
Poove Sempoove Male
From the movie Solla Thudikuthu Manasu
Read the full lyrics of Poove Sempoove Male from Solla Thudikuthu Manasu (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Solla Thudikuthu Manasu
Read the full lyrics of Poove Sempoove Male from Solla Thudikuthu Manasu (1988), written by Vaali, in Tamil & English script.
Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae
Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa..
Nizhal pola naanum
Nadai poda neeyum
Thodargindra sontham
Nedungaala bantham
Kadal vaanam kooda
Niram maara koodum
Manam konda paasam
Thadam maaridaathu
Naan vaazhum vaazhvae
Unakaaga thaanae
Naal thorum nenjil
Naanenthum thenae
Ennaalum sangeetham santhosamae
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullaanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae
Unnai pola naanum
Oru pillai thaanae
Palar vanthu konjum
Kili pillai thaanae
Unnai pola naanum
Malar soodum penmai
Vithi ennum noolil
Vilaiyaadum bommai
Naan seitha paavam
Ennodu pogum
Nee vaazhnthu naan thaan
Paarthalae pothum
Innaalum ennaalum ullaasamae
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae…
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே
நிழல் போல
நானும் ஆஆஆஆஹா....
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்
கடல் வானம்
கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது
நான் வாழும்
வாழ்வே உனக்காக
தானே நாள் தோறும்
நெஞ்சில் நான் ஏந்தும்
தேனே எந்நாளும் சங்கீதம்
சந்தோஷமே வாய் பேசிடும்
புல்லாங்குழல் நீதான் ஒரு
பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே
உனைப்போல
நானும் ஒரு பிள்ளை
தானே பலர் வந்து
கொஞ்சும் கிளிப்
பிள்ளை தானே
உனைப்போல
நானும் மலர் சூடும்
பெண்மை விதி என்னும்
நூலில் விளையாடும்
பொம்மை
நான் செய்த
பாவம் என்னோடு
போகும் நீ வாழ்ந்து
நான்தான் பார்த்தாலே
போதும் இந்நாளும்
எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே
Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae
Nizhal pola naanummm aaaaaa…ahaahaaa..
Nizhal pola naanum
Nadai poda neeyum
Thodargindra sontham
Nedungaala bantham
Kadal vaanam kooda
Niram maara koodum
Manam konda paasam
Thadam maaridaathu
Naan vaazhum vaazhvae
Unakaaga thaanae
Naal thorum nenjil
Naanenthum thenae
Ennaalum sangeetham santhosamae
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullaanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae
Unnai pola naanum
Oru pillai thaanae
Palar vanthu konjum
Kili pillai thaanae
Unnai pola naanum
Malar soodum penmai
Vithi ennum noolil
Vilaiyaadum bommai
Naan seitha paavam
Ennodu pogum
Nee vaazhnthu naan thaan
Paarthalae pothum
Innaalum ennaalum ullaasamae
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Vaasal en vaasal un poongaavanam
Vaai pesidum pullanguzhal
Nee thaan oru poovin madal
Poovae sempoovae un vaasam varum
Poovae sempoovae…
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே
நிழல் போல
நானும் ஆஆஆஆஹா....
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்
கடல் வானம்
கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது
நான் வாழும்
வாழ்வே உனக்காக
தானே நாள் தோறும்
நெஞ்சில் நான் ஏந்தும்
தேனே எந்நாளும் சங்கீதம்
சந்தோஷமே வாய் பேசிடும்
புல்லாங்குழல் நீதான் ஒரு
பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே
உனைப்போல
நானும் ஒரு பிள்ளை
தானே பலர் வந்து
கொஞ்சும் கிளிப்
பிள்ளை தானே
உனைப்போல
நானும் மலர் சூடும்
பெண்மை விதி என்னும்
நூலில் விளையாடும்
பொம்மை
நான் செய்த
பாவம் என்னோடு
போகும் நீ வாழ்ந்து
நான்தான் பார்த்தாலே
போதும் இந்நாளும்
எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே
உன் வாசம் வரும் பூவே
செம்பூவே
The lyrics for Poove Sempoove Male were penned by Vaali.
Poove Sempoove Male is a Tamil film song from Solla Thudikuthu Manasu (1988).
Share this beautiful lyric line with your friends!