
Poove Ithu Kaatrin Geetham
From the movie Muthal Paadal
Read the full lyrics of Poove Ithu Kaatrin Geetham from Muthal Paadal (1993), sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra and written by S. A. Rajkumar, in Tamil & English script.

From the movie Muthal Paadal
Read the full lyrics of Poove Ithu Kaatrin Geetham from Muthal Paadal (1993), sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra and written by S. A. Rajkumar, in Tamil & English script.
Paadavaa poonguyil paadivaa poonguyil
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae jeevanae vaa ingae
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae jeevanae vaa ingae
Neethaanae naan paadum sivaranjani
Neeyindri naanumillai vaa kannmani
Nee vanthu theendaamal kallaaginaen
Nee paada poovaagi pennaaginaen
Thazhuvi varum kattrae kaattrae
Thamizhin pudhu paattae paattae
Aagaayamae needhaanae vaasal varuvaayaa
Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa
Kaaththu kaaththu nindrathu pothum
Kaikalil serum naal varum
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae
Jeevanae vaa ingae…
Poovellaam unnaalthaan pookkindrathu
Pozhuthellaam unnaalthaan vidigindrathu
Penn paavai andraadam poo korkkiraen
Ull moochchil un perai ondraakkinaen
Salangai tharum osai osai
Ivanin paripaashai paashai
Nooraayiram kaalangal vaazhum varavendum
Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum
Devadevan koyilil nenjam
Vaazhum kodi kaalamae
Paadavaa poonguyil
Paadivaa poonguyil
Paadavaa poonguyil
Paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae
Jeevanae vaa ingae…
Paadavaa poonguyil
Paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae
Jeevanae vaa ingae…
Mmmm aaah oohoh…mmmm…..
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே
நீதானே நான் பாடும் சிவரஞ்சனி
நீயின்றி நானுமில்லை வா கண்மணி
நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன்
நீ பாட பூவாகி பெண்ணாகினேன்
தழுவி வரும் காற்றே காற்றே
தமிழின் புதுப் பாட்டே பாட்டே
ஆகாயமே நீதானே வாசல் வருவாயா
ஆதாரமே நீதானே காதல் தருவாயா
காத்து காத்து நின்றது போதும்
கைகளில் சேரும் நாள் வரும்
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே
நீயும் அங்கே நானும் இங்கே
ஜீவனே வா இங்கே...
பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது
பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது
பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன்
உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன்
சலங்கை தரும் ஓசை ஓசை
இவனின் பரிபாஷை பாஷை
நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும்
வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும்
தேவதேவன் கோயிலில் நெஞ்சம்
வாழும் கோடி காலமே
பாடவா பூங்குயிலே
பாடிவா பூங்குயிலே
பாடவா பூங்குயிலே
பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே
இருவர் : ஜீவனே வா இங்கே
பாடவா பூங்குயிலே
பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே
ஜீவனே வா இங்கே
ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்....ம்ம்ம்ம்....
Paadavaa poonguyil paadivaa poonguyil
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae jeevanae vaa ingae
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae jeevanae vaa ingae
Neethaanae naan paadum sivaranjani
Neeyindri naanumillai vaa kannmani
Nee vanthu theendaamal kallaaginaen
Nee paada poovaagi pennaaginaen
Thazhuvi varum kattrae kaattrae
Thamizhin pudhu paattae paattae
Aagaayamae needhaanae vaasal varuvaayaa
Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa
Kaaththu kaaththu nindrathu pothum
Kaikalil serum naal varum
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae
Jeevanae vaa ingae…
Poovellaam unnaalthaan pookkindrathu
Pozhuthellaam unnaalthaan vidigindrathu
Penn paavai andraadam poo korkkiraen
Ull moochchil un perai ondraakkinaen
Salangai tharum osai osai
Ivanin paripaashai paashai
Nooraayiram kaalangal vaazhum varavendum
Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum
Devadevan koyilil nenjam
Vaazhum kodi kaalamae
Paadavaa poonguyil
Paadivaa poonguyil
Paadavaa poonguyil
Paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae
Jeevanae vaa ingae…
Paadavaa poonguyil
Paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae
Jeevanae vaa ingae…
Mmmm aaah oohoh…mmmm…..
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே
நீதானே நான் பாடும் சிவரஞ்சனி
நீயின்றி நானுமில்லை வா கண்மணி
நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன்
நீ பாட பூவாகி பெண்ணாகினேன்
தழுவி வரும் காற்றே காற்றே
தமிழின் புதுப் பாட்டே பாட்டே
ஆகாயமே நீதானே வாசல் வருவாயா
ஆதாரமே நீதானே காதல் தருவாயா
காத்து காத்து நின்றது போதும்
கைகளில் சேரும் நாள் வரும்
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே
நீயும் அங்கே நானும் இங்கே
ஜீவனே வா இங்கே...
பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது
பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது
பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன்
உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன்
சலங்கை தரும் ஓசை ஓசை
இவனின் பரிபாஷை பாஷை
நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும்
வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும்
தேவதேவன் கோயிலில் நெஞ்சம்
வாழும் கோடி காலமே
பாடவா பூங்குயிலே
பாடிவா பூங்குயிலே
பாடவா பூங்குயிலே
பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே
இருவர் : ஜீவனே வா இங்கே
பாடவா பூங்குயிலே
பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே
ஜீவனே வா இங்கே
ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்....ம்ம்ம்ம்....
The song Poove Ithu Kaatrin Geetham from the movie Muthal Paadal was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chitra.
The music for Muthal Paadal (1993) was composed by S. A. Rajkumar.
The lyrics for Poove Ithu Kaatrin Geetham were penned by S. A. Rajkumar.
Poove Ithu Kaatrin Geetham is a Tamil film song from Muthal Paadal (1993).
Share this beautiful lyric line with your friends!