
Sevvanathil Oru
From the movie Naangu Killadigal
Read the full lyrics of Sevvanathil Oru from Naangu Killadigal (1969), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Naangu Killadigal
Read the full lyrics of Sevvanathil Oru from Naangu Killadigal (1969), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Aadaiyin vanappai nee ezhudha
Aasaiyin azhagai naan ezhudha
Aadaiyin vanappai nee ezhudha
Aasaiyin azhagai naan ezhudha
Naadagam endrae naan ninaikka
Nadappadhai unnidam yen maraikka
Naadagam endrae naan ninaikka
Nadappadhai unnidam yen maraikka
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Uravukku endrum irandu pakkam
Adhai unnidam solvadhil enna vetkkam
Uravukku endrum irandu pakkam
Adhai unnidam solvadhil enna vetkkam
Uravin oru pakakm nee arivaai
Indha nialvin maruppakkam yaar arivaar
Uravin oru pakakm nee arivaai
Indha nialvin maruppakkam yaar arivaar
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து......
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Aadaiyin vanappai nee ezhudha
Aasaiyin azhagai naan ezhudha
Aadaiyin vanappai nee ezhudha
Aasaiyin azhagai naan ezhudha
Naadagam endrae naan ninaikka
Nadappadhai unnidam yen maraikka
Naadagam endrae naan ninaikka
Nadappadhai unnidam yen maraikka
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Uravukku endrum irandu pakkam
Adhai unnidam solvadhil enna vetkkam
Uravukku endrum irandu pakkam
Adhai unnidam solvadhil enna vetkkam
Uravin oru pakakm nee arivaai
Indha nialvin maruppakkam yaar arivaar
Uravin oru pakakm nee arivaai
Indha nialvin maruppakkam yaar arivaar
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து......
The song Sevvanathil Oru from the movie Naangu Killadigal was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Naangu Killadigal (1969) was composed by S. Vedhachalam.
The lyrics for Sevvanathil Oru were penned by Kannadasan.
Sevvanathil Oru is a Tamil film song from Naangu Killadigal (1969).
Share this beautiful lyric line with your friends!