Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
…………………
Aaththukku anthapuram anjaaru thennamaram
Thaennamara pakkathilae sevaththa kaala
Thaagaminnu vanthu ninnu thudichchaan
Antha chinnaponnu maattaennu nadichcha
Neranju nikkum kenaththu thanni
Paruva ponnu endraandi
Erangi konjam kulichikkira vanthaandi
Neranju nikkum kenaththu thanni
Paruva ponnu endraandi
Erangi konjam kulichikkira vanthaandi
Puththam pudhusaanava azhukkaagira thottaandi
Puththam pudhusaanava azhukkaagira thottaandi
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
Pooththu nikkuthu senthaamara
Kaaththirukkuthu manavarai
Yaekkathilae aaduthadi munthaana
Antha elasaanathu dhinam theduthu aththaana
Antha elasaanathu dhinam theduthu aththaana
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
Maadakkulam kammaayilae
Manja vachchu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
........................
ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம்
தென்னமர பக்கத்திலே செவத்தக் காள
தாகமின்னு வந்து நின்னு துடிச்சான்
அந்த சின்னப்பொண்ணு மாட்டேன்னு நடிச்சா...
நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி
பருவப் பொண்ணு என்றான்டி
எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி
நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி
பருவப் பொண்ணு என்றான்டி
எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி
புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி
புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
பூத்து நிக்குது செந்தாமர
காத்திருக்குது மணவறை
ஏக்கத்திலே ஆடுதடி முந்தான
பூத்து நிக்குது செந்தாமர
காத்திருக்குது மணவறை
ஏக்கத்திலே ஆடுதடி முந்தான
அந்த எளசானது தினம் தேடுது அத்தான.......
அந்த எளசானது தினம் தேடுது அத்தான.......
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
English Script
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
…………………
Aaththukku anthapuram anjaaru thennamaram
Thaennamara pakkathilae sevaththa kaala
Thaagaminnu vanthu ninnu thudichchaan
Antha chinnaponnu maattaennu nadichcha
Neranju nikkum kenaththu thanni
Paruva ponnu endraandi
Erangi konjam kulichikkira vanthaandi
Neranju nikkum kenaththu thanni
Paruva ponnu endraandi
Erangi konjam kulichikkira vanthaandi
Puththam pudhusaanava azhukkaagira thottaandi
Puththam pudhusaanava azhukkaagira thottaandi
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
Pooththu nikkuthu senthaamara
Kaaththirukkuthu manavarai
Yaekkathilae aaduthadi munthaana
Antha elasaanathu dhinam theduthu aththaana
Antha elasaanathu dhinam theduthu aththaana
Poraalae poraalae samancha ponnu poraalae
Aruvadaikku kaaththirukkum payirai polae
Ava aasaiyellaam nerainjidattum vayalai polae
Maadakkulam kammaayilae
Manja vachchu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
Maadakkulam kammaayilae
Manja vachu kulikkaiyilae
Machchanthaan thaedi vanthaandi
தமிழ் வரிகள்
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
........................
ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம்
தென்னமர பக்கத்திலே செவத்தக் காள
தாகமின்னு வந்து நின்னு துடிச்சான்
அந்த சின்னப்பொண்ணு மாட்டேன்னு நடிச்சா...
நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி
பருவப் பொண்ணு என்றான்டி
எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி
நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி
பருவப் பொண்ணு என்றான்டி
எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி
புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி
புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
பூத்து நிக்குது செந்தாமர
காத்திருக்குது மணவறை
ஏக்கத்திலே ஆடுதடி முந்தான
பூத்து நிக்குது செந்தாமர
காத்திருக்குது மணவறை
ஏக்கத்திலே ஆடுதடி முந்தான
அந்த எளசானது தினம் தேடுது அத்தான.......
அந்த எளசானது தினம் தேடுது அத்தான.......
போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே
அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே
அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
மாடக்குளம் கம்மாயிலே
மஞ்ச வச்சு குளிக்கையிலே
மச்சான்தான் தேடி வந்தான்டி
Frequently Asked Questions
The song Porale Porale Samanja from the movie Meenakshi was sung by Mano.
The music for Meenakshi (1980) was composed by Shankar Ganesh.
The lyrics for Porale Porale Samanja were penned by Vaali.
Porale Porale Samanja is a Tamil film song from Meenakshi (1980).
