
Ponnum Mayangum
From the movie Eduppar Kaipillai
Read the full lyrics of Ponnum Mayangum from Eduppar Kaipillai (1975), sung by P. Susheela and K. J. Yesudas and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Eduppar Kaipillai
Read the full lyrics of Ponnum Mayangum from Eduppar Kaipillai (1975), sung by P. Susheela and K. J. Yesudas and written by Kannadasan, in Tamil & English script.
………………
……………..
………………..
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku
En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku
Oru pudhu maaligai adhil oru menagai
Devanai thedugindraal
Adhisaiya menagai idaiyinil megalai
Aadida vaadugindraal oo oo oo aadida vaadugindraal
Aahaa….aahaahhaa
Oooo….oooho oohooh
Sankoli muzhangidum
Mangal thirunaal santhikka odi vanthaen
Jaamaththu poojaiyin aramba dhinaththai
Sinthiththu thedi vanthaen sinthiththu thedi vanthaen
Paal nilavil ilam paruvaththu
Maeni palinginai polaada
Paal nilavil ilam paruvaththu
Maeni palinginai polaada
Pagalo
Mmmm….
Iravo
Ooo…
Pagalo iravo edhuvo ariyom
Panjanai uravaada panjanai uravaada
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
.............................
.............................
.............................
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு
ஒரு புது மாளிகை அதில் ஒரு மேனகை
தேவனைத் தேடுகின்றாள்
அதிசய மேனகை இடையினில் மேகலை
ஆடிட வாடுகின்றாள் ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்
ஆஹா.....ஆஹாஹ்ஹா....
ஓஓஓ...ஓஓஹோ ஓஹொஹ்
சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள் சந்திக்க ஓடி வந்தேன்
சாமத்து பூஜையின் ஆரம்ப தினத்தை
சிந்தித்து தேடி வந்தேன் சிந்தித்து தேடி வந்தேன்
பால் நிலவில் இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட
பால் நிலவில் இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட
பகலோ
ம்ம்ம்ம்....
இரவோ
ஓஓ...
பகலோ இரவோ எதுவோ அறியோம்
பஞ்சணை உறவாட பஞ்சணை உறவாட
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
………………
……………..
………………..
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku
En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku
Oru pudhu maaligai adhil oru menagai
Devanai thedugindraal
Adhisaiya menagai idaiyinil megalai
Aadida vaadugindraal oo oo oo aadida vaadugindraal
Aahaa….aahaahhaa
Oooo….oooho oohooh
Sankoli muzhangidum
Mangal thirunaal santhikka odi vanthaen
Jaamaththu poojaiyin aramba dhinaththai
Sinthiththu thedi vanthaen sinthiththu thedi vanthaen
Paal nilavil ilam paruvaththu
Maeni palinginai polaada
Paal nilavil ilam paruvaththu
Maeni palinginai polaada
Pagalo
Mmmm….
Iravo
Ooo…
Pagalo iravo edhuvo ariyom
Panjanai uravaada panjanai uravaada
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
Un nenjil un nenjil
Thean chittu pol aadum sontham enakku
Ponnum mayangum poovum vanangum
Kannin paarvai thanil deivam vilangum
En kannil en kannil
Pon muththu pol thondrum anbu vilakku
.............................
.............................
.............................
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு
ஒரு புது மாளிகை அதில் ஒரு மேனகை
தேவனைத் தேடுகின்றாள்
அதிசய மேனகை இடையினில் மேகலை
ஆடிட வாடுகின்றாள் ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்
ஆஹா.....ஆஹாஹ்ஹா....
ஓஓஓ...ஓஓஹோ ஓஹொஹ்
சங்கொலி முழங்கிடும்
மங்களத் திரு நாள் சந்திக்க ஓடி வந்தேன்
சாமத்து பூஜையின் ஆரம்ப தினத்தை
சிந்தித்து தேடி வந்தேன் சிந்தித்து தேடி வந்தேன்
பால் நிலவில் இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட
பால் நிலவில் இளம் பருவத்து
மேனி பளிங்கினைப் போலாட
பகலோ
ம்ம்ம்ம்....
இரவோ
ஓஓ...
பகலோ இரவோ எதுவோ அறியோம்
பஞ்சணை உறவாட பஞ்சணை உறவாட
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
உன் நெஞ்சில் உன் நெஞ்சில்
தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு
பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்
என் கண்ணில் என் கண்ணில்
பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
The song Ponnum Mayangum from the movie Eduppar Kaipillai was sung by P. Susheela and K. J. Yesudas.
The music for Eduppar Kaipillai (1975) was composed by M. B. Sreenivas.
The lyrics for Ponnum Mayangum were penned by Kannadasan.
Ponnum Mayangum is a Tamil film song from Eduppar Kaipillai (1975).
Share this beautiful lyric line with your friends!