Female
Sadhiyum vidhiyum vendradhaalae
En sabadham pazhitha inimelae
Kavalaiyum agalavae
En kanavum palikka manadhu polavae
Female
Madhiyillamal aasaiyinaal
Mamadhai adainthaal kaadhalinaalae
Manadhu veithaal raaniyaalae
Raai nee manadhu vaithaal
Raani unnaalae maalaiyum asaiyaadhoo
Female
Vaanavillukkum varnam theetuven
Aval vaazhkaiyai kedukka vazhi kaattuven
Female
Pazhi moottuven kodi naattuven
Aval vanjagam ozhiya vaaiyai poottuven
Muthamma amma vijaya
Female
Nanjai kalandhaaro
Nalini undhan vaazhvilae
Vanjagam seidhaaro nenjam irangaamalae
Kai niraindha selvam kaathirundhum veenae
Kalla kaadhalaalae kabadam seiyalaama
Abalai aagalaama….
பெண்
சதியும் விதியை வென்றதாலே
என் சபதம் பலித்த இனிமேலே
கவலையும் அகலவே என்
கனவும் பலிக்க மனது போலவே
பெண்
மதியில்லாமல் ஆசையினால்
மமதை அடைந்தாள் காதலினாலே
மனது வைத்தால் ராணியினாலே
ராணி நீ மனது வைத்தால்
ராணி உன்னாலே மாலையும் அசையாதோ
பெண்
வானவில்லுக்கும் வர்ணம் தீட்டுவேன் – அவள்
வாழ்க்கையை கெடுக்க வழிக் காட்டுவேன்
பெண்
பழி மூட்டுவேன் கொடி நாட்டுவேன் அவள்
வஞ்சகம் ஒழிய வாயைப் பூட்டுவேன்
முத்தம்மா அம்மா விஜயா
பெண்
நஞ்சை கலந்தாரோ நளினி உந்தன் வாழ்விலே
வஞ்சகம் செய்தாரோ நெஞ்சம் இரங்காமலே
கை நிறைந்த செல்வம் காத்திருந்தும் வீணே
கள்ளக் காதலாலே கபடம் செய்யலாமா
அபலை ஆகலாமா