
Siru Malli Poove
From the movie Jallikattu Kaalai
Read the full lyrics of Siru Malli Poove from Jallikattu Kaalai (1994), written by Kalidasan, in Tamil & English script.

From the movie Jallikattu Kaalai
Read the full lyrics of Siru Malli Poove from Jallikattu Kaalai (1994), written by Kalidasan, in Tamil & English script.
…………………
Siru malli poovae
Kodi mullai thaenae
Unakku en aaraathanai….
Siru malli poovae
Kodi mullai thaenae
Unakku en aaraathanai….
Oru raja maaligai
A….aa…..aa….a….
Pala deva kannigai
A….aa…..aa….a….
Naan paarkkaatha sugamallavaa….aa…haa….
Siru malli poovil
Kodi mullai thaenil
Unakku en aaraathanai….
Pon anthi vaanam vaanam
Kannae un kannam kannam
Ooho…..ooho….
Pon anthi vaanam vaanam
Kannae un kannam kannam
Un kangal paarkka paarkka
Menmaelum minnum minnum
Kadhalil tdevi nee thodum pothu
Poomazhai thooral en manam meedhu
Unakkena naanumthaan
Enakkena neeyumthaan
Iruvarum koodum kulir kaalam idhu raja
Siru malli poovae
Kodi mullai thaenae
Unakku en aaraathanai….
………………..
Ullaththin osai
Kannaalae kaattum aasai
Ooho…..ooho….
Ullaththin osai
Kannaalae kaattum aasai
Sollukku velai yaedhu
Suga veenai meettum pothu
Aayiram aandu kadhalar polae
Vaazhnthiruppomae bhoomiyin maelae
Malarkalin kolamthaan
Mayangidum kaalamthaan
Ulagangal yaavum sugam thedi maghizhvomae
Siru malli poovil
Kodi mullai thaenil
Unakku en aaraathanai….
Oru raja maaligai
A….aa…..aa….a….
Pala deva kannigai
A….aa…..aa….a….
Idhu naan thantha varamallavaa….aa…haa….
Siru malli poovae
Kodi mullai thaenae
Unakku en aaraathanai….
............................
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை......
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை......
ஒரு ராஜ மாளிகை
அ......ஆ.....ஆ.....அ
பல தேவ கன்னிகை
அ......ஆ.....ஆ.....அ
நான் பார்க்காத சுகமல்லவா....ஆ...ஹா...
சிறு மல்லிப் பூவில்
கொடி முல்லைத் தேனில்
உனக்கு என் ஆராதனை......
பொன் அந்தி வானம் வானம்
கண்ணே உன் கன்னம் கன்னம்
ஓஹோ......ஓஹோ.....
பொன் அந்தி வானம் வானம்
கண்ணே உன் கன்னம் கன்னம்
உன் கண்கள் பார்க்க பார்க்க
மென்மேலும் மின்னும் மின்னும்
காதலில் தேவி நீ தொடும் போது
பூமழை தூறல் என் மனம் மீது
உனக்கென நானும்தான்
எனக்கென நீயும்தான்
இருவரும் கூடும் குளிர் காலம் இது ராஜா
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை......
............................
உள்ளத்தின் ஓசை
கண்ணாலே காட்டும் ஆசை
ஓஹோ.......ஓஹோ.....
உள்ளத்தின் ஓசை
கண்ணாலே காட்டும் ஆசை
சொல்லுக்கு வேலை ஏது
சுக வீணை மீட்டும் போது
ஆயிரம் ஆண்டு காதலர் போலே
வாழ்ந்திருப்போமே பூமியின் மேலே
மலர்களின் கோலம்தான்
மயங்கிடும் காலம்தான்
உலகங்கள் யாவும் சுகம் தேடி மகிழ்வோமே
சிறு மல்லிப் பூவில்
கொடி முல்லைத் தேனில்
உனக்கு என் ஆராதனை......
ஒரு ராஜ மாளிகை
அ......ஆ.....ஆ.....அ
பல தேவ கன்னிகை
அ......ஆ.....ஆ.....அ
இது நான் தந்த வரமல்லவா....ஆ...ஹா...
