
Sariyo Sariyo Naan
From the movie Enkitta Mothathe
Read the full lyrics of Sariyo Sariyo Naan from Enkitta Mothathe (1990), written by Vaali, in Tamil & English script.

From the movie Enkitta Mothathe
Read the full lyrics of Sariyo Sariyo Naan from Enkitta Mothathe (1990), written by Vaali, in Tamil & English script.
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Aadi kondadum aanandha koothu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Paai poda thaanae
Thaai maaman naanae
Poovaikku poovai
Vaikka vandhenae
Nee vaitha poovum
Naan vaitha pottum
Neengaadha sondham
Endru kandenae
Neeyindri enakku
Yaar thaan porutham
Aanaalum sila per
Manadhil varutham
Kannae nee endrum paadu
Kaadhalin virutham
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Aadi kondadum aanandha koothu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Poo maalai sooda
Ponnoonjal aada
Kalyaana mela
Chatham ketkaadho
Kattilgal poda
Kachaeri paada
Poonthendral yetti yetti
Paarkkaadho
Nee ennai thaangu
Maarbil niruthi
Neeyindri yaedhu
Vaazhvil oruthi
Naan thaanae vaadai pattu
Vedikkindra paruthi
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Aadi kondadum aanandha koothu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பாய் போடத் தானே
தாய் மாமன் நானே
பூவைக்குப் பூவை
வைக்க வந்தேனே
நீ வைத்த பூவும்
நான் வைத்த பொட்டும்
நீங்காத சொந்தம்
என்று கண்டேனே
நீயின்றி எனக்கு
யார்தான் பொருத்தம்
ஆனாலும் சில பேர்
மனதில் வருத்தம்
கண்ணே நீ என்றும் பாடு
காதலின் விருத்தம்
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பூ மாலை சூட
பொன்னூஞ்சல் ஆட
கல்யாண மேளச்
சத்தம் கேட்காதோ
கட்டில்கள் போட
கச்சேரி பாட
பூந்தென்றல் எட்டி எட்டி
பார்க்காதோ
நீ என்னை தாங்கு
மார்பில் நிறுத்தி
நீயின்றி ஏது
வாழ்வில் ஒருத்தி
நான் தானே வாடை பட்டு
வெடிக்கின்ற பருத்தி
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும்
ஆனந்தக் கூத்து
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Aadi kondadum aanandha koothu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Paai poda thaanae
Thaai maaman naanae
Poovaikku poovai
Vaikka vandhenae
Nee vaitha poovum
Naan vaitha pottum
Neengaadha sondham
Endru kandenae
Neeyindri enakku
Yaar thaan porutham
Aanaalum sila per
Manadhil varutham
Kannae nee endrum paadu
Kaadhalin virutham
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Aadi kondadum aanandha koothu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Poo maalai sooda
Ponnoonjal aada
Kalyaana mela
Chatham ketkaadho
Kattilgal poda
Kachaeri paada
Poonthendral yetti yetti
Paarkkaadho
Nee ennai thaangu
Maarbil niruthi
Neeyindri yaedhu
Vaazhvil oruthi
Naan thaanae vaadai pattu
Vedikkindra paruthi
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Madi melae vaithu
Maharaajan konja
Manimutham sindha
Medhuvaaga kenja
Aadi kondadum aanandha koothu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
Sariyo sariyo
Naan kaadhalithadhu
Sari thaan sari thaan
Nee kaadhalithadhu
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பாய் போடத் தானே
தாய் மாமன் நானே
பூவைக்குப் பூவை
வைக்க வந்தேனே
நீ வைத்த பூவும்
நான் வைத்த பொட்டும்
நீங்காத சொந்தம்
என்று கண்டேனே
நீயின்றி எனக்கு
யார்தான் பொருத்தம்
ஆனாலும் சில பேர்
மனதில் வருத்தம்
கண்ணே நீ என்றும் பாடு
காதலின் விருத்தம்
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பூ மாலை சூட
பொன்னூஞ்சல் ஆட
கல்யாண மேளச்
சத்தம் கேட்காதோ
கட்டில்கள் போட
கச்சேரி பாட
பூந்தென்றல் எட்டி எட்டி
பார்க்காதோ
நீ என்னை தாங்கு
மார்பில் நிறுத்தி
நீயின்றி ஏது
வாழ்வில் ஒருத்தி
நான் தானே வாடை பட்டு
வெடிக்கின்ற பருத்தி
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும்
ஆனந்தக் கூத்து
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
The lyrics for Sariyo Sariyo Naan were penned by Vaali.
Sariyo Sariyo Naan is a Tamil film song from Enkitta Mothathe (1990).
Share this beautiful lyric line with your friends!