
Pournami Nilavena
From the movie Uravai Kaatha Kili
Read the full lyrics of Pournami Nilavena from Uravai Kaatha Kili (1984), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by T. Rajendar, in Tamil & English script.

From the movie Uravai Kaatha Kili
Read the full lyrics of Pournami Nilavena from Uravai Kaatha Kili (1984), sung by S. P. Balasubrahmanyam and S. Janaki and written by T. Rajendar, in Tamil & English script.
………………
Pournami nilavena pavanithaan varugiraen
Enai paarkka thudindravan
Ezhil sintha thavikkindravan
Paarththaalae bothai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
…………….
Aasaiyai thoondum paarvaiyil thoondil
Pottiththaan naan paarkkindraen aa….aahha
…………….
Sokkiya aangal sikkiya meengal
Ena thudikka naan rasikkindraen
…………….
Thookkaththai kalaikkindraval
Thollaiyum tharugindraval
Paarththaalae bodhai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
Kaaladi patta idaththukku muththam
Kodukkindraan oru piththanae
Aadaiyai thirudi poojaiyum seiyya
Thudikkindraan oru bakthanae
Moththathil naan sorkkamae
Paadhaththil aan varkkamae
Paarththaalae bodhai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
…………….
Aah…aah….
.......................
ஆஹ் ஆ....ஆஹ் ஆ.....ஆஹ்....
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
எனைப் பார்க்க துடிக்கின்றவன்
எழில் சிந்த தவிக்கின்றவன்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
...................................
ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில்
போட்டுத்தான் நான் பார்க்கின்றேன் ஆ.....ஆஹ்ஹ
...................................
சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள்
எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன்
...................................
தூக்கத்தைப் கலைக்கின்றவள்
தொல்லையும் தருகின்றவள்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
காலடி பட்ட இடத்துக்கு முத்தம்
கொடுக்கின்றான் ஒரு பித்தனே
ஆடையைத் திருடி பூஜையும் செய்ய
துடிக்கின்றான் ஒரு பக்தனே
மொத்தத்தில் நான் சொர்க்கமே
பாதத்தில் ஆண் வர்க்கமே
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
.......................
ஆஹ்....ஆஹ்.....
………………
Pournami nilavena pavanithaan varugiraen
Enai paarkka thudindravan
Ezhil sintha thavikkindravan
Paarththaalae bothai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
…………….
Aasaiyai thoondum paarvaiyil thoondil
Pottiththaan naan paarkkindraen aa….aahha
…………….
Sokkiya aangal sikkiya meengal
Ena thudikka naan rasikkindraen
…………….
Thookkaththai kalaikkindraval
Thollaiyum tharugindraval
Paarththaalae bodhai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
Kaaladi patta idaththukku muththam
Kodukkindraan oru piththanae
Aadaiyai thirudi poojaiyum seiyya
Thudikkindraan oru bakthanae
Moththathil naan sorkkamae
Paadhaththil aan varkkamae
Paarththaalae bodhai kolgindraan
Konji siriththaalae adimaiyaagindraan
Pournami nilavena pavanithaan varugiraen
…………….
Aah…aah….
.......................
ஆஹ் ஆ....ஆஹ் ஆ.....ஆஹ்....
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
எனைப் பார்க்க துடிக்கின்றவன்
எழில் சிந்த தவிக்கின்றவன்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
...................................
ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில்
போட்டுத்தான் நான் பார்க்கின்றேன் ஆ.....ஆஹ்ஹ
...................................
சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள்
எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன்
...................................
தூக்கத்தைப் கலைக்கின்றவள்
தொல்லையும் தருகின்றவள்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
காலடி பட்ட இடத்துக்கு முத்தம்
கொடுக்கின்றான் ஒரு பித்தனே
ஆடையைத் திருடி பூஜையும் செய்ய
துடிக்கின்றான் ஒரு பக்தனே
மொத்தத்தில் நான் சொர்க்கமே
பாதத்தில் ஆண் வர்க்கமே
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
.......................
ஆஹ்....ஆஹ்.....
The song Pournami Nilavena from the movie Uravai Kaatha Kili was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
The music for Uravai Kaatha Kili (1984) was composed by T. Rajendar.
The lyrics for Pournami Nilavena were penned by T. Rajendar.
Pournami Nilavena is a Tamil film song from Uravai Kaatha Kili (1984).
Share this beautiful lyric line with your friends!