
Raagangal Pathinaaru
From the movie Thillu Mullu
Read the full lyrics of Raagangal Pathinaaru from Thillu Mullu (1981), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thillu Mullu
Read the full lyrics of Raagangal Pathinaaru from Thillu Mullu (1981), written by Kannadasan, in Tamil & English script.
Haaa….aaa…hahahhaaaaaaaaa
Oh hoo hohohohohohoooo
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Palanooru raagangal irundhaal enna
Pathinaaru paada sugamaanadhu
Palanooru raagangal irundhaal enna
Pathinaaru paada sugamaanadhu
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Kalaimaadhu thaan meetum ithamaan veenai
Kanivaana swaram paada pathamaanadhu
Kalaimaadhu thaan meetum ithamaan veenai
Kanivaana swaram paada pathamaanadhu
Azhagana ilam pennin maeni thaan kooda
Aadhaara sruthikonda veenai amma
Azhagana ilam pennin maeni thaan kooda
Aadhaara sruthikonda veenai amma
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Idai aada valai aada salangaigal aada
Idaiyodu kodi pola nadamaadinaal
Idai aada valai aada salangaigal aada
Idaiyodu kodi pola nadamaadinaal
Ulagaalum umaiyaalin raaga baavangal
Aanandham kudikonda kolam amma
Ulagaalum umaiyaalin raaga baavangal
Aanandham kudikonda kolam amma
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Palanooru raagangal irundhaal enna
Pathinaaru paada sugamaanadhu
Aaa…aaa….palanooru raagangal irundhaal enna
Pathinaaru paada sugamaanadhu
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.....
ஹோ ...ஹோ...ஓ ...ஓ ...ஓ
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ஆ....பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
Haaa….aaa…hahahhaaaaaaaaa
Oh hoo hohohohohohoooo
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Palanooru raagangal irundhaal enna
Pathinaaru paada sugamaanadhu
Palanooru raagangal irundhaal enna
Pathinaaru paada sugamaanadhu
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Kalaimaadhu thaan meetum ithamaan veenai
Kanivaana swaram paada pathamaanadhu
Kalaimaadhu thaan meetum ithamaan veenai
Kanivaana swaram paada pathamaanadhu
Azhagana ilam pennin maeni thaan kooda
Aadhaara sruthikonda veenai amma
Azhagana ilam pennin maeni thaan kooda
Aadhaara sruthikonda veenai amma
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Idai aada valai aada salangaigal aada
Idaiyodu kodi pola nadamaadinaal
Idai aada valai aada salangaigal aada
Idaiyodu kodi pola nadamaadinaal
Ulagaalum umaiyaalin raaga baavangal
Aanandham kudikonda kolam amma
Ulagaalum umaiyaalin raaga baavangal
Aanandham kudikonda kolam amma
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
Palanooru raagangal irundhaal enna
Pathinaaru paada sugamaanadhu
Aaa…aaa….palanooru raagangal irundhaal enna
Pathinaaru paada sugamaanadhu
Raagangal pathinaaru uruvaana varalaru
Naan paadumpodhu arivaai amma
ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.....
ஹோ ...ஹோ...ஓ ...ஓ ...ஓ
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ஆ....பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
The lyrics for Raagangal Pathinaaru were penned by Kannadasan.
Raagangal Pathinaaru is a Tamil film song from Thillu Mullu (1981).
Share this beautiful lyric line with your friends!