
Seer Kondu Vaa
From the movie Naan Paadum Paadal
Read the full lyrics of Seer Kondu Vaa from Naan Paadum Paadal (1984), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Naan Paadum Paadal
Read the full lyrics of Seer Kondu Vaa from Naan Paadum Paadal (1984), written by Gangai Amaran, in Tamil & English script.
Haaa…aaaa…
Seer kondu vaa venmegamae
Seer kondu vaa venmegamae
Idhu iniya vasandha kaalam
Ilaigalil ilamai thulirum kolam
Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa… venmegamae
Shree ragam ondru
Nee paadu kannae
Sevvaayil thaenai
Nee oottum munnae
Aalaabanai eeee
Aaaa aaaa aaaaa
Aalaabanai aaraadhanai
Kaiyum kaiyum serum
Kaadhal kalyanam
Ohhh oooo..
Kaaman pogum theril
Kaadhal oorgolam
Aaa seer kondu vaa
Venmegamae
Idhu iniya vasandha kaalam
Ilaigalil ilamai thulirum kolam
Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa venmegamae
Theendatha bodhu
En dhegam vaada
Nee theendum bodhu
Inbangal kooda
Ennenbadhoo… ooo..
Oooo ooo ooo..
Ennenbadho hoo yen enbadho…
Aalum neram paarthu
Aasai koodadho
Ooo.. ooo..
Angam engum inbam
Medai podaadho
Ooo.. ooo.. seer kondu vaa
Venmegamae
Idhu iniya vasandha kaalam
Ilaigalil ilamai thulirum kolam
Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa venmegamae
ஹா ஆஅ
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
ஸ்ரீராகம் ஒன்று
நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை
நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை ய்ய்ய்யி .......
ஆஆஆஅ.... ஆலாபனை
ஆராதனை கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம்
ஒ..ஒ..ஒ.. காமன் போகும்
தேரில் காதல் ஊர்கோலம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
தீண்டாதபோது
என் தேகம் வாட
நீ தீண்டும் போது
இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓ .......
ஓஓஹோ ஓ என்னென்பதோ
ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து
ஆசைக் கூடாதோ
ஒ...ஒ...ஒ. அங்கம் எங்கும் இன்பம்
மேடை போடாதோ
ஓஓஹோ சீர்க்கொண்டுவா வா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
Haaa…aaaa…
Seer kondu vaa venmegamae
Seer kondu vaa venmegamae
Idhu iniya vasandha kaalam
Ilaigalil ilamai thulirum kolam
Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa… venmegamae
Shree ragam ondru
Nee paadu kannae
Sevvaayil thaenai
Nee oottum munnae
Aalaabanai eeee
Aaaa aaaa aaaaa
Aalaabanai aaraadhanai
Kaiyum kaiyum serum
Kaadhal kalyanam
Ohhh oooo..
Kaaman pogum theril
Kaadhal oorgolam
Aaa seer kondu vaa
Venmegamae
Idhu iniya vasandha kaalam
Ilaigalil ilamai thulirum kolam
Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa venmegamae
Theendatha bodhu
En dhegam vaada
Nee theendum bodhu
Inbangal kooda
Ennenbadhoo… ooo..
Oooo ooo ooo..
Ennenbadho hoo yen enbadho…
Aalum neram paarthu
Aasai koodadho
Ooo.. ooo..
Angam engum inbam
Medai podaadho
Ooo.. ooo.. seer kondu vaa
Venmegamae
Idhu iniya vasandha kaalam
Ilaigalil ilamai thulirum kolam
Idhuvae ini endrum nirandharam
Seer kondu vaa venmegamae
ஹா ஆஅ
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
ஸ்ரீராகம் ஒன்று
நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை
நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை ய்ய்ய்யி .......
ஆஆஆஅ.... ஆலாபனை
ஆராதனை கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம்
ஒ..ஒ..ஒ.. காமன் போகும்
தேரில் காதல் ஊர்கோலம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
தீண்டாதபோது
என் தேகம் வாட
நீ தீண்டும் போது
இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓ .......
ஓஓஹோ ஓ என்னென்பதோ
ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து
ஆசைக் கூடாதோ
ஒ...ஒ...ஒ. அங்கம் எங்கும் இன்பம்
மேடை போடாதோ
ஓஓஹோ சீர்க்கொண்டுவா வா வெண்மேகமே
இது இனிய வசந்தக் காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர்க்கொண்டுவா வெண்மேகமே
The lyrics for Seer Kondu Vaa were penned by Gangai Amaran.
Seer Kondu Vaa is a Tamil film song from Naan Paadum Paadal (1984).
Share this beautiful lyric line with your friends!