
Sillendra Kaathu
From the movie Aasaipadugiren
Read the full lyrics of Sillendra Kaathu from Aasaipadugiren (2011), sung by Vijay Sridharan and Srimadhumitha and written by Balu Manivannan, in Tamil & English script.

From the movie Aasaipadugiren
Read the full lyrics of Sillendra Kaathu from Aasaipadugiren (2011), sung by Vijay Sridharan and Srimadhumitha and written by Balu Manivannan, in Tamil & English script.
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Kadarkarai oram
Alaigalin eeram
Idhayaththau nanaikkindrathae
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Puyalthaanaa
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Manasu thulluthae
Magizhanthu poguthe
Kaanum yaavaiyum nalamthaan
Pudhiya ulagilae
Pudhiya vazhiyilae
Thondrum karaigalum idhamthaan
Siru siru adi vaiththu
Sigaraththil nee yaeruvaai
Velichchaththin vadivaagi
Iruttinai puram thalluvaai
Uyarvathu un paadu
En paadu unnoduthaan
Paadugal pala pattum
Paaduvaen un paattuthaan
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Ninaivin vazhiyilae
Nagarum vaazhvilae
Sontham enbathae sugamthaan
Kannil pathippathum
Nenjai thuvaippathum
Inimai thanthidum sugamthaan
Malaiyin madi melae
Magizhnthae piranthomadaa
Marangalin pidikkullae
Inainthae vaazhnthomadaa
Thadakalam en veedu
Un manam thaai veeduthaan
Viruthugal kuvinthaalum
Perumaigal unnoduthaan
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Kadarkarai oram
Alaigalin eeram
Idhayaththau nanaikkindrathae
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Puyalthaanaa….
சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
கடற்கரை ஓரம்
அலைகளின் ஈரம்
இதயத்தை நனைக்கின்றதே
இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
புயல்தானா.....
சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
மனசு துள்ளுதே
மகிழ்ந்து போகுதே
காணும் யாவையும் நலம்தான்
புதிய உலகிலே
புதிய வழியிலே
தோன்றும் கரைகளும் இதம்தான்
சிறு சிறு அடி வைத்து
சிகரத்தில் நீ ஏறுவாய்
வெளிச்சத்தின் வடிவாகி
இருட்டினை புறம் தள்ளுவாய்
உயர்வது உன் பாடு
என் பாடு உன்னோடுதான்
பாடுகள் பலப் பட்டும்
பாடுவேன் உன் பாட்டுதான்
சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே ஹோய்,,,
நினைவின் வழியிலே
நகரும் வாழ்விலே
சொந்தம் என்பதே சுகம் தான்
கண்ணில் பதிப்பதும்
நெஞ்சைத் துவைப்பதும்
இனிமை தந்திடும் சுகம் தான்
மலையின் மடி மேலே
மகிழ்ந்தே பிறந்தோமடா
மரங்களின் பிடிக்குள்ளே
இணைந்தே வாழ்ந்தோமடா
தடகளம் என் வீடு
உன் மனம் தாய் வீடுதான்
விருதுகள் குவிந்தாலும்
பெருமைகள் உன்னோடுதான்
சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
கடற்கரை ஓரம்
அலைகளின் ஈரம்
இதயத்தை நனைக்கின்றதே
இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
புயல்தானா......
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Kadarkarai oram
Alaigalin eeram
Idhayaththau nanaikkindrathae
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Puyalthaanaa
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Manasu thulluthae
Magizhanthu poguthe
Kaanum yaavaiyum nalamthaan
Pudhiya ulagilae
Pudhiya vazhiyilae
Thondrum karaigalum idhamthaan
Siru siru adi vaiththu
Sigaraththil nee yaeruvaai
Velichchaththin vadivaagi
Iruttinai puram thalluvaai
Uyarvathu un paadu
En paadu unnoduthaan
Paadugal pala pattum
Paaduvaen un paattuthaan
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Ninaivin vazhiyilae
Nagarum vaazhvilae
Sontham enbathae sugamthaan
Kannil pathippathum
Nenjai thuvaippathum
Inimai thanthidum sugamthaan
Malaiyin madi melae
Magizhnthae piranthomadaa
Marangalin pidikkullae
Inainthae vaazhnthomadaa
Thadakalam en veedu
Un manam thaai veeduthaan
Viruthugal kuvinthaalum
Perumaigal unnoduthaan
Sillendra kaaththu
Symphony saeththu
Isai mazhai pozhigindrathae
Kadarkarai oram
Alaigalin eeram
Idhayaththau nanaikkindrathae
Idhu meithaanaa
Mei ezhuthum poithaanaa
Ival poopola
Poththi vechcha puyalthaanaa
Puyalthaanaa….
சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
கடற்கரை ஓரம்
அலைகளின் ஈரம்
இதயத்தை நனைக்கின்றதே
இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
புயல்தானா.....
சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
மனசு துள்ளுதே
மகிழ்ந்து போகுதே
காணும் யாவையும் நலம்தான்
புதிய உலகிலே
புதிய வழியிலே
தோன்றும் கரைகளும் இதம்தான்
சிறு சிறு அடி வைத்து
சிகரத்தில் நீ ஏறுவாய்
வெளிச்சத்தின் வடிவாகி
இருட்டினை புறம் தள்ளுவாய்
உயர்வது உன் பாடு
என் பாடு உன்னோடுதான்
பாடுகள் பலப் பட்டும்
பாடுவேன் உன் பாட்டுதான்
சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே ஹோய்,,,
நினைவின் வழியிலே
நகரும் வாழ்விலே
சொந்தம் என்பதே சுகம் தான்
கண்ணில் பதிப்பதும்
நெஞ்சைத் துவைப்பதும்
இனிமை தந்திடும் சுகம் தான்
மலையின் மடி மேலே
மகிழ்ந்தே பிறந்தோமடா
மரங்களின் பிடிக்குள்ளே
இணைந்தே வாழ்ந்தோமடா
தடகளம் என் வீடு
உன் மனம் தாய் வீடுதான்
விருதுகள் குவிந்தாலும்
பெருமைகள் உன்னோடுதான்
சில்லென்ற காத்து
சிம்பொனி சேத்து
இசை மழை பொழிகின்றதே
கடற்கரை ஓரம்
அலைகளின் ஈரம்
இதயத்தை நனைக்கின்றதே
இது மெய்தானா
மெய் எழுதும் பொய்தானா
இவள் பூப்போல
பொத்தி வெச்ச புயல்தானா
புயல்தானா......
The song Sillendra Kaathu from the movie Aasaipadugiren was sung by Vijay Sridharan and Srimadhumitha.
The music for Aasaipadugiren (2011) was composed by Aadhish Uthiriyan.
The lyrics for Sillendra Kaathu were penned by Balu Manivannan.
Sillendra Kaathu is a Tamil film song from Aasaipadugiren (2011).
Share this beautiful lyric line with your friends!