Click any line to highlight and share it as a quote!
Male

Sillendra kaaththu

Symphony saeththu

Isai mazhai pozhigindrathae

Female

Kadarkarai oram

Alaigalin eeram

Idhayaththau nanaikkindrathae

Male

Idhu meithaanaa

Mei ezhuthum poithaanaa

Ival poopola

Poththi vechcha puyalthaanaa

Male

Idhu meithaanaa

Mei ezhuthum poithaanaa

Ival poopola

Poththi vechcha puyalthaanaa

Puyalthaanaa

Male

Sillendra kaaththu

Symphony saeththu

Isai mazhai pozhigindrathae

Male

Manasu thulluthae

Magizhanthu poguthe

Kaanum yaavaiyum nalamthaan

Female

Pudhiya ulagilae

Pudhiya vazhiyilae

Thondrum karaigalum idhamthaan

Male

Siru siru adi vaiththu

Sigaraththil nee yaeruvaai

Velichchaththin vadivaagi

Iruttinai puram thalluvaai

Male

Uyarvathu un paadu

En paadu unnoduthaan

Paadugal pala pattum

Paaduvaen un paattuthaan

Male

Sillendra kaaththu

Symphony saeththu

Isai mazhai pozhigindrathae

Female

Ninaivin vazhiyilae

Nagarum vaazhvilae

Sontham enbathae sugamthaan

Male

Kannil pathippathum

Nenjai thuvaippathum

Inimai thanthidum sugamthaan

Female

Malaiyin madi melae

Magizhnthae piranthomadaa

Marangalin pidikkullae

Inainthae vaazhnthomadaa

Female

Thadakalam en veedu

Un manam thaai veeduthaan

Viruthugal kuvinthaalum

Perumaigal unnoduthaan

Male

Sillendra kaaththu

Symphony saeththu

Isai mazhai pozhigindrathae

Female

Kadarkarai oram

Alaigalin eeram

Idhayaththau nanaikkindrathae

Male

Idhu meithaanaa

Mei ezhuthum poithaanaa

Ival poopola

Poththi vechcha puyalthaanaa

Puyalthaanaa….

ஆண்

சில்லென்ற காத்து

சிம்பொனி சேத்து

இசை மழை பொழிகின்றதே

பெண்

கடற்கரை ஓரம்

அலைகளின் ஈரம்

இதயத்தை நனைக்கின்றதே

ஆண்

இது மெய்தானா

மெய் எழுதும் பொய்தானா

இவள் பூப்போல

பொத்தி வெச்ச புயல்தானா

ஆண்

இது மெய்தானா

மெய் எழுதும் பொய்தானா

இவள் பூப்போல

பொத்தி வெச்ச புயல்தானா

புயல்தானா.....

பெண்

சில்லென்ற காத்து

சிம்பொனி சேத்து

இசை மழை பொழிகின்றதே

ஆண்

மனசு துள்ளுதே

மகிழ்ந்து போகுதே

காணும் யாவையும் நலம்தான்

பெண்

புதிய உலகிலே

புதிய வழியிலே

தோன்றும் கரைகளும் இதம்தான்

ஆண்

சிறு சிறு அடி வைத்து

சிகரத்தில் நீ ஏறுவாய்

வெளிச்சத்தின் வடிவாகி

இருட்டினை புறம் தள்ளுவாய்

ஆண்

உயர்வது உன் பாடு

என் பாடு உன்னோடுதான்

பாடுகள் பலப் பட்டும்

பாடுவேன் உன் பாட்டுதான்

பெண்

சில்லென்ற காத்து

சிம்பொனி சேத்து

இசை மழை பொழிகின்றதே ஹோய்,,,

பெண்

நினைவின் வழியிலே

நகரும் வாழ்விலே

சொந்தம் என்பதே சுகம் தான்

ஆண்

கண்ணில் பதிப்பதும்

நெஞ்சைத் துவைப்பதும்

இனிமை தந்திடும் சுகம் தான்

பெண்

மலையின் மடி மேலே

மகிழ்ந்தே பிறந்தோமடா

மரங்களின் பிடிக்குள்ளே

இணைந்தே வாழ்ந்தோமடா

பெண்

தடகளம் என் வீடு

உன் மனம் தாய் வீடுதான்

விருதுகள் குவிந்தாலும்

பெருமைகள் உன்னோடுதான்

ஆண்

சில்லென்ற காத்து

சிம்பொனி சேத்து

இசை மழை பொழிகின்றதே

பெண்

கடற்கரை ஓரம்

அலைகளின் ஈரம்

இதயத்தை நனைக்கின்றதே

பெண்

இது மெய்தானா

மெய் எழுதும் பொய்தானா

இவள் பூப்போல

பொத்தி வெச்ச புயல்தானா

புயல்தானா......

