Click any line to highlight and share it as a quote!
Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female

Maadakkulam kammaayilae

Manja vachu kulikkaiyilae

Machchanthaan thaedi vanthaandi

Maadakkulam kammaayilae

Manja vachu kulikkaiyilae

Machchanthaan thaedi vanthaandi

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Male

…………………

Male

Aaththukku anthapuram anjaaru thennamaram

Thaennamara pakkathilae sevaththa kaala

Thaagaminnu vanthu ninnu thudichchaan

Antha chinnaponnu maattaennu nadichcha

Female

Neranju nikkum kenaththu thanni

Paruva ponnu endraandi

Erangi konjam kulichikkira vanthaandi

Neranju nikkum kenaththu thanni

Paruva ponnu endraandi

Erangi konjam kulichikkira vanthaandi

Puththam pudhusaanava azhukkaagira thottaandi

Puththam pudhusaanava azhukkaagira thottaandi

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female

Pooththu nikkuthu senthaamara

Kaaththirukkuthu manavarai

Yaekkathilae aaduthadi munthaana

Antha elasaanathu dhinam theduthu aththaana

Antha elasaanathu dhinam theduthu aththaana

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female

Maadakkulam kammaayilae

Manja vachchu kulikkaiyilae

Machchanthaan thaedi vanthaandi

Maadakkulam kammaayilae

Manja vachu kulikkaiyilae

Machchanthaan thaedi vanthaandi

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண்

மாடக்குளம் கம்மாயிலே

மஞ்ச வச்சு குளிக்கையிலே

மச்சான்தான் தேடி வந்தான்டி

மாடக்குளம் கம்மாயிலே

மஞ்ச வச்சு குளிக்கையிலே

மச்சான்தான் தேடி வந்தான்டி

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

ஆண்

........................

ஆண்

ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம்

தென்னமர பக்கத்திலே செவத்தக் காள

தாகமின்னு வந்து நின்னு துடிச்சான்

அந்த சின்னப்பொண்ணு மாட்டேன்னு நடிச்சா...

பெண்

நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி

பருவப் பொண்ணு என்றான்டி

எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி

நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி

பருவப் பொண்ணு என்றான்டி

எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி

புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி

புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண்

பூத்து நிக்குது செந்தாமர

காத்திருக்குது மணவறை

ஏக்கத்திலே ஆடுதடி முந்தான

பெண்

பூத்து நிக்குது செந்தாமர

காத்திருக்குது மணவறை

ஏக்கத்திலே ஆடுதடி முந்தான

அந்த எளசானது தினம் தேடுது அத்தான.......

அந்த எளசானது தினம் தேடுது அத்தான.......

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண்

மாடக்குளம் கம்மாயிலே

மஞ்ச வச்சு குளிக்கையிலே

மச்சான்தான் தேடி வந்தான்டி

மாடக்குளம் கம்மாயிலே

மஞ்ச வச்சு குளிக்கையிலே

மச்சான்தான் தேடி வந்தான்டி

English Script

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female

Maadakkulam kammaayilae

Manja vachu kulikkaiyilae

Machchanthaan thaedi vanthaandi

Maadakkulam kammaayilae

Manja vachu kulikkaiyilae

Machchanthaan thaedi vanthaandi

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Male

…………………

Male

Aaththukku anthapuram anjaaru thennamaram

Thaennamara pakkathilae sevaththa kaala

Thaagaminnu vanthu ninnu thudichchaan

Antha chinnaponnu maattaennu nadichcha

Female

Neranju nikkum kenaththu thanni

Paruva ponnu endraandi

Erangi konjam kulichikkira vanthaandi

Neranju nikkum kenaththu thanni

Paruva ponnu endraandi

Erangi konjam kulichikkira vanthaandi

Puththam pudhusaanava azhukkaagira thottaandi

Puththam pudhusaanava azhukkaagira thottaandi

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female

Pooththu nikkuthu senthaamara

Kaaththirukkuthu manavarai

Yaekkathilae aaduthadi munthaana

Antha elasaanathu dhinam theduthu aththaana

Antha elasaanathu dhinam theduthu aththaana

Chorus

Poraalae poraalae samancha ponnu poraalae

Aruvadaikku kaaththirukkum payirai polae

Ava aasaiyellaam nerainjidattum vayalai polae

Female

Maadakkulam kammaayilae

Manja vachchu kulikkaiyilae

Machchanthaan thaedi vanthaandi

Maadakkulam kammaayilae

Manja vachu kulikkaiyilae

Machchanthaan thaedi vanthaandi

தமிழ் வரிகள்

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண்

மாடக்குளம் கம்மாயிலே

மஞ்ச வச்சு குளிக்கையிலே

மச்சான்தான் தேடி வந்தான்டி

மாடக்குளம் கம்மாயிலே

மஞ்ச வச்சு குளிக்கையிலே

மச்சான்தான் தேடி வந்தான்டி

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

ஆண்

........................

ஆண்

ஆத்துக்கு அந்தப்புரம் அஞ்சாறு தென்னமரம்

தென்னமர பக்கத்திலே செவத்தக் காள

தாகமின்னு வந்து நின்னு துடிச்சான்

அந்த சின்னப்பொண்ணு மாட்டேன்னு நடிச்சா...

பெண்

நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி

பருவப் பொண்ணு என்றான்டி

எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி

நெறஞ்சு நிக்கும் கெணத்து தண்ணி

பருவப் பொண்ணு என்றான்டி

எறங்கி கொஞ்சம் குளிச்சிக்கிற வந்தான்டி

புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி

புத்தம் புதுசானவ அழுக்காகிற தொட்டான்டி

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண்

பூத்து நிக்குது செந்தாமர

காத்திருக்குது மணவறை

ஏக்கத்திலே ஆடுதடி முந்தான

பெண்

பூத்து நிக்குது செந்தாமர

காத்திருக்குது மணவறை

ஏக்கத்திலே ஆடுதடி முந்தான

அந்த எளசானது தினம் தேடுது அத்தான.......

அந்த எளசானது தினம் தேடுது அத்தான.......

குழு

போறாளே போறாளே சமஞ்ச பொண்ணு போறாளே

அறுவடைக்கு காத்திருக்கும் பயிரைப் போலே

அவ ஆசையெல்லாம் நெறைஞ்சிடட்டும் வயலைப் போலே

பெண்

மாடக்குளம் கம்மாயிலே

மஞ்ச வச்சு குளிக்கையிலே

மச்சான்தான் தேடி வந்தான்டி

மாடக்குளம் கம்மாயிலே

மஞ்ச வச்சு குளிக்கையிலே

மச்சான்தான் தேடி வந்தான்டி

Frequently Asked Questions

The song Porale Porale Samanja from the movie Meenakshi was sung by Mano.

The music for Meenakshi (1980) was composed by Shankar Ganesh.

The lyrics for Porale Porale Samanja were penned by Vaali.

Porale Porale Samanja is a Tamil film song from Meenakshi (1980).