
Ponna Pola
From the movie Ennai Vittu Pogaathe
Read the full lyrics of Ponna Pola from Ennai Vittu Pogaathe (1988), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.

From the movie Ennai Vittu Pogaathe
Read the full lyrics of Ponna Pola from Ennai Vittu Pogaathe (1988), written by Isaignani Ilayaraja, in Tamil & English script.
Ponna pola aathaa
Enna pethu pottaa
Enna petha aathaa
Kanneera thaan paathaa
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
Oo….ooo…ooo..hooo…ooo…ooo
Thitti thitti pesinaalum
Vattiyila soru veppaa
Otti pona odambunaalum
Usura vittu paasam veppaa
Thinna vaayil thittinaalum
Ennaiyava nondhadhilla
Kandhal thuni kattinaalum
Kan kasanga paarthadhilla
Ponna kekkum vaayil
Oru saela kaetta aathaa
Noola kooda naanum
Onakku vaangi thandhadhilla
Adi aatthaa… aa… aa… aa… haaa haa haa haa…
Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
Vettiyila oora chuthum
Vaelaiyatha maganum undu
Vetti paya ennap pola
Ethanaiyo perum undu
Kettu pona magalum undu
Thattu ketta thangaiyum undu
Kaedu ketta thandhaiyum undu
Kooru ketta thaaramum undu
Kettu pona thaayi illaiyadi aathaa
Kettu pona thaayi engum illavae illa
Adi aathaa… aa… aa… aa… haaa haa haa haa…
Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
ஓ......ஓ......ஓஓ.....ஹோ....ஓஒ.....ஓஒ
திட்டித்திட்டி பேசினாலும்
வட்டியிலே சோறு வைப்பா
ஒட்டிப் போன ஒடம்புனாலும்
உசுர விட்டு பாசம் வைப்பா
தின்ன வாயில் திட்டினாலும்
என்னை அவ நொந்ததில்லை
கந்தல் துணி கட்டினாலும்
கண் கசங்க பார்த்ததில்லை
பொன்னைக் கேட்கும் வாயில்
ஒரு சேலை கேட்ட ஆத்தா
நூலை கூட நானும்
உனக்கு வாங்கி தந்ததில்லை
அடி ஆத்தா....ஆ....ஆ.....ஆ...ஹா....ஹா ஹா ஹா...
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
வெட்டியில ஊர சுத்தும்
வேலையத்த மகனும் உண்டு
வெட்டி பய என்னைப்போலே
எத்தனையோ பேரும் உண்டு
கெட்டு போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டு போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டு போன தாயி எங்கும் இல்லவேயில்லை
அடி......ஆத்தா....ஆ.....ஆஅ.....ஆஅ...ஹா....ஹா ஹா ஹா...
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
Ponna pola aathaa
Enna pethu pottaa
Enna petha aathaa
Kanneera thaan paathaa
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
Oo….ooo…ooo..hooo…ooo…ooo
Thitti thitti pesinaalum
Vattiyila soru veppaa
Otti pona odambunaalum
Usura vittu paasam veppaa
Thinna vaayil thittinaalum
Ennaiyava nondhadhilla
Kandhal thuni kattinaalum
Kan kasanga paarthadhilla
Ponna kekkum vaayil
Oru saela kaetta aathaa
Noola kooda naanum
Onakku vaangi thandhadhilla
Adi aatthaa… aa… aa… aa… haaa haa haa haa…
Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
Vettiyila oora chuthum
Vaelaiyatha maganum undu
Vetti paya ennap pola
Ethanaiyo perum undu
Kettu pona magalum undu
Thattu ketta thangaiyum undu
Kaedu ketta thandhaiyum undu
Kooru ketta thaaramum undu
Kettu pona thaayi illaiyadi aathaa
Kettu pona thaayi engum illavae illa
Adi aathaa… aa… aa… aa… haaa haa haa haa…
Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Solli cholli aaraadhu
Sonna thuyar theeraadhu
Ponna pola aathaa
Enna pethu pottaa
Adi enna petha aathaa
Kanneera thaan paathaa
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
ஓ......ஓ......ஓஓ.....ஹோ....ஓஒ.....ஓஒ
திட்டித்திட்டி பேசினாலும்
வட்டியிலே சோறு வைப்பா
ஒட்டிப் போன ஒடம்புனாலும்
உசுர விட்டு பாசம் வைப்பா
தின்ன வாயில் திட்டினாலும்
என்னை அவ நொந்ததில்லை
கந்தல் துணி கட்டினாலும்
கண் கசங்க பார்த்ததில்லை
பொன்னைக் கேட்கும் வாயில்
ஒரு சேலை கேட்ட ஆத்தா
நூலை கூட நானும்
உனக்கு வாங்கி தந்ததில்லை
அடி ஆத்தா....ஆ....ஆ.....ஆ...ஹா....ஹா ஹா ஹா...
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
வெட்டியில ஊர சுத்தும்
வேலையத்த மகனும் உண்டு
வெட்டி பய என்னைப்போலே
எத்தனையோ பேரும் உண்டு
கெட்டு போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டு போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டு போன தாயி எங்கும் இல்லவேயில்லை
அடி......ஆத்தா....ஆ.....ஆஅ.....ஆஅ...ஹா....ஹா ஹா ஹா...
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னால் துயர் தீராது
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
The lyrics for Ponna Pola were penned by Isaignani Ilayaraja.
Ponna Pola is a Tamil film song from Ennai Vittu Pogaathe (1988).
Share this beautiful lyric line with your friends!