
Ponvaanam Paneer
From the movie Indru Nee Nalai Naan
Read the full lyrics of Ponvaanam Paneer from Indru Nee Nalai Naan (1983), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Indru Nee Nalai Naan
Read the full lyrics of Ponvaanam Paneer from Indru Nee Nalai Naan (1983), written by Vairamuthu, in Tamil & English script.
Aaaa….aaaa….aaaa….aaa….
Aaaa….aaaa….aaaa….aaa….
Ponvaanam paneer thoovudhu inneram
Ponvaanam paneer thoovudhu inneram
Ada ennam meerudhu..
Vannam maarudhu kannoramm..
Ponvaanam paneer thoovudhu inneram
Aaaa…aaaa….aaa…aaa….aaa…
Lalalala….lalala…
Mazhai thoothalae
Odhunga idam paarkudhae
Malar ambugal
Uyir varaikum thaakkudhae
{Mazhai seiyum kolaaru…
Kodhikudhae paalaaru…} (2)
{Idhu kaadhal aasaikkum
Kaaman poojaikkum neramaa} (2)
Indha jodi vandugal
Porruthaan idumaa..aaa…
Ponvaanam paneer thoovudhu inneram
Lallalalala….lallala…lalala…lalalala…
Claps : ……………………………………………………..
Thangathamarai malarndha pinbu moodumo
Pattupoongodi padara idam thedumo
{Malar kanai paayaadho…
Madhukkudam saiyaadho} (2)
{Indha vellai malligai
Dhevakannigai dhaanamma} (2)
Mazhai kaaman kaatil
Peiyumkalam ammammaa….
Ponvaanam paneer thoovudhu inneram
Ada ennam meerudhu..
Vannam maarudhu kannoramm..
Ponvaanam paneer thoovudhu inneram
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
லலலல லலல
மழை தூத்தலே
ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர்
வரைக்கும் தாக்குதே
{ மழை செய்யும்
கோளாரு கொதிக்குதே
பாலாறு } (2)
{ இது காதல்
ஆசைக்கும் காமன்
பூஜைக்கும் நேரமா } (2)
இந்த ஜோடிவண்டுகள்
போருதான் இடுமா
பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
..............................
தங்க தாமரை
மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம்
தேடுமோ
{ மலர்கணை
பாயாதோ மது குடம்
சாயாதோ } (2)
{ இந்த வெள்ளை
மல்லிகை தேவ கன்னிகை
தானமா } (2)
மழை காமன் காட்டில்
பெய்யும் காலம்மம்மா
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்
Aaaa….aaaa….aaaa….aaa….
Aaaa….aaaa….aaaa….aaa….
Ponvaanam paneer thoovudhu inneram
Ponvaanam paneer thoovudhu inneram
Ada ennam meerudhu..
Vannam maarudhu kannoramm..
Ponvaanam paneer thoovudhu inneram
Aaaa…aaaa….aaa…aaa….aaa…
Lalalala….lalala…
Mazhai thoothalae
Odhunga idam paarkudhae
Malar ambugal
Uyir varaikum thaakkudhae
{Mazhai seiyum kolaaru…
Kodhikudhae paalaaru…} (2)
{Idhu kaadhal aasaikkum
Kaaman poojaikkum neramaa} (2)
Indha jodi vandugal
Porruthaan idumaa..aaa…
Ponvaanam paneer thoovudhu inneram
Lallalalala….lallala…lalala…lalalala…
Claps : ……………………………………………………..
Thangathamarai malarndha pinbu moodumo
Pattupoongodi padara idam thedumo
{Malar kanai paayaadho…
Madhukkudam saiyaadho} (2)
{Indha vellai malligai
Dhevakannigai dhaanamma} (2)
Mazhai kaaman kaatil
Peiyumkalam ammammaa….
Ponvaanam paneer thoovudhu inneram
Ada ennam meerudhu..
Vannam maarudhu kannoramm..
Ponvaanam paneer thoovudhu inneram
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
லலலல லலல
மழை தூத்தலே
ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர்
வரைக்கும் தாக்குதே
{ மழை செய்யும்
கோளாரு கொதிக்குதே
பாலாறு } (2)
{ இது காதல்
ஆசைக்கும் காமன்
பூஜைக்கும் நேரமா } (2)
இந்த ஜோடிவண்டுகள்
போருதான் இடுமா
பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
..............................
தங்க தாமரை
மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம்
தேடுமோ
{ மலர்கணை
பாயாதோ மது குடம்
சாயாதோ } (2)
{ இந்த வெள்ளை
மல்லிகை தேவ கன்னிகை
தானமா } (2)
மழை காமன் காட்டில்
பெய்யும் காலம்மம்மா
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்
The lyrics for Ponvaanam Paneer were penned by Vairamuthu.
Ponvaanam Paneer is a Tamil film song from Indru Nee Nalai Naan (1983).
Share this beautiful lyric line with your friends!