நிழலும் எரியும்
அழகே........ ராபப் பப்ப பாரப் பப்ப.....
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உனை நான் பார்க்கிறேன்
தேவதை கோலமே
எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே
நடந்திடும் காலம் யாவுமே
நமதென ஆகுமே
உனக்கெனப் பாடும் பாடலில்
உலகமும் ஆடுமே
நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்
எனக்கும் உனக்கும் இளமை பழக்கம்
தமிழே.......ராபப் பப்ப பாரப் பப்ப..
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப......
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
....................................
The lyrics for Ponn Maanai Theduthe were penned by Mu. Metha.
Ponn Maanai Theduthe is a Tamil film song from Oh Maane Maane (1984).
Share this beautiful lyric line with your friends!