
Ponno Maniyo Poovo Kaniyo
From the movie Suthanthira Nattin Adimaigal
Read the full lyrics of Ponno Maniyo Poovo Kaniyo from Suthanthira Nattin Adimaigal (1988), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Suthanthira Nattin Adimaigal
Read the full lyrics of Ponno Maniyo Poovo Kaniyo from Suthanthira Nattin Adimaigal (1988), written by Pulamaipithan, in Tamil & English script.
Ponno maniyo poovo kaniyo
Mannil nilavo maran kaviyo
Mannil nilavo maran kaviyo
Kanno illai meeno
Kanno illai meeno maano
Ponno maniyo poovo kaniyo
Mannil nilavo maran kaviyo
Kanno illai meeno maano
Ponno maniyo
Poovo kaniyo
{Paalum thel thenum
Parimaarum kani vaayum
Adhil naal thorum naadagam arangerum} (2)
Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Viral meettamal meettidum swarasthaanam
Palli paadal….
Dhinam alli koodal…..
Solli paadum suam niththam thaedal….
Ponno maniyo
Poovo kaniyo
Mannil nilavo
Maran kaviyo
Kanno illai meeno maano
Ponno maniyo
Poovo kaniyo….oo…..
{Aahaa haa…..ha….aaa….
Aaa….aa….} (3)
{Koondhal oru megam
Adhi koodum oru mogam
Adhil neenthaamal neendhidum ivan thegam} (2)
Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Un thaalaattu kettida alai paayum
Thannanthaniyae
Sugam sinthum paniyae
Ennai thazhuvu pala inbam pazhgu
Ponno maniyo
Poovo kaniyo
Mannil nilavo
Maran kaviyo
Kanno illai meeno
Maano
Laalalalalalaa
Haahaa aaahha…
Hmm mmm….
பொன்னோ மணியோ பூவோ கனியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ
கண்ணோ இல்லை மீனோ மானோ
பொன்னோ மணியோ பூவோ கனியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ மானோ
பொன்னோ மணியோ
பூவோ கனியோ
{பாலும் தெளி தேனும்
பரிமாறும் கனி வாயும்
அதில் நாள் தோறும் நாடகம் அரங்கேறும்} (2)
நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
விரல் மீட்டாமல் மீட்டிடும் ஸ்வரஸ்தானம்
பள்ளிப் பாடல்........
தினம் அள்ளிக் கூடல்.......
சொல்லி பாடும் சுகம் நித்தம் தேடல்.....
பொன்னோ மணியோ
பூவோ கனியோ
மண்ணில் நிலவோ
மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ மானோ
பொன்னோ மணியோ
பூவோ கனியோ.....ஓ....
{ஆஹா ஹா.....ஹ.....ஆஅ.....
ஆஅ....ஆ.....} (3)
{கூந்தல் ஒரு மேகம்
அதில் கூடும் ஒரு மோகம்
அதில் நீந்தாமல் நீந்திடும் இவன் தேகம்} (2)
நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
உன் தாலாட்டு கேட்டிட அலை பாயும்
தன்னந்தனியே.......
சுகம் சிந்தும் பனியே......
என்னைத் தழுவு பல இன்பம் பழகு...
பொன்னோ மணியோ
பூவோ கனியோ
மண்ணில் நிலவோ
மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ
மானோ
லாலலலலா....
ஹாஹாஆஆஹ்ஹ.....
ஹ்ம்ம் ம்ம்ம்.....
Ponno maniyo poovo kaniyo
Mannil nilavo maran kaviyo
Mannil nilavo maran kaviyo
Kanno illai meeno
Kanno illai meeno maano
Ponno maniyo poovo kaniyo
Mannil nilavo maran kaviyo
Kanno illai meeno maano
Ponno maniyo
Poovo kaniyo
{Paalum thel thenum
Parimaarum kani vaayum
Adhil naal thorum naadagam arangerum} (2)
Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Noolin idai vaadum
Adhan maelae vidai thedum
Viral meettamal meettidum swarasthaanam
Palli paadal….
Dhinam alli koodal…..
Solli paadum suam niththam thaedal….
Ponno maniyo
Poovo kaniyo
Mannil nilavo
Maran kaviyo
Kanno illai meeno maano
Ponno maniyo
Poovo kaniyo….oo…..
{Aahaa haa…..ha….aaa….
Aaa….aa….} (3)
{Koondhal oru megam
Adhi koodum oru mogam
Adhil neenthaamal neendhidum ivan thegam} (2)
Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Naanum ini neeyum
Oru thaayum aval saeyum
Un thaalaattu kettida alai paayum
Thannanthaniyae
Sugam sinthum paniyae
Ennai thazhuvu pala inbam pazhgu
Ponno maniyo
Poovo kaniyo
Mannil nilavo
Maran kaviyo
Kanno illai meeno
Maano
Laalalalalalaa
Haahaa aaahha…
Hmm mmm….
பொன்னோ மணியோ பூவோ கனியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ
கண்ணோ இல்லை மீனோ மானோ
பொன்னோ மணியோ பூவோ கனியோ
மண்ணில் நிலவோ மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ மானோ
பொன்னோ மணியோ
பூவோ கனியோ
{பாலும் தெளி தேனும்
பரிமாறும் கனி வாயும்
அதில் நாள் தோறும் நாடகம் அரங்கேறும்} (2)
நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
நூலின் இடை வாடும்
அதன் மேலே விடை தேடும்
விரல் மீட்டாமல் மீட்டிடும் ஸ்வரஸ்தானம்
பள்ளிப் பாடல்........
தினம் அள்ளிக் கூடல்.......
சொல்லி பாடும் சுகம் நித்தம் தேடல்.....
பொன்னோ மணியோ
பூவோ கனியோ
மண்ணில் நிலவோ
மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ மானோ
பொன்னோ மணியோ
பூவோ கனியோ.....ஓ....
{ஆஹா ஹா.....ஹ.....ஆஅ.....
ஆஅ....ஆ.....} (3)
{கூந்தல் ஒரு மேகம்
அதில் கூடும் ஒரு மோகம்
அதில் நீந்தாமல் நீந்திடும் இவன் தேகம்} (2)
நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
நானும் இனி நீயும்
ஒரு தாயும் அவள் சேயும்
உன் தாலாட்டு கேட்டிட அலை பாயும்
தன்னந்தனியே.......
சுகம் சிந்தும் பனியே......
என்னைத் தழுவு பல இன்பம் பழகு...
பொன்னோ மணியோ
பூவோ கனியோ
மண்ணில் நிலவோ
மாறன் கவியோ
கண்ணோ இல்லை மீனோ
மானோ
லாலலலலா....
ஹாஹாஆஆஹ்ஹ.....
ஹ்ம்ம் ம்ம்ம்.....
The lyrics for Ponno Maniyo Poovo Kaniyo were penned by Pulamaipithan.
Ponno Maniyo Poovo Kaniyo is a Tamil film song from Suthanthira Nattin Adimaigal (1988).
Share this beautiful lyric line with your friends!