English Script

Male

Sillendra kaaththu

Symphony saeththu

Isai mazhai pozhigindrathae

Female

Kadarkarai oram

Alaigalin eeram

Idhayaththau nanaikkindrathae

Male

Idhu meithaanaa

Mei ezhuthum poithaanaa

Ival poopola

Poththi vechcha puyalthaanaa

Male

Idhu meithaanaa

Mei ezhuthum poithaanaa

Ival poopola

Poththi vechcha puyalthaanaa

Puyalthaanaa

Male

Sillendra kaaththu

Symphony saeththu

Isai mazhai pozhigindrathae

Male

Manasu thulluthae

Magizhanthu poguthe

Kaanum yaavaiyum nalamthaan

Female

Pudhiya ulagilae

Pudhiya vazhiyilae

Thondrum karaigalum idhamthaan

Male

Siru siru adi vaiththu

Sigaraththil nee yaeruvaai

Velichchaththin vadivaagi

Iruttinai puram thalluvaai

Male

Uyarvathu un paadu

En paadu unnoduthaan

Paadugal pala pattum

Paaduvaen un paattuthaan

Male

Sillendra kaaththu

Symphony saeththu

Isai mazhai pozhigindrathae

Female

Ninaivin vazhiyilae

Nagarum vaazhvilae

Sontham enbathae sugamthaan

Male

Kannil pathippathum

Nenjai thuvaippathum

Inimai thanthidum sugamthaan

Female

Malaiyin madi melae

Magizhnthae piranthomadaa

Marangalin pidikkullae

Inainthae vaazhnthomadaa

Female

Thadakalam en veedu

Un manam thaai veeduthaan

Viruthugal kuvinthaalum

Perumaigal unnoduthaan

Male

Sillendra kaaththu

Symphony saeththu

Isai mazhai pozhigindrathae

Female

Kadarkarai oram

Alaigalin eeram

Idhayaththau nanaikkindrathae

Male

Idhu meithaanaa

Mei ezhuthum poithaanaa

Ival poopola

Poththi vechcha puyalthaanaa

Puyalthaanaa….

தமிழ் வரிகள்

ஆண்

சில்லென்ற காத்து

சிம்பொனி சேத்து

இசை மழை பொழிகின்றதே

பெண்

கடற்கரை ஓரம்

அலைகளின் ஈரம்

இதயத்தை நனைக்கின்றதே

ஆண்

இது மெய்தானா

மெய் எழுதும் பொய்தானா

இவள் பூப்போல

பொத்தி வெச்ச புயல்தானா

ஆண்

இது மெய்தானா

மெய் எழுதும் பொய்தானா

இவள் பூப்போல

பொத்தி வெச்ச புயல்தானா

புயல்தானா.....

பெண்

சில்லென்ற காத்து

சிம்பொனி சேத்து

இசை மழை பொழிகின்றதே

ஆண்

மனசு துள்ளுதே

மகிழ்ந்து போகுதே

காணும் யாவையும் நலம்தான்

பெண்

புதிய உலகிலே

புதிய வழியிலே

தோன்றும் கரைகளும் இதம்தான்

ஆண்

சிறு சிறு அடி வைத்து

சிகரத்தில் நீ ஏறுவாய்

வெளிச்சத்தின் வடிவாகி

இருட்டினை புறம் தள்ளுவாய்

ஆண்

உயர்வது உன் பாடு

என் பாடு உன்னோடுதான்

பாடுகள் பலப் பட்டும்

பாடுவேன் உன் பாட்டுதான்

பெண்

சில்லென்ற காத்து

சிம்பொனி சேத்து

இசை மழை பொழிகின்றதே ஹோய்,,,

பெண்

நினைவின் வழியிலே

நகரும் வாழ்விலே

சொந்தம் என்பதே சுகம் தான்

ஆண்

கண்ணில் பதிப்பதும்

நெஞ்சைத் துவைப்பதும்

இனிமை தந்திடும் சுகம் தான்

பெண்

மலையின் மடி மேலே

மகிழ்ந்தே பிறந்தோமடா

மரங்களின் பிடிக்குள்ளே

இணைந்தே வாழ்ந்தோமடா

பெண்

தடகளம் என் வீடு

உன் மனம் தாய் வீடுதான்

விருதுகள் குவிந்தாலும்

பெருமைகள் உன்னோடுதான்

ஆண்

சில்லென்ற காத்து

சிம்பொனி சேத்து

இசை மழை பொழிகின்றதே

பெண்

கடற்கரை ஓரம்

அலைகளின் ஈரம்

இதயத்தை நனைக்கின்றதே

பெண்

இது மெய்தானா

மெய் எழுதும் பொய்தானா

இவள் பூப்போல

பொத்தி வெச்ச புயல்தானா

புயல்தானா......

Frequently Asked Questions

The song Sillendra Kaathu from the movie Aasaipadugiren was sung by Vijay Sridharan and Srimadhumitha.

The music for Aasaipadugiren (2011) was composed by Aadhish Uthiriyan.

The lyrics for Sillendra Kaathu were penned by Balu Manivannan.

Sillendra Kaathu is a Tamil film song from Aasaipadugiren (2011).