
Sevai Seithale
From the movie Amarakavi
Read the full lyrics of Sevai Seithale from Amarakavi (1952), sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela and written by Papanasam Sivan, in Tamil & English script.

From the movie Amarakavi
Read the full lyrics of Sevai Seithale from Amarakavi (1952), sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela and written by Papanasam Sivan, in Tamil & English script.
Ondru saerndhu paaduppattaal
Undu vaazhvae…vaazhvae
Ulaginilae ezhai eliyavar thuyaram neenga…aa..aa
Thondu seidhae mana panpodu unmaiyaai….
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
Pirappaalum jaadhimadha vaghupaalum
Mozhiyaalum uyarvu thaazhvu paesi
Ulagilae kizhakku maerkkendru
Vazhakkaduvadhu nyaayama..nyaayama…
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
Veen paedhai buthiyaale
Veen paedhai buthiyaale
Veenai vaettrumaigalaalae
Veen paedhai buthiyaale
Veenai vaettrumaigalaalae
Pagai maliyumae pini panjam minjumae
Namm kadamai maranthidaamal
Pagai maliyumae pini panjam minjumae
Namm kadamai maranthidaamal
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
ஒன்று சேர்ந்து பாடுபட்டால்
உண்டு வாழ்வே...வாழ்வே
உலகினிலே ஏழை எளியவர் துயரம் நீங்க..ஆஆ
தொண்டு செய்தே மனப் பண்போடு உண்மையாய்......
சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
பிறப்பாலும் ஜாதிமத வகுப்பாலும்
மொழியாலும் உயர்வு தாழ்வு பேசி
உலகிலே கிழக்கு மேற்கென்று
வழக்காடுவது நியாயமா.... நியாயமா..
இருவர் : சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
வீண் பேதை புத்தியாலே
வீண் பேதை புத்தியாலே
வினை வேற்றுமைகளாலே
வீண் பேதை புத்தியாலே
வினை வேற்றுமைகளாலே
பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே
நம் கடமை மறந்திடாமல்.....
பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே
நம் கடமை மறந்திடாமல்.....
இருவர் : சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
Ondru saerndhu paaduppattaal
Undu vaazhvae…vaazhvae
Ulaginilae ezhai eliyavar thuyaram neenga…aa..aa
Thondu seidhae mana panpodu unmaiyaai….
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
Pirappaalum jaadhimadha vaghupaalum
Mozhiyaalum uyarvu thaazhvu paesi
Ulagilae kizhakku maerkkendru
Vazhakkaduvadhu nyaayama..nyaayama…
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
Veen paedhai buthiyaale
Veen paedhai buthiyaale
Veenai vaettrumaigalaalae
Veen paedhai buthiyaale
Veenai vaettrumaigalaalae
Pagai maliyumae pini panjam minjumae
Namm kadamai maranthidaamal
Pagai maliyumae pini panjam minjumae
Namm kadamai maranthidaamal
Saevai seidhaalae kaanalam
Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae
Aavi udal porul thannalam thanai
Thiyagam seithennaalumae unmaiyaai
Saevai seidhaalae kaanalam
ஒன்று சேர்ந்து பாடுபட்டால்
உண்டு வாழ்வே...வாழ்வே
உலகினிலே ஏழை எளியவர் துயரம் நீங்க..ஆஆ
தொண்டு செய்தே மனப் பண்போடு உண்மையாய்......
சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
பிறப்பாலும் ஜாதிமத வகுப்பாலும்
மொழியாலும் உயர்வு தாழ்வு பேசி
உலகிலே கிழக்கு மேற்கென்று
வழக்காடுவது நியாயமா.... நியாயமா..
இருவர் : சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
வீண் பேதை புத்தியாலே
வீண் பேதை புத்தியாலே
வினை வேற்றுமைகளாலே
வீண் பேதை புத்தியாலே
வினை வேற்றுமைகளாலே
பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே
நம் கடமை மறந்திடாமல்.....
பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே
நம் கடமை மறந்திடாமல்.....
இருவர் : சேவை செய்தாலே காணலாம்
புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே
ஆவி உடல் பொருள் தன்னலம் தனை
தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய்
சேவை செய்தாலே காணலாம்
The song Sevai Seithale from the movie Amarakavi was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela.
The music for Amarakavi (1952) was composed by G. Ramanathan.
The lyrics for Sevai Seithale were penned by Papanasam Sivan.
Sevai Seithale is a Tamil film song from Amarakavi (1952).
Share this beautiful lyric line with your friends!