Click any line to highlight and share it as a quote!
Male

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

Male

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Female

Hoo oo oo oo…

Male

Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

Female

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Female

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Male

Hoo oo oo oo…

Female

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male

Kodaikaalathin nizhale nizhale

Konjam konjam arugil vaa

Female

Hoo oo oo oo…

Male

Kodaikaalathin nizhale nizhale

Konjam konjam arugil vaa

Aadai kattiya radhame radhame

Arugil arugil naan varavaa

Female

Arugil vandhadhu urugi nindradhu

Uravu thandhadhu mudhal iravu

Iruvar kaanavum oruvar aagavum

Iravil vandhadhu vennilavu

Female

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male

Chekka sivandha idhazho idhazho

Pavalam pavalam sembavalam

Thenil ooriya mozhiye mozhiye

Malarum malarum poo malarum

Female

Enni vandhadhu kannil nindradhu

Ennai vendradhu unn mugame

Inba bhoomiyil anbu medaiyil

Engum kadhalar kaaviyame

Female

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

ஆண்

பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா

ஆண்

பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண்

ஹோ ஓ ஓ ஓ

ஆண்

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா

பெண்

மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

பெண்

மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

ஆண்

ஹோ ஓ ஓ ஓ

பெண்

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண்

கோடை காலத்தின் நிழலே நிழலே

கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

பெண்

ஹோ ஓ ஓ ஓ

ஆண்

கோடை காலத்தின் நிழலே நிழலே

கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

ஆடை கட்டிய ரதமே ரதமே

அருகில் அருகில் நான் வரவா

பெண்

அருகில் வந்தது உருகி நின்றது

உறவு தந்தது முதலிரவு

இருவர் காணவும் ஒருவராகவும்

இரவில் வந்தது வெண்ணிலவு

பெண்

மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண்

செக்கச் சிவந்த இதழோ இதழோ

பவளம் பவளம் செம்பவளம்

தேனில் ஊறிய மொழியில் மொழியில்

மலரும் மலரும் பூமலரும்

பெண்

எண்ணி வந்தது கண்ணில் நின்றது

என்னை வென்றது உன் முகமே

இன்ப பூமியில் அன்பு மேடையில்

என்றும் காதலர் காவியமே

பெண்

மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண்

பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா...

English Script

Male

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

Male

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Female

Hoo oo oo oo…

Male

Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

Female

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Female

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Male

Hoo oo oo oo…

Female

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male

Kodaikaalathin nizhale nizhale

Konjam konjam arugil vaa

Female

Hoo oo oo oo…

Male

Kodaikaalathin nizhale nizhale

Konjam konjam arugil vaa

Aadai kattiya radhame radhame

Arugil arugil naan varavaa

Female

Arugil vandhadhu urugi nindradhu

Uravu thandhadhu mudhal iravu

Iruvar kaanavum oruvar aagavum

Iravil vandhadhu vennilavu

Female

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male

Chekka sivandha idhazho idhazho

Pavalam pavalam sembavalam

Thenil ooriya mozhiye mozhiye

Malarum malarum poo malarum

Female

Enni vandhadhu kannil nindradhu

Ennai vendradhu unn mugame

Inba bhoomiyil anbu medaiyil

Engum kadhalar kaaviyame

Female

Malar kolla vandha thalaiva vaa

Manam kolla vandha iraiva vaa

Kaiyodu kondu tholodu serthu

Kanmooda vandha kalaiye vaa

Male

Poojaiku vandha malare vaa

Bhoomiku vandha nilave vaa

Pen endru enni pesaamal vandha

Ponvanna meni silaiye vaa

தமிழ் வரிகள்

ஆண்

பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா

ஆண்

பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண்

ஹோ ஓ ஓ ஓ

ஆண்

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா

பெண்

மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

பெண்

மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

ஆண்

ஹோ ஓ ஓ ஓ

பெண்

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண்

கோடை காலத்தின் நிழலே நிழலே

கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

பெண்

ஹோ ஓ ஓ ஓ

ஆண்

கோடை காலத்தின் நிழலே நிழலே

கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா

ஆடை கட்டிய ரதமே ரதமே

அருகில் அருகில் நான் வரவா

பெண்

அருகில் வந்தது உருகி நின்றது

உறவு தந்தது முதலிரவு

இருவர் காணவும் ஒருவராகவும்

இரவில் வந்தது வெண்ணிலவு

பெண்

மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண்

செக்கச் சிவந்த இதழோ இதழோ

பவளம் பவளம் செம்பவளம்

தேனில் ஊறிய மொழியில் மொழியில்

மலரும் மலரும் பூமலரும்

பெண்

எண்ணி வந்தது கண்ணில் நின்றது

என்னை வென்றது உன் முகமே

இன்ப பூமியில் அன்பு மேடையில்

என்றும் காதலர் காவியமே

பெண்

மலர் கொள்ள வந்த தலைவா வா

மனம் கொள்ள வந்த இறைவா வா

கையோடு கொண்டு தோளோடு சேர்த்து

கண் மூட வந்த கலையே வா

ஆண்

பூஜைக்கு வந்த மலரே வா

பூமிக்கு வந்த நிலவே வா

பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த

பொன் வண்ண மேனி சிலையே வா...

Frequently Asked Questions

The song Poojaikku Vantha from the movie Paadha Kaanikkai was sung by P. B. Sreenivas and S. Janaki.

The music for Paadha Kaanikkai (1962) was composed by Vishwanathan Ramamoorthy.

The lyrics for Poojaikku Vantha were penned by Kannadasan.

Poojaikku Vantha is a Tamil film song from Paadha Kaanikkai (1962).