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை......
…………………
Siru malli poovae
Kodi mullai thaenae
Unakku en aaraathanai….
Siru malli poovae
Kodi mullai thaenae
Unakku en aaraathanai….
Oru raja maaligai
A….aa…..aa….a….
Pala deva kannigai
A….aa…..aa….a….
Naan paarkkaatha sugamallavaa….aa…haa….
Siru malli poovil
Kodi mullai thaenil
Unakku en aaraathanai….
Pon anthi vaanam vaanam
Kannae un kannam kannam
Ooho…..ooho….
Pon anthi vaanam vaanam
Kannae un kannam kannam
Un kangal paarkka paarkka
Menmaelum minnum minnum
Kadhalil tdevi nee thodum pothu
Poomazhai thooral en manam meedhu
Unakkena naanumthaan
Enakkena neeyumthaan
Iruvarum koodum kulir kaalam idhu raja
Siru malli poovae
Kodi mullai thaenae
Unakku en aaraathanai….
………………..
Ullaththin osai
Kannaalae kaattum aasai
Ooho…..ooho….
Ullaththin osai
Kannaalae kaattum aasai
Sollukku velai yaedhu
Suga veenai meettum pothu
Aayiram aandu kadhalar polae
Vaazhnthiruppomae bhoomiyin maelae
Malarkalin kolamthaan
Mayangidum kaalamthaan
Ulagangal yaavum sugam thedi maghizhvomae
Siru malli poovil
Kodi mullai thaenil
Unakku en aaraathanai….
Oru raja maaligai
A….aa…..aa….a….
Pala deva kannigai
A….aa…..aa….a….
Idhu naan thantha varamallavaa….aa…haa….
Siru malli poovae
Kodi mullai thaenae
Unakku en aaraathanai….
............................
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை......
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை......
ஒரு ராஜ மாளிகை
அ......ஆ.....ஆ.....அ
பல தேவ கன்னிகை
அ......ஆ.....ஆ.....அ
நான் பார்க்காத சுகமல்லவா....ஆ...ஹா...
சிறு மல்லிப் பூவில்
கொடி முல்லைத் தேனில்
உனக்கு என் ஆராதனை......
பொன் அந்தி வானம் வானம்
கண்ணே உன் கன்னம் கன்னம்
ஓஹோ......ஓஹோ.....
பொன் அந்தி வானம் வானம்
கண்ணே உன் கன்னம் கன்னம்
உன் கண்கள் பார்க்க பார்க்க
மென்மேலும் மின்னும் மின்னும்
காதலில் தேவி நீ தொடும் போது
பூமழை தூறல் என் மனம் மீது
உனக்கென நானும்தான்
எனக்கென நீயும்தான்
இருவரும் கூடும் குளிர் காலம் இது ராஜா
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை......
............................
உள்ளத்தின் ஓசை
கண்ணாலே காட்டும் ஆசை
ஓஹோ.......ஓஹோ.....
உள்ளத்தின் ஓசை
கண்ணாலே காட்டும் ஆசை
சொல்லுக்கு வேலை ஏது
சுக வீணை மீட்டும் போது
ஆயிரம் ஆண்டு காதலர் போலே
வாழ்ந்திருப்போமே பூமியின் மேலே
மலர்களின் கோலம்தான்
மயங்கிடும் காலம்தான்
உலகங்கள் யாவும் சுகம் தேடி மகிழ்வோமே
சிறு மல்லிப் பூவில்
கொடி முல்லைத் தேனில்
உனக்கு என் ஆராதனை......
ஒரு ராஜ மாளிகை
அ......ஆ.....ஆ.....அ
பல தேவ கன்னிகை
அ......ஆ.....ஆ.....அ
இது நான் தந்த வரமல்லவா....ஆ...ஹா...
சிறு மல்லிப் பூவே
கொடி முல்லைத் தேனே
உனக்கு என் ஆராதனை......
The lyrics for Siru Malli Poove were penned by Kalidasan.
Siru Malli Poove is a Tamil film song from Jallikattu Kaalai (1994).
Share this beautiful lyric line with your friends!