
Puthandu Poothathu Indru
From the movie January 1 (1984 Film)
Read the full lyrics of Puthandu Poothathu Indru from January 1 (1984 Film) (1984), written by Na. Kamarasan, in Tamil & English script.

From the movie January 1 (1984 Film)
Read the full lyrics of Puthandu Poothathu Indru from January 1 (1984 Film) (1984), written by Na. Kamarasan, in Tamil & English script.
Puththaandu pooththathu indru
Pudhu raagangal paadungal vanthu
Naalthaan thirunaalathaan kann munnaal
Naalai vanam koyil aagum
Kadhal jeevan leelai paadum
Nalvaazhththu naan sollavo….
Puththaandu pooththathu indru
Pudhu raagangal paadungal vanthu
Naalthaan thirunaalathaan kann munnaal
Naan paadum ragangal nooru
Thaen paayum nerangal paaru
Laallaa laal laal laalla
Laallaa laal laal laalla
Aagaamae thaanagavae
Aasai kuralthaan pesuthu
Megam moodum padhai maelae
Dheepam yaetrum velaithaanae
Theraaga thaenaaga ponnaaga nee odi vaa
Puththaandu pooththathu indru
Pudhu raagangal paadungal vanthu
Naalthaan thirunaalathaan kann munnaal
Poo nenjam paaduthe paadal
Or manjam poduthe kaalam
Laallaa laal laal laalla
Laallaa laal laal laalla
Thaalaattuthu vaan maegamae
Naanaagavae naal paarkkuthu
Aasai maedai podumpothu
Paadum veenai paavai thaanae
Thaenodu paal saera naan pada nee odi vaa
Puththaandu pooththathu indru
Pudhu raagangal paadungal vanthu
Naalthaan thirunaalathaan kann munnaal
Naalai vanam koyil aagum
Kadhal jeevan leelai paadum
Nalvaazhththu naan sollavo…
Laallaa laal laal laalla
Yaei….
Laallaa laal laal laalla
Haei…..haei….
புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
நாளை வனம் கோயில் ஆகும்
காதல் ஜீவன் லீலை பாடும்
நல்வாழ்த்து நான் சொல்லவோ......
புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
நான் பாடும் ராகங்கள் நூறு
தேன் பாயும் நேரங்கள் பாரு
லால்லா லால் லால் லால்லா
லால்லா லால் லால் லால்லா
ஆகாயமே தானாகவே
ஆசைக் குரல்தான் பேசுது
மேகம் மூடும் பாதை மேலே
தீபம் ஏற்றும் வேளைதானே
தேராக தேனாக பொன்னாக நீ ஓடி வா
புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
பூ நெஞ்சம் பாடுதே பாடல்
ஓர் மஞ்சம் போடுதே காலம்
லால்லா லால் லால் லால்லா
லால்லா லால் லால் லால்லா
தாலாட்டுது வான் மேகமே
நானாகவே நாள் பார்க்குது
ஆசை மேடை போடும்போது
பாடும் வீணை பாவை தானே
தேனோடு பால் சேர நான் பாட நீ ஓடி வா
புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
நாளை வனம் கோயில் ஆகும்
காதல் ஜீவன் லீலை பாடும்
நல்வாழ்த்து நான் சொல்லவோ......
லால்லா லால் லால் லால்லா
ஏய்......
லால்லா லால் லால் லால்லா
ஹேய்......ஹேய்......
Puththaandu pooththathu indru
Pudhu raagangal paadungal vanthu
Naalthaan thirunaalathaan kann munnaal
Naalai vanam koyil aagum
Kadhal jeevan leelai paadum
Nalvaazhththu naan sollavo….
Puththaandu pooththathu indru
Pudhu raagangal paadungal vanthu
Naalthaan thirunaalathaan kann munnaal
Naan paadum ragangal nooru
Thaen paayum nerangal paaru
Laallaa laal laal laalla
Laallaa laal laal laalla
Aagaamae thaanagavae
Aasai kuralthaan pesuthu
Megam moodum padhai maelae
Dheepam yaetrum velaithaanae
Theraaga thaenaaga ponnaaga nee odi vaa
Puththaandu pooththathu indru
Pudhu raagangal paadungal vanthu
Naalthaan thirunaalathaan kann munnaal
Poo nenjam paaduthe paadal
Or manjam poduthe kaalam
Laallaa laal laal laalla
Laallaa laal laal laalla
Thaalaattuthu vaan maegamae
Naanaagavae naal paarkkuthu
Aasai maedai podumpothu
Paadum veenai paavai thaanae
Thaenodu paal saera naan pada nee odi vaa
Puththaandu pooththathu indru
Pudhu raagangal paadungal vanthu
Naalthaan thirunaalathaan kann munnaal
Naalai vanam koyil aagum
Kadhal jeevan leelai paadum
Nalvaazhththu naan sollavo…
Laallaa laal laal laalla
Yaei….
Laallaa laal laal laalla
Haei…..haei….
புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
நாளை வனம் கோயில் ஆகும்
காதல் ஜீவன் லீலை பாடும்
நல்வாழ்த்து நான் சொல்லவோ......
புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
நான் பாடும் ராகங்கள் நூறு
தேன் பாயும் நேரங்கள் பாரு
லால்லா லால் லால் லால்லா
லால்லா லால் லால் லால்லா
ஆகாயமே தானாகவே
ஆசைக் குரல்தான் பேசுது
மேகம் மூடும் பாதை மேலே
தீபம் ஏற்றும் வேளைதானே
தேராக தேனாக பொன்னாக நீ ஓடி வா
புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
பூ நெஞ்சம் பாடுதே பாடல்
ஓர் மஞ்சம் போடுதே காலம்
லால்லா லால் லால் லால்லா
லால்லா லால் லால் லால்லா
தாலாட்டுது வான் மேகமே
நானாகவே நாள் பார்க்குது
ஆசை மேடை போடும்போது
பாடும் வீணை பாவை தானே
தேனோடு பால் சேர நான் பாட நீ ஓடி வா
புத்தாண்டு பூத்தது இன்று
புது ராகங்கள் பாடுங்கள் வந்து
நாள்தான் திருநாள்தான் கண் முன்னால்
நாளை வனம் கோயில் ஆகும்
காதல் ஜீவன் லீலை பாடும்
நல்வாழ்த்து நான் சொல்லவோ......
லால்லா லால் லால் லால்லா
ஏய்......
லால்லா லால் லால் லால்லா
ஹேய்......ஹேய்......
The lyrics for Puthandu Poothathu Indru were penned by Na. Kamarasan.
Puthandu Poothathu Indru is a Tamil film song from January 1 (1984 Film) (1984).
Share this beautiful lyric line with your friends!