TamilPaatuLyrics
Senthoora Pottu Vacha

Senthoora Pottu Vacha Song Lyrics

MovieMelathalangal
Year1978
SingersMalaysia Vasudevan and S. Janaki
MusicRamesh Naidu
LyricistPoovai Senguttavan
Chorus

…………..

Female Part

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Chorus

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Chorus

……………

Male Part

Naiyaandi melathuku

Naan podum thaalathukku

Male Part

Naiyaandi melathuku

Naan podum thaalathukku

Aadadha thalaiellaam aada veippenae

Chorus

……………….

Male Part

Naiyaandi melathuku

Naan podum thaalathukku

Aadadha thalaiellaam aada veippenae

Female : Yemaali ullavarai yematha aalundu

Chorus

…………………

Female Part

Yemaali ullavarai yematha aalundu

Ellaamae maarudhunnu naan solluven

Male Part

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Chorus

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Chorus

……………………..

All : Aasai pattu alaiyaadhae

Avadhi pattu muzhikkadhae

Aathaadi kaathaadi manushaa

Aathaadi kaathaadi manushaa

Male Part

Senthazham poo manakka vandhaadum velaiyilae

Thenmaangu paattu varum thannaalae haei

Chorus

………………….

Male : Senthazham poo manakka vandhaadum velaiyilae

Thenmaangu paattu varum thannaalae

Female Part

Sonnaathaan puriyudhunga pala perukku

Enna sonnaalum puriyadhu sila peruku

Male : Adhu seri

Chorus : ………………………

Female Part

Sonnaathaan puriyudhunga pala perukku

Enna sonnaalum puriyadhu sila peruku

All : Aasai pattu alaiyaadhae

Avadhi pattu muzhikkadhae

Aathaadi kaathaadi manushaa

Aathaadi kaathaadi manushaa

Female Part

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Sendhoora pottu vecha singara sittu

Jillunu aadudhu paaru maadhulam mottu

Chorus

…………………..

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

குழு : ...................

பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : ...................

ஆண் : நையாண்டி மேளத்துக்கு

நான் போடும் தாளத்துக்கு

ஆண் : நையாண்டி மேளத்துக்கு

நான் போடும் தாளத்துக்கு

ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே

குழு : .......................

ஆண் : நையாண்டி மேளத்துக்கு

நான் போடும் தாளத்துக்கு

ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே

பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு

குழு : ......................

பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு

எல்லாமே மாறுதுன்னு நான் சொல்லுவேன்

ஆண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : ஆசைப்பட்டு அலையாதே

அவதிப்பட்டு முழிக்காதே

ஆத்தாடி காத்தாடி மனுஷா......

ஆத்தாடி காத்தாடி மனுஷா......

ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே

தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே

குழு : ...............

ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே

தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே

பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன

சொன்னாலும் புரியாது சில பேருக்கு

ஆண் : அது சரி

குழு : .......................

பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன

சொன்னாலும் புரியாது சில பேருக்கு

குழு : ஆசைப்பட்டு அலையாதே

அவதிப்பட்டு முழிக்காதே

ஆத்தாடி காத்தாடி மனுஷா.....

ஆத்தாடி காத்தாடி மனுஷா

பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : ........................

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

குழு : ...................

பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : ...................

ஆண் : நையாண்டி மேளத்துக்கு

நான் போடும் தாளத்துக்கு

ஆண் : நையாண்டி மேளத்துக்கு

நான் போடும் தாளத்துக்கு

ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே

குழு : .......................

ஆண் : நையாண்டி மேளத்துக்கு

நான் போடும் தாளத்துக்கு

ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே

பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு

குழு : ......................

பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு

எல்லாமே மாறுதுன்னு நான் சொல்லுவேன்

ஆண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : ஆசைப்பட்டு அலையாதே

அவதிப்பட்டு முழிக்காதே

ஆத்தாடி காத்தாடி மனுஷா......

ஆத்தாடி காத்தாடி மனுஷா......

ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே

தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே

குழு : ...............

ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே

தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே

பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன

சொன்னாலும் புரியாது சில பேருக்கு

ஆண் : அது சரி

குழு : .......................

பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன

சொன்னாலும் புரியாது சில பேருக்கு

குழு : ஆசைப்பட்டு அலையாதே

அவதிப்பட்டு முழிக்காதே

ஆத்தாடி காத்தாடி மனுஷா.....

ஆத்தாடி காத்தாடி மனுஷா

பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு

ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு

குழு : ........................