
Poojaikku Vantha
From the movie Paadha Kaanikkai
Read the full lyrics of Poojaikku Vantha from Paadha Kaanikkai (1962), sung by P. B. Sreenivas and S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Paadha Kaanikkai
Read the full lyrics of Poojaikku Vantha from Paadha Kaanikkai (1962), sung by P. B. Sreenivas and S. Janaki and written by Kannadasan, in Tamil & English script.
Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa
Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Hoo oo oo oo…
Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa
Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa
Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Hoo oo oo oo…
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa
Kodaikaalathin nizhale nizhale
Konjam konjam arugil vaa
Hoo oo oo oo…
Kodaikaalathin nizhale nizhale
Konjam konjam arugil vaa
Aadai kattiya radhame radhame
Arugil arugil naan varavaa
Arugil vandhadhu urugi nindradhu
Uravu thandhadhu mudhal iravu
Iruvar kaanavum oruvar aagavum
Iravil vandhadhu vennilavu
Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa
Chekka sivandha idhazho idhazho
Pavalam pavalam sembavalam
Thenil ooriya mozhiye mozhiye
Malarum malarum poo malarum
Enni vandhadhu kannil nindradhu
Ennai vendradhu unn mugame
Inba bhoomiyil anbu medaiyil
Engum kadhalar kaaviyame
Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa
Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
ஹோ ஓ ஓ ஓ
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
ஹோ ஓ ஓ ஓ
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஹோ ஓ ஓ ஓ
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்
எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா...
Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa
Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Hoo oo oo oo…
Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa
Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa
Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Hoo oo oo oo…
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa
Kodaikaalathin nizhale nizhale
Konjam konjam arugil vaa
Hoo oo oo oo…
Kodaikaalathin nizhale nizhale
Konjam konjam arugil vaa
Aadai kattiya radhame radhame
Arugil arugil naan varavaa
Arugil vandhadhu urugi nindradhu
Uravu thandhadhu mudhal iravu
Iruvar kaanavum oruvar aagavum
Iravil vandhadhu vennilavu
Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa
Chekka sivandha idhazho idhazho
Pavalam pavalam sembavalam
Thenil ooriya mozhiye mozhiye
Malarum malarum poo malarum
Enni vandhadhu kannil nindradhu
Ennai vendradhu unn mugame
Inba bhoomiyil anbu medaiyil
Engum kadhalar kaaviyame
Malar kolla vandha thalaiva vaa
Manam kolla vandha iraiva vaa
Kaiyodu kondu tholodu serthu
Kanmooda vandha kalaiye vaa
Poojaiku vandha malare vaa
Bhoomiku vandha nilave vaa
Pen endru enni pesaamal vandha
Ponvanna meni silaiye vaa
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
ஹோ ஓ ஓ ஓ
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
ஹோ ஓ ஓ ஓ
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஹோ ஓ ஓ ஓ
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும்
இரவில் வந்தது வெண்ணிலவு
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்
எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா...
The song Poojaikku Vantha from the movie Paadha Kaanikkai was sung by P. B. Sreenivas and S. Janaki.
The music for Paadha Kaanikkai (1962) was composed by Vishwanathan Ramamoorthy.
The lyrics for Poojaikku Vantha were penned by Kannadasan.
Poojaikku Vantha is a Tamil film song from Paadha Kaanikkai (1962).
Share this beautiful lyric line with your friends!