
Rosave Rasa Ennai
From the movie Yettikki Potti
Read the full lyrics of Rosave Rasa Ennai from Yettikki Potti (1987), sung by Mano and K. S. Chithra and written by Vaali, in Tamil & English script.

From the movie Yettikki Potti
Read the full lyrics of Rosave Rasa Ennai from Yettikki Potti (1987), sung by Mano and K. S. Chithra and written by Vaali, in Tamil & English script.
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
……………
Ippa samainja sembaruthi poovu
Indha manasil ethainaiyo novvu
Ippa samainja sembaruthi poovu
Indha manasil ethainaiyo novvu
Vandaaga maaruven
Kudi yeruven pasi aaruven naanae
Polladha aaluthaan
Kattu thozhai thaan konja naaluthaan
Sammadhicha nimmadhi ethanaiyo
Sangadhi haang
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
…………………
Manja kulichu vanji ilamaanu
Kanni virika kathirukken naanu
Manja kulichu vanji ilamaanu
Kanni virika kathirukken naanu
Engeyoo sendura ennai thoondurae
Enna vendurae needhaan
Sollaama yethukko enna sethukko
Vandhu pothikko
Vetkam vara appappa
Konjurathu thappappa
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
....................
இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு
இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு
வண்டாக மாறுவேன்
குடி ஏறுவேன் பசி ஆறுவேன் நானே
பொல்லாத ஆளுதான்
கட்டு தோளைத்தான் கொஞ்ச நாளுதான்
சம்மதிச்சா நிம்மதி எத்தனயோ சங்கதி ஹாங்
ராசாவே ரோசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்பு தான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
ராசாவே ரோசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
...................
மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு
மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு
எங்கேயோ சீண்டுறே என்னை தூண்டுறே
என்ன வேண்டுறே நீதான்
சொல்லாம ஏத்துக்கோ என்ன சேத்துக்கோ
வந்து போத்திக்கோ
வெட்கம் வர அப்பப்பா கொஞ்சுறது தப்பப்பா
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு....
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
……………
Ippa samainja sembaruthi poovu
Indha manasil ethainaiyo novvu
Ippa samainja sembaruthi poovu
Indha manasil ethainaiyo novvu
Vandaaga maaruven
Kudi yeruven pasi aaruven naanae
Polladha aaluthaan
Kattu thozhai thaan konja naaluthaan
Sammadhicha nimmadhi ethanaiyo
Sangadhi haang
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
…………………
Manja kulichu vanji ilamaanu
Kanni virika kathirukken naanu
Manja kulichu vanji ilamaanu
Kanni virika kathirukken naanu
Engeyoo sendura ennai thoondurae
Enna vendurae needhaan
Sollaama yethukko enna sethukko
Vandhu pothikko
Vetkam vara appappa
Konjurathu thappappa
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa
Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
....................
இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு
இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு
வண்டாக மாறுவேன்
குடி ஏறுவேன் பசி ஆறுவேன் நானே
பொல்லாத ஆளுதான்
கட்டு தோளைத்தான் கொஞ்ச நாளுதான்
சம்மதிச்சா நிம்மதி எத்தனயோ சங்கதி ஹாங்
ராசாவே ரோசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்பு தான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
ராசாவே ரோசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
...................
மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு
மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு
எங்கேயோ சீண்டுறே என்னை தூண்டுறே
என்ன வேண்டுறே நீதான்
சொல்லாம ஏத்துக்கோ என்ன சேத்துக்கோ
வந்து போத்திக்கோ
வெட்கம் வர அப்பப்பா கொஞ்சுறது தப்பப்பா
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு....
The song Rosave Rasa Ennai from the movie Yettikki Potti was sung by Mano and K. S. Chithra.
The music for Yettikki Potti (1987) was composed by Gangai Amaran.
The lyrics for Rosave Rasa Ennai were penned by Vaali.
Rosave Rasa Ennai is a Tamil film song from Yettikki Potti (1987).
Share this beautiful lyric line with your friends!