Click any line to highlight and share it as a quote!
Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu poonjcholai

Paapap pappap paapap pappa….

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Male

Mana thaer meedhilae aasaigal oorvalam

Varum yaar vaazhvilum kaadhalae porkkalam

Madikalil thoongum malligai

Kodiyinil thoranam

Ilakkanam meerum paadalil Iru vizhi moanam

Male

Thazhuvum pozhutho neruppum kulirum

Pirivim ninaivil nizhalum eriyum

Azhagae…..raapap pappa parap pappa…..

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu poonjcholai

Paapap pappap paapap pappa….

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Male

Unai naan paarkkiraen

Dhevathai kolamae

Enai nee thedinaai kovilil vaazhavae

Male

Nadanthidum kaalam yaavumae

Namathena aagumae

Unakkena paadum paadalil

Ulagamum aadumae

Male

Nadhiyin thodakkam kadalil kalakkum

Enakkum unakkum ilamai pazhakkam

Thamizhae…..raapap pappa parap pappa…..

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu poonjcholai

Paapap pappap paapap pappa….

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Male

…………………..

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது பூஞ்சோலை

பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

ஆண்

மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்

வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்

மடிகளில் தூங்கும் மல்லிகை

கொடியினில் தோரணம்

இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்

ஆண்

தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்

பிரிவின் நினைவில் நிழலும் எரியும்

அழகே........ ராபப் பப்ப பாரப் பப்ப.....

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது பூஞ்சோலை

பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

ஆண்

உனை நான் பார்க்கிறேன்

தேவதை கோலமே

எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே

ஆண்

நடந்திடும் காலம் யாவுமே

நமதென ஆகுமே

உனக்கெனப் பாடும் பாடலில்

உலகமும் ஆடுமே

ஆண்

நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்

எனக்கும் உனக்கும் இளமை பழக்கம்

தமிழே.......ராபப் பப்ப பாரப் பப்ப..

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது பூஞ்சோலை

பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

ஆண்

....................................

English Script

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu poonjcholai

Paapap pappap paapap pappa….

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Male

Mana thaer meedhilae aasaigal oorvalam

Varum yaar vaazhvilum kaadhalae porkkalam

Madikalil thoongum malligai

Kodiyinil thoranam

Ilakkanam meerum paadalil Iru vizhi moanam

Male

Thazhuvum pozhutho neruppum kulirum

Pirivim ninaivil nizhalum eriyum

Azhagae…..raapap pappa parap pappa…..

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu poonjcholai

Paapap pappap paapap pappa….

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Male

Unai naan paarkkiraen

Dhevathai kolamae

Enai nee thedinaai kovilil vaazhavae

Male

Nadanthidum kaalam yaavumae

Namathena aagumae

Unakkena paadum paadalil

Ulagamum aadumae

Male

Nadhiyin thodakkam kadalil kalakkum

Enakkum unakkum ilamai pazhakkam

Thamizhae…..raapap pappa parap pappa…..

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu

Un paarvai thoduththathu

Enakkoru poo maalai

Sugam thara nadanthathu poonjcholai

Paapap pappap paapap pappa….

Male

Pon maanai theduthae

En veenai paaduthae

Male

…………………..

தமிழ் வரிகள்

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது பூஞ்சோலை

பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

ஆண்

மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்

வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்

மடிகளில் தூங்கும் மல்லிகை

கொடியினில் தோரணம்

இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்

ஆண்

தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்

பிரிவின் நினைவில் நிழலும் எரியும்

அழகே........ ராபப் பப்ப பாரப் பப்ப.....

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது பூஞ்சோலை

பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

ஆண்

உனை நான் பார்க்கிறேன்

தேவதை கோலமே

எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே

ஆண்

நடந்திடும் காலம் யாவுமே

நமதென ஆகுமே

உனக்கெனப் பாடும் பாடலில்

உலகமும் ஆடுமே

ஆண்

நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்

எனக்கும் உனக்கும் இளமை பழக்கம்

தமிழே.......ராபப் பப்ப பாரப் பப்ப..

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது

உன் பார்வை தொடுத்தது

எனக்கொரு பூ மாலை

சுகம் தர நடந்தது பூஞ்சோலை

பாபப் பப்பப் பாபப் பப்ப......

ஆண்

பொன் மானை தேடுதே

என் வீணை பாடுதே

ஆண்

....................................

Frequently Asked Questions

The lyrics for Ponn Maanai Theduthe were penned by Mu. Metha.

Ponn Maanai Theduthe is a Tamil film song from Oh Maane Maane (1984).