Click any line to highlight and share it as a quote!
Female

Sirappinai purinthuthaanae

Sivan unnai sirasil kondaan

Vayaga maantharellaam

Vaanagam varuthal menmai

Vaan mazhai neeyo

Mannil varuvathae perumaiyandro

Female

Mazhai seitha pizhaiyinaalae

Maanilam mayanguthennum

Vasai miozhi vaangidaathae

Varuga vaan mazhaiyae vaa vaa

Varuga vaan mazhaiyae vaa vaa…..

பெண்

சிறப்பினை புரிந்து தானே

சிவன் உன்னை சிரசில் கொண்டான்

வையக மாந்தரெல்லாம்

வானகம் வருதல் மேன்மை

வான் மழை நீயோ

மண்ணில் வருவதே பெருமையன்றோ....

பெண்

மழை செய்த பிழையினாலே

மாநிலம் மயங்குதென்னும்

வசை மொழி வாங்கிடாதே

வருக வான் மழையே வா வா

வருக வான் மழையே வா வா .......

English Script

Female

Sirappinai purinthuthaanae

Sivan unnai sirasil kondaan

Vayaga maantharellaam

Vaanagam varuthal menmai

Vaan mazhai neeyo

Mannil varuvathae perumaiyandro

Female

Mazhai seitha pizhaiyinaalae

Maanilam mayanguthennum

Vasai miozhi vaangidaathae

Varuga vaan mazhaiyae vaa vaa

Varuga vaan mazhaiyae vaa vaa…..

தமிழ் வரிகள்

பெண்

சிறப்பினை புரிந்து தானே

சிவன் உன்னை சிரசில் கொண்டான்

வையக மாந்தரெல்லாம்

வானகம் வருதல் மேன்மை

வான் மழை நீயோ

மண்ணில் வருவதே பெருமையன்றோ....

பெண்

மழை செய்த பிழையினாலே

மாநிலம் மயங்குதென்னும்

வசை மொழி வாங்கிடாதே

வருக வான் மழையே வா வா

வருக வான் மழையே வா வா .......

Frequently Asked Questions

The song Sirappinai Purinthuthane from the movie Annai Abirami was sung by P. Susheela.

The music for Annai Abirami (1972) was composed by Kunnakudi Vaidhiyanathan.

The lyrics for Sirappinai Purinthuthane were penned by Lyricist Not Known.

Sirappinai Purinthuthane is a Tamil film song from Annai Abirami (1972).