Click any line to highlight and share it as a quote!
Male

Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae

Male

Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa..

Nizhal pola naanum

Nadai poda neeyum

Thodargindra sontham

Nedungaala bantham

Male

Kadal vaanam kooda

Niram maara koodum

Manam konda paasam

Thadam maaridaathu

Male

Naan vaazhum vaazhvae

Unakaaga thaanae

Naal thorum nenjil

Naanenthum thenae

Ennaalum sangeetham santhosamae

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullaanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae

Male

Unnai pola naanum

Oru pillai thaanae

Palar vanthu konjum

Kili pillai thaanae

Male

Unnai pola naanum

Malar soodum penmai

Vithi ennum noolil

Vilaiyaadum bommai

Male

Naan seitha paavam

Ennodu pogum

Nee vaazhnthu naan thaan

Paarthalae pothum

Innaalum ennaalum ullaasamae

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae…

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே

ஆண்

நிழல் போல

நானும் ஆஆஆஆஹா....

நிழல் போல நானும்

நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம்

நெடுங்கால பந்தம்

ஆண்

கடல் வானம்

கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம்

தடம் மாறிடாது

ஆண்

நான் வாழும்

வாழ்வே உனக்காக

தானே நாள் தோறும்

நெஞ்சில் நான் ஏந்தும்

தேனே எந்நாளும் சங்கீதம்

சந்தோஷமே வாய் பேசிடும்

புல்லாங்குழல் நீதான் ஒரு

பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே

ஆண்

உனைப்போல

நானும் ஒரு பிள்ளை

தானே பலர் வந்து

கொஞ்சும் கிளிப்

பிள்ளை தானே

ஆண்

உனைப்போல

நானும் மலர் சூடும்

பெண்மை விதி என்னும்

நூலில் விளையாடும்

பொம்மை

ஆண்

நான் செய்த

பாவம் என்னோடு

போகும் நீ வாழ்ந்து

நான்தான் பார்த்தாலே

போதும் இந்நாளும்

எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே

English Script

Male

Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae

Male

Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa..

Nizhal pola naanum

Nadai poda neeyum

Thodargindra sontham

Nedungaala bantham

Male

Kadal vaanam kooda

Niram maara koodum

Manam konda paasam

Thadam maaridaathu

Male

Naan vaazhum vaazhvae

Unakaaga thaanae

Naal thorum nenjil

Naanenthum thenae

Ennaalum sangeetham santhosamae

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullaanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae

Male

Unnai pola naanum

Oru pillai thaanae

Palar vanthu konjum

Kili pillai thaanae

Male

Unnai pola naanum

Malar soodum penmai

Vithi ennum noolil

Vilaiyaadum bommai

Male

Naan seitha paavam

Ennodu pogum

Nee vaazhnthu naan thaan

Paarthalae pothum

Innaalum ennaalum ullaasamae

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Vaasal en vaasal un poongaavanam

Vaai pesidum pullanguzhal

Nee thaan oru poovin madal

Male

Poovae sempoovae un vaasam varum

Poovae sempoovae…

தமிழ் வரிகள்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே

ஆண்

நிழல் போல

நானும் ஆஆஆஆஹா....

நிழல் போல நானும்

நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம்

நெடுங்கால பந்தம்

ஆண்

கடல் வானம்

கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம்

தடம் மாறிடாது

ஆண்

நான் வாழும்

வாழ்வே உனக்காக

தானே நாள் தோறும்

நெஞ்சில் நான் ஏந்தும்

தேனே எந்நாளும் சங்கீதம்

சந்தோஷமே வாய் பேசிடும்

புல்லாங்குழல் நீதான் ஒரு

பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே

ஆண்

உனைப்போல

நானும் ஒரு பிள்ளை

தானே பலர் வந்து

கொஞ்சும் கிளிப்

பிள்ளை தானே

ஆண்

உனைப்போல

நானும் மலர் சூடும்

பெண்மை விதி என்னும்

நூலில் விளையாடும்

பொம்மை

ஆண்

நான் செய்த

பாவம் என்னோடு

போகும் நீ வாழ்ந்து

நான்தான் பார்த்தாலே

போதும் இந்நாளும்

எந்நாளும் உல்லாசமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் வாசல்

என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்

பூவே செம்பூவே

உன் வாசம் வரும் பூவே

செம்பூவே

Frequently Asked Questions

The lyrics for Poove Sempoove Male were penned by Vaali.

Poove Sempoove Male is a Tamil film song from Solla Thudikuthu Manasu (1988).