Click any line to highlight and share it as a quote!
Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Male

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Aththanaiyum thaangi vittaen

Sakthiyinai koottu

Aandavanum saernthu kondaan

Sangadaththil maatti….

Aandavanum saernthu kondaan

Sangadaththil maatti….

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Annan enbavan idithaangi

Avan aththanai perukkum sumaithaangi

Annan enbavan idithaangi

Avan aththanai perukkum sumaithaangi

Male

Thunaivan enbavan kannaadi

Adhai sollaal adippaval pendaatti

Sollaal adippaval pendaatti

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Manithan vaazhkkai villangam

Avan magalukellaam miruthangam

Vaazhvil inbam oru neram

Pin maraththil yaerum vedhaalam

Maraththil yaerum vedhaalam

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Idukkan varumpothu siriyendraan

Naan eththanai perukendru sirikkindraan

Idukkan varumpothu siriyendraan

Naan eththanai perukendru sirikkindraan

Aduththathu nanmaiyendru ninaikkindrean

Naan adhanaalthaanae uyirodu irukkindrean

Naan adhanaalthaanae uyirodu irukkindrean

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Aththanaiyum thaangi vittaen

Sakthiyinai kootti

Aandavanum saerththu kondaan

Sangadaththil maatti

Aandavanum saerththu kondaan

Sangadaththil maatti

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

ஆண்

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

அத்தனையும் தாங்கி விட்டேன்

சக்தியினைக் கூட்டி

ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்

சங்கடத்தில் மாட்டி..

ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்

சங்கடத்தில் மாட்டி..

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

அண்ணன் என்பவன் இடிதாங்கி

அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி

அண்ணன் என்பவன் இடிதாங்கி

அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி

ஆண்

துணைவன் என்பவன் கண்ணாடி

அதைச் சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி

சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

மனிதன் வாழ்க்கை வில்லங்கம்

அவன் மக்களுக்கெல்லாம் மிருதங்கம்

வாழ்வில் இன்பம் ஒரு நேரம்

பின் மரத்தில் ஏறும் வேதாளம்

மரத்தில் ஏறும் வேதாளம்

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

இடுக்கண் வரும்போது சிரியென்றான்

நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்

இடுக்கண் வரும்போது சிரியென்றான்

நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்

அடுத்தது நன்மையென்று நினைக்கின்றேன்

நான் அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன்

நான் அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன்

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

அத்தனையும் தாங்கி விட்டேன்

சக்தியினைக் கூட்டி

ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்

சங்கடத்தில் மாட்டி..

ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்

சங்கடத்தில் மாட்டி..

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

English Script

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Male

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Aththanaiyum thaangi vittaen

Sakthiyinai koottu

Aandavanum saernthu kondaan

Sangadaththil maatti….

Aandavanum saernthu kondaan

Sangadaththil maatti….

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Annan enbavan idithaangi

Avan aththanai perukkum sumaithaangi

Annan enbavan idithaangi

Avan aththanai perukkum sumaithaangi

Male

Thunaivan enbavan kannaadi

Adhai sollaal adippaval pendaatti

Sollaal adippaval pendaatti

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Manithan vaazhkkai villangam

Avan magalukellaam miruthangam

Vaazhvil inbam oru neram

Pin maraththil yaerum vedhaalam

Maraththil yaerum vedhaalam

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Idukkan varumpothu siriyendraan

Naan eththanai perukendru sirikkindraan

Idukkan varumpothu siriyendraan

Naan eththanai perukendru sirikkindraan

Aduththathu nanmaiyendru ninaikkindrean

Naan adhanaalthaanae uyirodu irukkindrean

Naan adhanaalthaanae uyirodu irukkindrean

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

Male

Aththanaiyum thaangi vittaen

Sakthiyinai kootti

Aandavanum saerththu kondaan

Sangadaththil maatti

Aandavanum saerththu kondaan

Sangadaththil maatti

Male

Saththiyathin sodhanaikku

Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa

Sonthangalai kaatti

தமிழ் வரிகள்

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

ஆண்

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

அத்தனையும் தாங்கி விட்டேன்

சக்தியினைக் கூட்டி

ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்

சங்கடத்தில் மாட்டி..

ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்

சங்கடத்தில் மாட்டி..

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

அண்ணன் என்பவன் இடிதாங்கி

அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி

அண்ணன் என்பவன் இடிதாங்கி

அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி

ஆண்

துணைவன் என்பவன் கண்ணாடி

அதைச் சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி

சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

மனிதன் வாழ்க்கை வில்லங்கம்

அவன் மக்களுக்கெல்லாம் மிருதங்கம்

வாழ்வில் இன்பம் ஒரு நேரம்

பின் மரத்தில் ஏறும் வேதாளம்

மரத்தில் ஏறும் வேதாளம்

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

இடுக்கண் வரும்போது சிரியென்றான்

நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்

இடுக்கண் வரும்போது சிரியென்றான்

நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்

அடுத்தது நன்மையென்று நினைக்கின்றேன்

நான் அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன்

நான் அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன்

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

ஆண்

அத்தனையும் தாங்கி விட்டேன்

சக்தியினைக் கூட்டி

ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்

சங்கடத்தில் மாட்டி..

ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான்

சங்கடத்தில் மாட்டி..

ஆண்

சத்தியத்தின் சோதனைக்கு

எத்தனை பேர் போட்டி

தர்மம் என்னை வாட்டுதம்மா

சொந்தங்களை காட்டி

Frequently Asked Questions

The song Sathiyathin Sothanaikku from the movie Gruhapravesam was sung by T. M. Soundararajan.

The music for Gruhapravesam (1976) was composed by M. S. Viswanathan.

The lyrics for Sathiyathin Sothanaikku were penned by Kannadasan.

Sathiyathin Sothanaikku is a Tamil film song from Gruhapravesam (1976).