Click any line to highlight and share it as a quote!
Male

Paadavaa poonguyil paadivaa poonguyil

Paadavaa poonguyil paadivaa poonguyil

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Neeyum angae naanum ingae jeevanae vaa ingae

Male

Paadavaa poonguyil paadivaa poonguyil

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Neeyum angae naanum ingae jeevanae vaa ingae

Male

Neethaanae naan paadum sivaranjani

Neeyindri naanumillai vaa kannmani

Female

Nee vanthu theendaamal kallaaginaen

Nee paada poovaagi pennaaginaen

Male

Thazhuvi varum kattrae kaattrae

Thamizhin pudhu paattae paattae

Aagaayamae needhaanae vaasal varuvaayaa

Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa

Female

Kaaththu kaaththu nindrathu pothum

Kaikalil serum naal varum

Male

Paadavaa poonguyil paadivaa poonguyil

Female

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Male

Neeyum angae naanum ingae

Female

Jeevanae vaa ingae…

Male

Poovellaam unnaalthaan pookkindrathu

Pozhuthellaam unnaalthaan vidigindrathu

Female

Penn paavai andraadam poo korkkiraen

Ull moochchil un perai ondraakkinaen

Male

Salangai tharum osai osai

Ivanin paripaashai paashai

Female

Nooraayiram kaalangal vaazhum varavendum

Male

Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum

Female

Devadevan koyilil nenjam

Vaazhum kodi kaalamae

Female

Paadavaa poonguyil

Male

Paadivaa poonguyil

Female

Paadavaa poonguyil

Male

Paadivaa poonguyil

Female

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Male

Neeyum angae naanum ingae

Both

Jeevanae vaa ingae…

Male

Paadavaa poonguyil

Female

Paadivaa poonguyil

Male

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Female

Neeyum angae naanum ingae

Male

Jeevanae vaa ingae…

Male

Mmmm aaah oohoh…mmmm…..

ஆண்

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

ஆண்

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

ஆண்

நீதானே நான் பாடும் சிவரஞ்சனி

நீயின்றி நானுமில்லை வா கண்மணி

பெண்

நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன்

நீ பாட பூவாகி பெண்ணாகினேன்

ஆண்

தழுவி வரும் காற்றே காற்றே

தமிழின் புதுப் பாட்டே பாட்டே

ஆகாயமே நீதானே வாசல் வருவாயா

ஆதாரமே நீதானே காதல் தருவாயா

பெண்

காத்து காத்து நின்றது போதும்

கைகளில் சேரும் நாள் வரும்

ஆண்

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

பெண்

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே

ஆண்

நீயும் அங்கே நானும் இங்கே

பெண்

ஜீவனே வா இங்கே...

ஆண்

பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது

பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது

பெண்

பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன்

உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன்

ஆண்

சலங்கை தரும் ஓசை ஓசை

இவனின் பரிபாஷை பாஷை

பெண்

நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும்

ஆண்

வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும்

பெண்

தேவதேவன் கோயிலில் நெஞ்சம்

வாழும் கோடி காலமே

பெண்

பாடவா பூங்குயிலே

ஆண்

பாடிவா பூங்குயிலே

பெண்

பாடவா பூங்குயிலே

ஆண்

பாடிவா பூங்குயிலே

பெண்

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

ஆண்

நீயும் அங்கே நானும் இங்கே

இருவர் : ஜீவனே வா இங்கே

ஆண்

பாடவா பூங்குயிலே

பெண்

பாடிவா பூங்குயிலே

ஆண்

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

பெண்

நீயும் அங்கே நானும் இங்கே

ஆண்

ஜீவனே வா இங்கே

ஆண்

ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்....ம்ம்ம்ம்....

