Male
Sevvandhi poove
Sevvandhi poove
Semicha usure
Vaa ooo…
Male
Ammaikku peragu
Aandavan enakku
Kaamicha urave
Vaa ooo…
Male
Nee pona peragu
Mooche pochu
Nee vantha udane
Uyir vanthuchchu
Male
Nee illa pozhappu
Thanniyillaa kaadu
Nee vantha perage
Eeram vanthuchchu
Male
Uyire… ooo…
Urave… ooo…
Uyire… ooo…
Urave… ooo…
Male
Deivaththa enakku
Kaattiya dheivam
Oiyaara azhage
Nee thaan
Male
Kallukul erunthum
Kannneer kasiyum
Kaattiya dhevathai
Nee thaan
Male
Karumbu mozhiyum
Kurumbu nagaiyum
Kavala pokkuthu thaaye
Enathu kula dheivam neeya
Enakku arul kodu thaaye
Male
Uyire… ooo…
Urave… ooo…
Uyire… ooo…
Urave… ooo…
Male
Oththa elaiyil
Nikkira maram pol
Unna sumandhu
Naanirukken
Male
Onna nenachu
Uppu kanneer vadichu
Usura sumanthu
Naan kedakken
Male
Paratta thalaiyila
Surutta mudiiyla
Koodu kattikollu kuyile
Kaadu vittu vantha mayile
Kannukku oli thantha veyile
Male
Uyire… ooo…
Urave… ooo…
Uyire… ooo…
Urave… ooo…
Male
Sevvandhi poove
Sevvandhi poove
Semicha usure
Vaa ooo…
Male
Ammaikku peragu
Aandavan enakku
Kaamicha urave
Vaa ooo…
Male
Nee pona peragu
Mooche pochu
Nee vantha udane
Uyir vanthuchchu
Male
Nee illa pozhappu
Thanniyillaa kaadu
Nee vantha perage
Eeram vanthuchchu
Male
Uyire… ooo…
Urave… ooo…
Uyire… ooo…
Urave… ooo…
ஆண்
செவ்வந்தி பூவே
செவ்வந்தி பூவே
சேமிச்ச உசுரே
வா ஓ…
ஆண்
அம்மைக்குப் பிறகு
ஆண்டவன் எனக்கு
காமிச்ச உறவே
வா ஓ…
ஆண்
நீ போன பிறகு
மூச்சே போச்சு
நீ வந்த உடன்
உயிர் வந்துச்சு
ஆண்
நீ இல்லா பொழப்பு
தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகு
ஈரம் வந்துச்சு
ஆண்
உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…
ஆண்
தெய்வத்த எனக்கு
காட்டிய தெய்வம்
ஓய்யார அழகே
நீ தான்
ஆண்
கல்லுக்குள் இருந்தும்
கண்ணீர் கசியும்
காட்டிய தேவதை
நீ தான்
ஆண்
கரும்பு மொழியும்
குறும்பு நகையும்
கவல போக்குது தாயே
ஆண்
எனது குல தெய்வம் நீயே
எனக்கு அருள் கொடு தாயே
ஆண்
உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…
ஆண்
ஒத்த இலையில்
நிக்கிற மரம் போல்
உன்னச் சுமந்து
நானிருக்கேன்
ஆண்
ஒன்ன நெனச்சு
உப்பு கண்ணீர் வடிச்சு
உசுர சுமந்து
நான் கெடக்கேன்
ஆண்
பாரட்ட தலையில சுருட்ட முடியில
கூடு கட்டிக்கொள்ளு குயிலே
காடு விட்டு வந்த மயிலே
கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே
ஆண்
உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…
ஆண்
செவ்வந்தி பூவே
செவ்வந்தி பூவே
சேமிச்ச உசுரே
வா ஓ…
ஆண்
அம்மைக்குப் பிறகு
ஆண்டவன் எனக்கு
காமிச்ச உறவே
வா ஓ…
ஆண்
நீ போன பிறகு
மூச்சே போச்சு
நீ வந்த உடன்
உயிர் வந்துச்சு
ஆண்
நீ இல்லா பொழப்பு
தண்ணியில்லா காடு
நீ வந்த பிறகு
ஈரம் வந்துச்சு
ஆண்
உயிரே… ஓ…
உறவே… ஓ…
உயிரே… ஓ…
உறவே… ஓ…