Click any line to highlight and share it as a quote!
Male

Aa….aa….aa….aahhaa…

Aaa….Aaha aahaa….aaa….ahhaa….

Aa….aa….aa….aahhaa…

Aaa….Aaha aahaa….aaa….ahhaa….

Male

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Male

Maadhar soodum poovae

Unai maalaiyaaga soottuvaenae

Maadhar soodum poovae

Unai maalaiyaaga soottuvaenae

Male

Maadhinodu neyamaaga

Maadhinodu neyamaaga

Odhuvaayo nee….

Oru kadhal sedhithaanae

Odhuvaayo nee….

Oru kadhal sedhithaanae

Male

Maadhai naanum kooduvaenae

Maadhai naanum kooduvaenae

Devaathi devan naanae

Male

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Male

Maalaiyodu nal modhiramae sel

Saedhi sollavaethaan

Maalaiyodu nal modhiramae sel

Saedhi sollavaethaan

Male

Yaedhuvarinum kadhalithanai

Naan meettu varuvaenae

Yaedhuvarinum kadhalithanai

Naan meettu varuvaenae

Male

Por vanthaalum ponnaal thanilae saervaen

Yaar edhirae yae modhiramae nee solluvaai

Por vanthaalum ponnaal thanilae saervaen

Yaar edhirae yae modhiramae nee solluvaai

Male

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

ஆண்

ஆ....ஆ.....ஆ.....ஆஹ்ஹா....

ஆஆ......ஆஹஅஹா.......ஆஆ....அஹ்ஹா

ஆ....ஆ.....ஆ.....ஆஹ்ஹா....

ஆஆ......ஆஹஅஹா.......ஆஆ....அஹ்ஹா

ஆண்

புது வசந்தமாமே வாழ்விலே

இனி புதிதாய் மணமே பெறுவோமே

புது வசந்தமாமே வாழ்விலே இனி

புதிதாய் மணமே பெறுவோமே....

ஆண்

மாதர் சூடும் பூவே

உனை மாலையாக சூட்டுவேனே

மாதர் சூடும் பூவே

உனை மாலையாக சூட்டுவேனே

ஆண்

மாதினோடு நேயமாக

மாதினோடு நேயமாக

ஓதுவாயோ நீ......

ஒரு காதல் சேதிதானே....

ஓதுவாயோ நீ......

ஒரு காதல் சேதிதானே....

ஆண்

மாதை நானும் கூடுவேனே

மாதை நானும் கூடுவேனே

தேவாதி தேவன் நானே......

ஆண்

புது வசந்தமாமே வாழ்விலே

இனி புதிதாய் மணமே பெறுவோமே

ஆண்

மாலையோடு நல் மோதிரமே செல்

சேதி சொல்லவேதான்

மாலையோடு நல் மோதிரமே செல்

சேதி சொல்லவேதான்

ஆண்

ஏதுவறினும் காதலிதனை

நான் மீட்டு வருவேனே

ஏதுவறினும் காதலிதனை

நான் மீட்டு வருவேனே

ஆண்

போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன்

யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய்

போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன்

யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய்

ஆண்

புது வசந்தமாமே வாழ்விலே

இனி புதிதாய் மணமே பெறுவோமே

English Script

Male

Aa….aa….aa….aahhaa…

Aaa….Aaha aahaa….aaa….ahhaa….

Aa….aa….aa….aahhaa…

Aaa….Aaha aahaa….aaa….ahhaa….

Male

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Male

Maadhar soodum poovae

Unai maalaiyaaga soottuvaenae

Maadhar soodum poovae

Unai maalaiyaaga soottuvaenae

Male

Maadhinodu neyamaaga

Maadhinodu neyamaaga

Odhuvaayo nee….

Oru kadhal sedhithaanae

Odhuvaayo nee….

Oru kadhal sedhithaanae

Male

Maadhai naanum kooduvaenae

Maadhai naanum kooduvaenae

Devaathi devan naanae

Male

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

Male

Maalaiyodu nal modhiramae sel

Saedhi sollavaethaan

Maalaiyodu nal modhiramae sel

Saedhi sollavaethaan

Male

Yaedhuvarinum kadhalithanai

Naan meettu varuvaenae

Yaedhuvarinum kadhalithanai

Naan meettu varuvaenae

Male

Por vanthaalum ponnaal thanilae saervaen

Yaar edhirae yae modhiramae nee solluvaai

Por vanthaalum ponnaal thanilae saervaen

Yaar edhirae yae modhiramae nee solluvaai

Male

Pudhu vasathamaamae vaazhvilae

Ini pudhithaai manamae peruvomae

தமிழ் வரிகள்

ஆண்

ஆ....ஆ.....ஆ.....ஆஹ்ஹா....

ஆஆ......ஆஹஅஹா.......ஆஆ....அஹ்ஹா

ஆ....ஆ.....ஆ.....ஆஹ்ஹா....

ஆஆ......ஆஹஅஹா.......ஆஆ....அஹ்ஹா

ஆண்

புது வசந்தமாமே வாழ்விலே

இனி புதிதாய் மணமே பெறுவோமே

புது வசந்தமாமே வாழ்விலே இனி

புதிதாய் மணமே பெறுவோமே....

ஆண்

மாதர் சூடும் பூவே

உனை மாலையாக சூட்டுவேனே

மாதர் சூடும் பூவே

உனை மாலையாக சூட்டுவேனே

ஆண்

மாதினோடு நேயமாக

மாதினோடு நேயமாக

ஓதுவாயோ நீ......

ஒரு காதல் சேதிதானே....

ஓதுவாயோ நீ......

ஒரு காதல் சேதிதானே....

ஆண்

மாதை நானும் கூடுவேனே

மாதை நானும் கூடுவேனே

தேவாதி தேவன் நானே......

ஆண்

புது வசந்தமாமே வாழ்விலே

இனி புதிதாய் மணமே பெறுவோமே

ஆண்

மாலையோடு நல் மோதிரமே செல்

சேதி சொல்லவேதான்

மாலையோடு நல் மோதிரமே செல்

சேதி சொல்லவேதான்

ஆண்

ஏதுவறினும் காதலிதனை

நான் மீட்டு வருவேனே

ஏதுவறினும் காதலிதனை

நான் மீட்டு வருவேனே

ஆண்

போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன்

யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய்

போர் வந்தாலும் பொன்னாள் தனிலே சேர்வேன்

யார் எதிரே ஏ மோதிரமே நீ சொல்லுவாய்

ஆண்

புது வசந்தமாமே வாழ்விலே

இனி புதிதாய் மணமே பெறுவோமே

Frequently Asked Questions

The lyrics for Pudhu Vasandhamaamey (Male) were penned by T. K. Sundara Vathiyar.

Pudhu Vasandhamaamey (Male) is a Tamil film song from Abhimanyu (1948 Film) (1948).