
Poove Malligai Poove
From the movie Malargalile Aval Malligai
Read the full lyrics of Poove Malligai Poove from Malargalile Aval Malligai (1983), sung by S. Janaki and P. Jayachandran and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Malargalile Aval Malligai
Read the full lyrics of Poove Malligai Poove from Malargalile Aval Malligai (1983), sung by S. Janaki and P. Jayachandran and written by Kannadasan, in Tamil & English script.
Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthadi
Poovey malligai poovey
Nenjil bodhai yaeruthammaa
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthammaa
Poovey malligai poovey
Kaalil nadukkam enna
Kai thoduvathil kangal jolipathenna
Meni kothippathenna
Un ninaivugal mella inipathenna
Aasaiyo illai mogamo
Oru thaagam varuvathenna
Iniya sugangal ennai
Thazhuvuvathai paarkkiraen
Mudhal murai payam varum
Marumurai anupavam naalai maarividum aahaa…..
Poovey malligai poovey
Nenjil bodhai yaeruthammaa
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthadi
Mella thazhuvungalaen
En udal oru melam illaiyammaa
Neyum pudhiya kadhai en vaazhvinil
Naalum thodarum kadhai
Podhume ungal paarvaigal
Antha bothai theliyattume
Azhagu kiliyae kannae
Mazhalai mozhi solladi
Adikkadi padiyungal enakkadhil sugamundu
Naanum pazhagugiraen aahaa……
Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthammaa
Poovey malligai poovey
Poovey malligai poovey
Poovey malligai poovey
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி
பூவே மல்லிகை பூவே நெஞ்சில்
போதை ஏறுதம்மா
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா....
பூவே மல்லிகை பூவே
காலில் நடுக்கம் என்ன
கை தொடுவதில் கண்கள் ஜொலிப்பதென்ன
மேனி கொதிப்பதென்ன –
உன் நினைவுகள் மெல்ல இனிப்பதென்ன
ஆசையோ இல்லை மோகமோ
ஒரு தாகம் வருவதென்ன
இனிய சுகங்கள் என்னை
தழுவுவதை பார்க்கிறேன்
முதல் முறை பயம் வரும்
மறுமுறை அனுபவம் நாளை மாறிவிடும் ஆஹா.....
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதம்மா
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி
மெல்ல தழுவுங்களேன்
என் உடல் ஒரு மேளம் இல்லையம்மா
நீயும் புதிய கதை என் வாழ்வினில்
நாளும் தொடரும் கதை
போதுமே உங்கள் பார்வைகள்
அந்த போதை தெளியட்டுமே
அழகு கிளியே கண்ணே
மழலை மொழி சொல்லடி
அடிக்கடி படியுங்கள் எனக்கிதில் சுகமுண்டு
நானும் பழகுகிறேன் ஆஹா.....
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா....
பூவே மல்லிகை பூவே
பூவே மல்லிகை பூவே
பூவே மல்லிகை பூவே
Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthadi
Poovey malligai poovey
Nenjil bodhai yaeruthammaa
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthammaa
Poovey malligai poovey
Kaalil nadukkam enna
Kai thoduvathil kangal jolipathenna
Meni kothippathenna
Un ninaivugal mella inipathenna
Aasaiyo illai mogamo
Oru thaagam varuvathenna
Iniya sugangal ennai
Thazhuvuvathai paarkkiraen
Mudhal murai payam varum
Marumurai anupavam naalai maarividum aahaa…..
Poovey malligai poovey
Nenjil bodhai yaeruthammaa
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthadi
Mella thazhuvungalaen
En udal oru melam illaiyammaa
Neyum pudhiya kadhai en vaazhvinil
Naalum thodarum kadhai
Podhume ungal paarvaigal
Antha bothai theliyattume
Azhagu kiliyae kannae
Mazhalai mozhi solladi
Adikkadi padiyungal enakkadhil sugamundu
Naanum pazhagugiraen aahaa……
Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthammaa
Poovey malligai poovey
Poovey malligai poovey
Poovey malligai poovey
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி
பூவே மல்லிகை பூவே நெஞ்சில்
போதை ஏறுதம்மா
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா....
பூவே மல்லிகை பூவே
காலில் நடுக்கம் என்ன
கை தொடுவதில் கண்கள் ஜொலிப்பதென்ன
மேனி கொதிப்பதென்ன –
உன் நினைவுகள் மெல்ல இனிப்பதென்ன
ஆசையோ இல்லை மோகமோ
ஒரு தாகம் வருவதென்ன
இனிய சுகங்கள் என்னை
தழுவுவதை பார்க்கிறேன்
முதல் முறை பயம் வரும்
மறுமுறை அனுபவம் நாளை மாறிவிடும் ஆஹா.....
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதம்மா
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி
மெல்ல தழுவுங்களேன்
என் உடல் ஒரு மேளம் இல்லையம்மா
நீயும் புதிய கதை என் வாழ்வினில்
நாளும் தொடரும் கதை
போதுமே உங்கள் பார்வைகள்
அந்த போதை தெளியட்டுமே
அழகு கிளியே கண்ணே
மழலை மொழி சொல்லடி
அடிக்கடி படியுங்கள் எனக்கிதில் சுகமுண்டு
நானும் பழகுகிறேன் ஆஹா.....
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா....
பூவே மல்லிகை பூவே
பூவே மல்லிகை பூவே
பூவே மல்லிகை பூவே
The song Poove Malligai Poove from the movie Malargalile Aval Malligai was sung by S. Janaki and P. Jayachandran.
The music for Malargalile Aval Malligai (1983) was composed by Gangai Amaran.
The lyrics for Poove Malligai Poove were penned by Kannadasan.
Poove Malligai Poove is a Tamil film song from Malargalile Aval Malligai (1983).
Share this beautiful lyric line with your friends!