Poo Pole Un Punnagaiyil Sad
Tamil Film Song 1979

Poo Pole Un Punnagaiyil Sad

From the movie Kavari Maan

Read the full lyrics of Poo Pole Un Punnagaiyil Sad from Kavari Maan (1979), written by Panchu Arunachalam, in Tamil & English script.

Panchu Arunachalam Tamil & English Kavari Maan · 1979
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

En kannae kannin maniyae

En uyirae uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male

Poongaatrilae siru poongodi pol

Nee nadappadhu naattiyamae

Moongililae varum sangeetham pol

Nee sirippadhu kaaviyamae

Anbukku nooru aasaikku nooru

Muthukkal sootti naan kaanuven

Vaa magalae enai paar magalae

En uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male

Ammaavendru varum kandru kutti

Adhu thaaimaiyai kondaadudhu

Kukkoovendru varum chinna kuyil

Than kuzhandhaikku soroottudhu

Nenjodu paasam vandhaadum podhu

Kannodu naesam aaraagumae

Nee indri endrum naan illaiyae

En uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male

Petha manam indru pithaagiyae

Oru sogathil pan paadudhu

Pillai manam perum kallaagiyae

Oru kobathil nindraarudhu

Ennangal nooru innalgal nooru

Nenjukkul oda naan vaazhgindren

Vaa magalae enai paar magalae

En uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

En kannae kannin maniyae

En uyirae uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே

என் உயிரே உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண்

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்

நீ நடப்பது நாட்டியமே

மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்

நீ சிரிப்பது காவியமே

அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு

முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்

வா மகளே எனை பார் மகளே

என் உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண்

அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி

அது தாய்மையை கொண்டாடுது

குக்கூவென்று வரும் சின்னக் குயில்

தன் குழந்தைக்கு சோறூட்டுது

நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது

கண்ணோடு நேசம் ஆறாகுமே

நீயின்றி என்றும் நானில்லையே

என் உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண்

பெத்த மனம் இன்று பித்தாகியே

ஒரு சோகத்தில் பண் பாடுது

பிள்ளை மனம் பெரும் கல்லாகியே

ஒரு கோபத்தில் நின்றாடுது

எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு

நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்

வா மகளே எனை பார் மகளே

என் உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே

என் உயிரே உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

English Script

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

En kannae kannin maniyae

En uyirae uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male

Poongaatrilae siru poongodi pol

Nee nadappadhu naattiyamae

Moongililae varum sangeetham pol

Nee sirippadhu kaaviyamae

Anbukku nooru aasaikku nooru

Muthukkal sootti naan kaanuven

Vaa magalae enai paar magalae

En uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male

Ammaavendru varum kandru kutti

Adhu thaaimaiyai kondaadudhu

Kukkoovendru varum chinna kuyil

Than kuzhandhaikku soroottudhu

Nenjodu paasam vandhaadum podhu

Kannodu naesam aaraagumae

Nee indri endrum naan illaiyae

En uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male

Petha manam indru pithaagiyae

Oru sogathil pan paadudhu

Pillai manam perum kallaagiyae

Oru kobathil nindraarudhu

Ennangal nooru innalgal nooru

Nenjukkul oda naan vaazhgindren

Vaa magalae enai paar magalae

En uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

En kannae kannin maniyae

En uyirae uyirin oli neeyae

Male

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

தமிழ் வரிகள்

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே

என் உயிரே உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண்

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்

நீ நடப்பது நாட்டியமே

மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்

நீ சிரிப்பது காவியமே

அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு

முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்

வா மகளே எனை பார் மகளே

என் உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண்

அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி

அது தாய்மையை கொண்டாடுது

குக்கூவென்று வரும் சின்னக் குயில்

தன் குழந்தைக்கு சோறூட்டுது

நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது

கண்ணோடு நேசம் ஆறாகுமே

நீயின்றி என்றும் நானில்லையே

என் உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண்

பெத்த மனம் இன்று பித்தாகியே

ஒரு சோகத்தில் பண் பாடுது

பிள்ளை மனம் பெரும் கல்லாகியே

ஒரு கோபத்தில் நின்றாடுது

எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு

நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்

வா மகளே எனை பார் மகளே

என் உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே

என் உயிரே உயிரின் ஒளி நீயே

ஆண்

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

Frequently Asked Questions

The lyrics for Poo Pole Un Punnagaiyil Sad were penned by Panchu Arunachalam.

Poo Pole Un Punnagaiyil Sad is a Tamil film song from Kavari Maan (1979).