
Potta Pilla
From the movie Kozhi Koovuthu (1982 Film)
Read the full lyrics of Potta Pilla from Kozhi Koovuthu (1982 Film) (1982), written by Vaali, in Tamil & English script.

From the movie Kozhi Koovuthu (1982 Film)
Read the full lyrics of Potta Pilla from Kozhi Koovuthu (1982 Film) (1982), written by Vaali, in Tamil & English script.
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Aaththi adi aaththi nee yaaruku
Podura maalaiya maaththi
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Yaen ippadi
Komanaththudan kandukondu
Inbuttru oor aandi aanaai…ii….
En appanae
Pandaaramae needhaanae
Thundodathaan naan paaththaenae
Thandaayutha perumaanae
Nynaana pazham naan paadava
Pandaaramae needhaanae
Thundodathaan naan paaththaenae
Thandaayutha perumaanae
Nynaana pazham naan paadava
Neththiyila neerumilla
Bakthi seiya yaarumillae
Neththiyila neerumilla
Bakthi seiya yaarumillae
Saami…..ada saami
Unna solli kuththamilla
Enthan naenjam Suththmilla
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Aaththi adi aaththi nee yaaruku
Podura maalaiya maaththi
Unna solli kuththamilla
Enthan naenjam Suththmilla
Vaikkaathadi peraasai
Sikaathadi en meesai
Vegaathadi un dosai
Ammaadi naan kilaadithaan
Vaikkaathadi peraasai
Sikaathadi en meesai
Vegaathadi un dosai
Ammaadi naan kilaadithaan
Kaththu vachcha viththaikalae
Kaattditavae vantha pulla
Yaendi ada yaendi enna yaarunnu
Nenaichchu inga podura thoondi
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Potta pulla ellaarukkum
Puththi kettaa pullaarikkum
Potta pulla ellaarukkum
Puththi kettaa pullaarikkum
Aaththi adi aaththi nee
Paakkurathaenadi bodhaiyai yaeththi
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு
போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல...
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல...
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஏன் இப்படி
கோமனத்துடன் கண்டுக்கொண்டு
இன்புற்று ஓர் ஆண்டி ஆனாய்.....ய்
என் அப்பனே
பண்டாரமே நீதானே
துண்டோடதான் நா பாத்தேனே
தண்டாயுதப் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா.........
பண்டாரமே நீதானே
துண்டோடதான் நா பாத்தேனே
தண்டாயுதப் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா.........
நெத்தியில நீருமில்ல
பக்தி செய்ய யாருமில்லே
நெத்தியில நீருமில்ல
பக்தி செய்ய யாருமில்லே
சாமி.........அட சாமி..........
நீ யாருன்னுதான்னு அறிஞ்சுது பூமி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல....
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு
போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல...
வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீசை
வேகாதடி உன் தோசை
அம்மாடி நான் கில்லாடிதான்
வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீசை
வேகாதடி உன் தோசை
அம்மாடி நான் கில்லாடிதான்
கத்து வெச்ச வித்தைகளே
காட்டிடவே வந்த புள்ள
ஏன்டி அட ஏன்டி என்ன யாருன்னு
நெனச்சு இங்க போடுற தூண்டி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
புத்தி கெட்டா புல்லரிக்கும்
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
புத்தி கெட்டா புல்லரிக்கும்
ஆத்தி...... அடி ஆத்தி.........நீ
பாக்குறதேனடி போதையை ஏத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல.......
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல.......
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Aaththi adi aaththi nee yaaruku
Podura maalaiya maaththi
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Yaen ippadi
Komanaththudan kandukondu
Inbuttru oor aandi aanaai…ii….
En appanae
Pandaaramae needhaanae
Thundodathaan naan paaththaenae
Thandaayutha perumaanae
Nynaana pazham naan paadava
Pandaaramae needhaanae
Thundodathaan naan paaththaenae
Thandaayutha perumaanae
Nynaana pazham naan paadava
Neththiyila neerumilla
Bakthi seiya yaarumillae
Neththiyila neerumilla
Bakthi seiya yaarumillae
Saami…..ada saami
Unna solli kuththamilla
Enthan naenjam Suththmilla
Potta pulla ellaarukkum
Unna kandaa pullaarikkum
Aaththi adi aaththi nee yaaruku
Podura maalaiya maaththi
Unna solli kuththamilla
Enthan naenjam Suththmilla
Vaikkaathadi peraasai
Sikaathadi en meesai
Vegaathadi un dosai
Ammaadi naan kilaadithaan
Vaikkaathadi peraasai
Sikaathadi en meesai
Vegaathadi un dosai
Ammaadi naan kilaadithaan
Kaththu vachcha viththaikalae
Kaattditavae vantha pulla
Yaendi ada yaendi enna yaarunnu
Nenaichchu inga podura thoondi
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Potta pulla ellaarukkum
Puththi kettaa pullaarikkum
Potta pulla ellaarukkum
Puththi kettaa pullaarikkum
Aaththi adi aaththi nee
Paakkurathaenadi bodhaiyai yaeththi
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
Unna solli kuththamilla
Enthan nenjam Suththmilla
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு
போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல...
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல...
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஏன் இப்படி
கோமனத்துடன் கண்டுக்கொண்டு
இன்புற்று ஓர் ஆண்டி ஆனாய்.....ய்
என் அப்பனே
பண்டாரமே நீதானே
துண்டோடதான் நா பாத்தேனே
தண்டாயுதப் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா.........
பண்டாரமே நீதானே
துண்டோடதான் நா பாத்தேனே
தண்டாயுதப் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா.........
நெத்தியில நீருமில்ல
பக்தி செய்ய யாருமில்லே
நெத்தியில நீருமில்ல
பக்தி செய்ய யாருமில்லே
சாமி.........அட சாமி..........
நீ யாருன்னுதான்னு அறிஞ்சுது பூமி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல....
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி நீ யாருக்கு
போடுற மாலைய மாத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல...
வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீசை
வேகாதடி உன் தோசை
அம்மாடி நான் கில்லாடிதான்
வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீசை
வேகாதடி உன் தோசை
அம்மாடி நான் கில்லாடிதான்
கத்து வெச்ச வித்தைகளே
காட்டிடவே வந்த புள்ள
ஏன்டி அட ஏன்டி என்ன யாருன்னு
நெனச்சு இங்க போடுற தூண்டி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
புத்தி கெட்டா புல்லரிக்கும்
பொட்டப் புள்ள எல்லாருக்கும்
புத்தி கெட்டா புல்லரிக்கும்
ஆத்தி...... அடி ஆத்தி.........நீ
பாக்குறதேனடி போதையை ஏத்தி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல.......
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்தன் நெஞ்சம் சுத்தமில்ல.......
The lyrics for Potta Pilla were penned by Vaali.
Potta Pilla is a Tamil film song from Kozhi Koovuthu (1982 Film) (1982).
Share this beautiful lyric line with your friends!