Click any line to highlight and share it as a quote!
Male

Seitha paavam theeruthadaa….aa….aa….

Seitha paavam theeruthadaa sivagurunaathaa

Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

Male

Azhagaana poi vithaithaen sivagurunaathaa

Indru aruvadaiyai nadaththukindraen sivagurunaathaa

Munpuraththil potta vithai sivagurunaathaa

Indru mudhugu pakkam vilaiyuthadaa sivagurunaathaa

Male

Seitha paavam theeruthadaa sivagurunaathaa

Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

Male

Thavaraanalum vaazhvammaa

Adhu thalaivan illaamal yaedhammaa

Thalaivan enbavan kallaanaalum

Thazhuvi kolvathu thamizhammaa…..

Thazhuvi kolvathu thamizhammaa…..aa…aa….

Male

Vazhakkai thoduththathum neeyammaa

Angu vaatham purivathum neeyammaa

Unakkae neethaan edhiri endraal

Ingu udhavikku varuvathu yaarammaa….

Udhavikku varuvathu yaarammaa….aa….aa….

Male

Seitha paavam theeruthadaa sivagurunaathaa

Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

ஆண்

செய்த பாவம் தீருதடா...ஆ....ஆ....

செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண்

அழகான பொய் விதைத்தேன் சிவகுருனாதா

இன்று அறுவடையை நடத்துகின்றேன் சிவகுருனாதா

முன்புறத்தில் போட்ட விதை சிவகுருனாதா

இன்று முதுகு பக்கம் விளையுதடா சிவகுருனாதா

ஆண்

செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண்

தவறானாலும் வாழ்வம்மா

அது தலைவன் இல்லாமல் ஏதம்மா

தலைவன் என்பவன் கல்லானாலும்

தழுவிக் கொள்வது தமிழம்மா......

தழுவிக் கொள்வது தமிழம்மா......ஆ...ஆ...

ஆண்

வழக்கை தொடுத்ததும் நீயம்மா

அங்கு வாதம் புரிவதும் நீயம்மா

உனக்கே நீதான் எதிரி என்றால்

இங்கு உதவிக்கு வருவது யாரம்மா.......

உதவிக்கு வருவது யாரம்மா.......ஆ...ஆ...

ஆண்

செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண்

இடம் இல்லாத மனிதனுக்கு இறைவனின் வீடு

அங்கு இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு

இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு......

ஆண்

செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா....

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா....

English Script

Male

Seitha paavam theeruthadaa….aa….aa….

Seitha paavam theeruthadaa sivagurunaathaa

Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

Male

Azhagaana poi vithaithaen sivagurunaathaa

Indru aruvadaiyai nadaththukindraen sivagurunaathaa

Munpuraththil potta vithai sivagurunaathaa

Indru mudhugu pakkam vilaiyuthadaa sivagurunaathaa

Male

Seitha paavam theeruthadaa sivagurunaathaa

Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

Male

Thavaraanalum vaazhvammaa

Adhu thalaivan illaamal yaedhammaa

Thalaivan enbavan kallaanaalum

Thazhuvi kolvathu thamizhammaa…..

Thazhuvi kolvathu thamizhammaa…..aa…aa….

Male

Vazhakkai thoduththathum neeyammaa

Angu vaatham purivathum neeyammaa

Unakkae neethaan edhiri endraal

Ingu udhavikku varuvathu yaarammaa….

Udhavikku varuvathu yaarammaa….aa….aa….

Male

Seitha paavam theeruthadaa sivagurunaathaa

Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

Siraiyai vittu ooduthdaa sivagurunaathaa

தமிழ் வரிகள்

ஆண்

செய்த பாவம் தீருதடா...ஆ....ஆ....

செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண்

அழகான பொய் விதைத்தேன் சிவகுருனாதா

இன்று அறுவடையை நடத்துகின்றேன் சிவகுருனாதா

முன்புறத்தில் போட்ட விதை சிவகுருனாதா

இன்று முதுகு பக்கம் விளையுதடா சிவகுருனாதா

ஆண்

செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண்

தவறானாலும் வாழ்வம்மா

அது தலைவன் இல்லாமல் ஏதம்மா

தலைவன் என்பவன் கல்லானாலும்

தழுவிக் கொள்வது தமிழம்மா......

தழுவிக் கொள்வது தமிழம்மா......ஆ...ஆ...

ஆண்

வழக்கை தொடுத்ததும் நீயம்மா

அங்கு வாதம் புரிவதும் நீயம்மா

உனக்கே நீதான் எதிரி என்றால்

இங்கு உதவிக்கு வருவது யாரம்மா.......

உதவிக்கு வருவது யாரம்மா.......ஆ...ஆ...

ஆண்

செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா

ஆண்

இடம் இல்லாத மனிதனுக்கு இறைவனின் வீடு

அங்கு இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு

இருக்கும் என்ற முடிவினிலே பாதையை தேடு......

ஆண்

செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா....

சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா....

Frequently Asked Questions

The song Seitha Paavam Theeruthadaa from the movie Avasara Kalyanam was sung by T. M. Soundararajan.

The music for Avasara Kalyanam (1972) was composed by T. R. Pappa.

The lyrics for Seitha Paavam Theeruthadaa were penned by Kannadasan.

Seitha Paavam Theeruthadaa is a Tamil film song from Avasara Kalyanam (1972).