
Rojavai Thaalattum Thendral
From the movie Ninaivellam Nithya
Read the full lyrics of Rojavai Thaalattum Thendral from Ninaivellam Nithya (1982), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Ninaivellam Nithya
Read the full lyrics of Rojavai Thaalattum Thendral from Ninaivellam Nithya (1982), written by Vairamuthu, in Tamil & English script.
Aaa aaa..aaa
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Un koondhal yenn oonjal
Un vaarthai sangheedhanghal..haaa..
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Aaaaaaaaaa.aaaaaaaaaaaaaa…aaaaa
{Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai
Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum
Orr kavidhai} (2)
Mounamae sammadham yendru Male : Ohh..
Theendudhae manmadha vandu Male : Ohh..
Mounamae sammadham yendru
Theendudhae manmadha vandu
Paarthaalae thallaadum poochenduuu..uu
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Un koondhal yennoonjal
{Vasandhanghal vaazhthum pozhudhu
Unadhu kilaiyil poovaaven
Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu
Unakku veraaven} (2)
Poovilae methaighal thaipen Female : Ahh..
Kannukkul manghaiyai vaipen Female : Ahh..
Poovilae methaighal thaipen
Kannukkul manghaiyai vaipen
Nee kattum selaikku noolaaven haa haa
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Un koondhal yennoonjal
Un vaarthai sangheedhanghal
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
ஆஆ ஆஆ
ஆஆ ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ
{ இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை } (2)
மௌனமே
சம்மதம் என்று
ஓ
தீண்டுதே மன்மத
வண்டு ஆண் : ஓ
மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு
ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம்
நம் பந்தல்
உன் கூந்தல்
என்னூஞ்சல்
{ வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன் } (2)
பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
ஆ
கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன்
ஆ
பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை
வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா
ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல்
என்னூஞ்சல்
உன்
வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும்
தென்றல்
பொன்மேகம்
நம் பந்தல்
Aaa aaa..aaa
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Un koondhal yenn oonjal
Un vaarthai sangheedhanghal..haaa..
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Aaaaaaaaaa.aaaaaaaaaaaaaa…aaaaa
{Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai
Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum
Orr kavidhai} (2)
Mounamae sammadham yendru Male : Ohh..
Theendudhae manmadha vandu Male : Ohh..
Mounamae sammadham yendru
Theendudhae manmadha vandu
Paarthaalae thallaadum poochenduuu..uu
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Un koondhal yennoonjal
{Vasandhanghal vaazhthum pozhudhu
Unadhu kilaiyil poovaaven
Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu
Unakku veraaven} (2)
Poovilae methaighal thaipen Female : Ahh..
Kannukkul manghaiyai vaipen Female : Ahh..
Poovilae methaighal thaipen
Kannukkul manghaiyai vaipen
Nee kattum selaikku noolaaven haa haa
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
Un koondhal yennoonjal
Un vaarthai sangheedhanghal
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal
ஆஆ ஆஆ
ஆஆ ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ
{ இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை } (2)
மௌனமே
சம்மதம் என்று
ஓ
தீண்டுதே மன்மத
வண்டு ஆண் : ஓ
மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு
ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம்
நம் பந்தல்
உன் கூந்தல்
என்னூஞ்சல்
{ வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன் } (2)
பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
ஆ
கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன்
ஆ
பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை
வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா
ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல்
என்னூஞ்சல்
உன்
வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும்
தென்றல்
பொன்மேகம்
நம் பந்தல்
The lyrics for Rojavai Thaalattum Thendral were penned by Vairamuthu.
Rojavai Thaalattum Thendral is a Tamil film song from Ninaivellam Nithya (1982).
Share this beautiful lyric line with your friends!