English Script

Male

Paadavaa poonguyil paadivaa poonguyil

Paadavaa poonguyil paadivaa poonguyil

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Neeyum angae naanum ingae jeevanae vaa ingae

Male

Paadavaa poonguyil paadivaa poonguyil

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Neeyum angae naanum ingae jeevanae vaa ingae

Male

Neethaanae naan paadum sivaranjani

Neeyindri naanumillai vaa kannmani

Female

Nee vanthu theendaamal kallaaginaen

Nee paada poovaagi pennaaginaen

Male

Thazhuvi varum kattrae kaattrae

Thamizhin pudhu paattae paattae

Aagaayamae needhaanae vaasal varuvaayaa

Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa

Female

Kaaththu kaaththu nindrathu pothum

Kaikalil serum naal varum

Male

Paadavaa poonguyil paadivaa poonguyil

Female

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Male

Neeyum angae naanum ingae

Female

Jeevanae vaa ingae…

Male

Poovellaam unnaalthaan pookkindrathu

Pozhuthellaam unnaalthaan vidigindrathu

Female

Penn paavai andraadam poo korkkiraen

Ull moochchil un perai ondraakkinaen

Male

Salangai tharum osai osai

Ivanin paripaashai paashai

Female

Nooraayiram kaalangal vaazhum varavendum

Male

Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum

Female

Devadevan koyilil nenjam

Vaazhum kodi kaalamae

Female

Paadavaa poonguyil

Male

Paadivaa poonguyil

Female

Paadavaa poonguyil

Male

Paadivaa poonguyil

Female

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Male

Neeyum angae naanum ingae

Both

Jeevanae vaa ingae…

Male

Paadavaa poonguyil

Female

Paadivaa poonguyil

Male

Kadhalan geedham kettu aadugindra paavai engae

Female

Neeyum angae naanum ingae

Male

Jeevanae vaa ingae…

Male

Mmmm aaah oohoh…mmmm…..

தமிழ் வரிகள்

ஆண்

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

ஆண்

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே

ஆண்

நீதானே நான் பாடும் சிவரஞ்சனி

நீயின்றி நானுமில்லை வா கண்மணி

பெண்

நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன்

நீ பாட பூவாகி பெண்ணாகினேன்

ஆண்

தழுவி வரும் காற்றே காற்றே

தமிழின் புதுப் பாட்டே பாட்டே

ஆகாயமே நீதானே வாசல் வருவாயா

ஆதாரமே நீதானே காதல் தருவாயா

பெண்

காத்து காத்து நின்றது போதும்

கைகளில் சேரும் நாள் வரும்

ஆண்

பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே

பெண்

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே

ஆண்

நீயும் அங்கே நானும் இங்கே

பெண்

ஜீவனே வா இங்கே...

ஆண்

பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது

பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது

பெண்

பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன்

உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன்

ஆண்

சலங்கை தரும் ஓசை ஓசை

இவனின் பரிபாஷை பாஷை

பெண்

நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும்

ஆண்

வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும்

பெண்

தேவதேவன் கோயிலில் நெஞ்சம்

வாழும் கோடி காலமே

பெண்

பாடவா பூங்குயிலே

ஆண்

பாடிவா பூங்குயிலே

பெண்

பாடவா பூங்குயிலே

ஆண்

பாடிவா பூங்குயிலே

பெண்

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

ஆண்

நீயும் அங்கே நானும் இங்கே

இருவர் : ஜீவனே வா இங்கே

ஆண்

பாடவா பூங்குயிலே

பெண்

பாடிவா பூங்குயிலே

ஆண்

காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே

பெண்

நீயும் அங்கே நானும் இங்கே

ஆண்

ஜீவனே வா இங்கே

ஆண்

ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்....ம்ம்ம்ம்....

Frequently Asked Questions

The song Poove Ithu Kaatrin Geetham from the movie Muthal Paadal was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra.

The music for Muthal Paadal (1993) was composed by S. A. Rajkumar.

The lyrics for Poove Ithu Kaatrin Geetham were penned by S. A. Rajkumar.

Poove Ithu Kaatrin Geetham is a Tamil film song from Muthal Paadal (1993).