Click any line to highlight and share it as a quote!
Male

Ondru saerndhu paaduppattaal

Undu vaazhvae…vaazhvae

Ulaginilae ezhai eliyavar thuyaram neenga…aa..aa

Thondu seidhae mana panpodu unmaiyaai….

Male

Saevai seidhaalae kaanalam

Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae

Aavi udal porul thannalam thanai

Thiyagam seithennaalumae unmaiyaai

Female

Saevai seidhaalae kaanalam

Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae

Aavi udal porul thannalam thanai

Thiyagam seithennaalumae unmaiyaai

Saevai seidhaalae kaanalam

Male

Pirappaalum jaadhimadha vaghupaalum

Mozhiyaalum uyarvu thaazhvu paesi

Ulagilae kizhakku maerkkendru

Vazhakkaduvadhu nyaayama..nyaayama…

Both

Saevai seidhaalae kaanalam

Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae

Aavi udal porul thannalam thanai

Thiyagam seithennaalumae unmaiyaai

Saevai seidhaalae kaanalam

Male

Veen paedhai buthiyaale

Veen paedhai buthiyaale

Veenai vaettrumaigalaalae

Veen paedhai buthiyaale

Veenai vaettrumaigalaalae

Pagai maliyumae pini panjam minjumae

Namm kadamai maranthidaamal

Pagai maliyumae pini panjam minjumae

Namm kadamai maranthidaamal

Both

Saevai seidhaalae kaanalam

Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae

Aavi udal porul thannalam thanai

Thiyagam seithennaalumae unmaiyaai

Saevai seidhaalae kaanalam

ஆண்

ஒன்று சேர்ந்து பாடுபட்டால்

உண்டு வாழ்வே...வாழ்வே

உலகினிலே ஏழை எளியவர் துயரம் நீங்க..ஆஆ

தொண்டு செய்தே மனப் பண்போடு உண்மையாய்......

ஆண்

சேவை செய்தாலே காணலாம்

புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே

ஆவி உடல் பொருள் தன்னலம் தனை

தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்

பெண்

சேவை செய்தாலே காணலாம்

புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே

ஆவி உடல் பொருள் தன்னலம் தனை

தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்

சேவை செய்தாலே காணலாம்

ஆண்

பிறப்பாலும் ஜாதிமத வகுப்பாலும்

மொழியாலும் உயர்வு தாழ்வு பேசி

உலகிலே கிழக்கு மேற்கென்று

வழக்காடுவது நியாயமா.... நியாயமா..

இருவர் : சேவை செய்தாலே காணலாம்

புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே

ஆவி உடல் பொருள் தன்னலம் தனை

தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்

சேவை செய்தாலே காணலாம்

ஆண்

வீண் பேதை புத்தியாலே

வீண் பேதை புத்தியாலே

வினை வேற்றுமைகளாலே

வீண் பேதை புத்தியாலே

வினை வேற்றுமைகளாலே

பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே

நம் கடமை மறந்திடாமல்.....

பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே

நம் கடமை மறந்திடாமல்.....

இருவர் : சேவை செய்தாலே காணலாம்

புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே

ஆவி உடல் பொருள் தன்னலம் தனை

தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்

சேவை செய்தாலே காணலாம்

English Script

Male

Ondru saerndhu paaduppattaal

Undu vaazhvae…vaazhvae

Ulaginilae ezhai eliyavar thuyaram neenga…aa..aa

Thondu seidhae mana panpodu unmaiyaai….

Male

Saevai seidhaalae kaanalam

Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae

Aavi udal porul thannalam thanai

Thiyagam seithennaalumae unmaiyaai

Female

Saevai seidhaalae kaanalam

Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae

Aavi udal porul thannalam thanai

Thiyagam seithennaalumae unmaiyaai

Saevai seidhaalae kaanalam

Male

Pirappaalum jaadhimadha vaghupaalum

Mozhiyaalum uyarvu thaazhvu paesi

Ulagilae kizhakku maerkkendru

Vazhakkaduvadhu nyaayama..nyaayama…

Both

Saevai seidhaalae kaanalam

Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae

Aavi udal porul thannalam thanai

Thiyagam seithennaalumae unmaiyaai

Saevai seidhaalae kaanalam

Male

Veen paedhai buthiyaale

Veen paedhai buthiyaale

Veenai vaettrumaigalaalae

Veen paedhai buthiyaale

Veenai vaettrumaigalaalae

Pagai maliyumae pini panjam minjumae

Namm kadamai maranthidaamal

Pagai maliyumae pini panjam minjumae

Namm kadamai maranthidaamal

Both

Saevai seidhaalae kaanalam

Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae

Aavi udal porul thannalam thanai

Thiyagam seithennaalumae unmaiyaai

Saevai seidhaalae kaanalam

தமிழ் வரிகள்

ஆண்

ஒன்று சேர்ந்து பாடுபட்டால்

உண்டு வாழ்வே...வாழ்வே

உலகினிலே ஏழை எளியவர் துயரம் நீங்க..ஆஆ

தொண்டு செய்தே மனப் பண்போடு உண்மையாய்......

ஆண்

சேவை செய்தாலே காணலாம்

புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே

ஆவி உடல் பொருள் தன்னலம் தனை

தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்

பெண்

சேவை செய்தாலே காணலாம்

புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே

ஆவி உடல் பொருள் தன்னலம் தனை

தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்

சேவை செய்தாலே காணலாம்

ஆண்

பிறப்பாலும் ஜாதிமத வகுப்பாலும்

மொழியாலும் உயர்வு தாழ்வு பேசி

உலகிலே கிழக்கு மேற்கென்று

வழக்காடுவது நியாயமா.... நியாயமா..

இருவர் : சேவை செய்தாலே காணலாம்

புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே

ஆவி உடல் பொருள் தன்னலம் தனை

தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்

சேவை செய்தாலே காணலாம்

ஆண்

வீண் பேதை புத்தியாலே

வீண் பேதை புத்தியாலே

வினை வேற்றுமைகளாலே

வீண் பேதை புத்தியாலே

வினை வேற்றுமைகளாலே

பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே

நம் கடமை மறந்திடாமல்.....

பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே

நம் கடமை மறந்திடாமல்.....

இருவர் : சேவை செய்தாலே காணலாம்

புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே

ஆவி உடல் பொருள் தன்னலம் தனை

தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்

சேவை செய்தாலே காணலாம்

Frequently Asked Questions

The song Sevai Seithale from the movie Amarakavi was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela.

The music for Amarakavi (1952) was composed by G. Ramanathan.

The lyrics for Sevai Seithale were penned by Papanasam Sivan.

Sevai Seithale is a Tamil film song from Amarakavi (1952).