
Rasigane En Aruginil Vaa
From the movie Manipur Mamiyar
Read the full lyrics of Rasigane En Aruginil Vaa from Manipur Mamiyar (1982), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Manipur Mamiyar
Read the full lyrics of Rasigane En Aruginil Vaa from Manipur Mamiyar (1982), written by Gangai Amaran, in Tamil & English script.
1…2….3…4…
Rasiganae …..
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Rasikka vaa endhan mell isai
Arugilae un anaippilae
Irukka vendum naan dhinam dhinam
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Idhayamae nee oru malar
Ulloraa en enna vaasam
Inimaigal un nagaippilae
Ilamaigal un anaippilae
Kaanaadha aanandham
Ootraaga aarambam
Kaalam yaavum inbam inbam
Rasiganae en arugil vaa
Swarangalil oru adhisayam
Sonnalum kettaalum inbam
Alaiyilum oru sudhi varum
Asaivilum oru jadhi varum
Aarodum neeroottam
Angaeyum orr raagam
Ketkum yaavum naadham geetham
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Pabapabaa…pabapabaa
Pabapaaa….
……………………………………………..
Therinthathai naan kodukkiren
Thenmaangu raagangal serthu
Therinthathai naan kodukkiren
Thenmaangu raagangal serthu
Idhayangal sila ethirkalaam
Ethirpavar adhai rasikalaam
Idhayangal sila ethirkalaam
Ethirpavar adhai rasikalaam
Naan kaanum ullangal
Nall vaazhthu sollungal
Naalum naalum inbam inbam
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Rasikka vaa endhan mell isai
Arugilae un anaippilae
Irukka vendum naan dhinam dhinam
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
ஒன்.......டு.......த்ரி........ஃபோர்.........
ரசிகனே.....
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
இதயமே நீ ஒரு மலர்
உள்ளூரா என்னென்ன வாசம்
இனிமைகள் உன் நகைப்பிலே
இளமைகள் உன் அணைப்பிலே
காணாத ஆனந்தம்
ஊற்றாக ஆரம்பம்
காலம் யாவும் இன்பம் இன்பம்
ரசிகனே என் அருகில் வா
ஸ்வரங்களில் ஒரு அதிசயம்
சொன்னாலும் கேட்டாலும் இன்பம்
அலையிலும் ஒரு சுதி வரும்
அசைவிலும் ஒரு ஜதி வரும்
ஆரோடும் நீரோட்டம்
அங்கேயும் ஓர் ராகம்
கேட்கும் யாவும் நாதம் கீதம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
......................................
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்
இருவர் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
1…2….3…4…
Rasiganae …..
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Rasikka vaa endhan mell isai
Arugilae un anaippilae
Irukka vendum naan dhinam dhinam
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Idhayamae nee oru malar
Ulloraa en enna vaasam
Inimaigal un nagaippilae
Ilamaigal un anaippilae
Kaanaadha aanandham
Ootraaga aarambam
Kaalam yaavum inbam inbam
Rasiganae en arugil vaa
Swarangalil oru adhisayam
Sonnalum kettaalum inbam
Alaiyilum oru sudhi varum
Asaivilum oru jadhi varum
Aarodum neeroottam
Angaeyum orr raagam
Ketkum yaavum naadham geetham
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Pabapabaa…pabapabaa
Pabapaaa….
……………………………………………..
Therinthathai naan kodukkiren
Thenmaangu raagangal serthu
Therinthathai naan kodukkiren
Thenmaangu raagangal serthu
Idhayangal sila ethirkalaam
Ethirpavar adhai rasikalaam
Idhayangal sila ethirkalaam
Ethirpavar adhai rasikalaam
Naan kaanum ullangal
Nall vaazhthu sollungal
Naalum naalum inbam inbam
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
Rasikka vaa endhan mell isai
Arugilae un anaippilae
Irukka vendum naan dhinam dhinam
Rasiganae en arugil vaa
Rasiganae en arugil vaa
ஒன்.......டு.......த்ரி........ஃபோர்.........
ரசிகனே.....
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
இதயமே நீ ஒரு மலர்
உள்ளூரா என்னென்ன வாசம்
இனிமைகள் உன் நகைப்பிலே
இளமைகள் உன் அணைப்பிலே
காணாத ஆனந்தம்
ஊற்றாக ஆரம்பம்
காலம் யாவும் இன்பம் இன்பம்
ரசிகனே என் அருகில் வா
ஸ்வரங்களில் ஒரு அதிசயம்
சொன்னாலும் கேட்டாலும் இன்பம்
அலையிலும் ஒரு சுதி வரும்
அசைவிலும் ஒரு ஜதி வரும்
ஆரோடும் நீரோட்டம்
அங்கேயும் ஓர் ராகம்
கேட்கும் யாவும் நாதம் கீதம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
......................................
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்
இருவர் : ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்க வா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
The lyrics for Rasigane En Aruginil Vaa were penned by Gangai Amaran.
Rasigane En Aruginil Vaa is a Tamil film song from Manipur Mamiyar (1982).
Share this beautiful lyric line with your friends!