Click any line to highlight and share it as a quote!
Male

Sollaamalae

Kanmun thondrinaai

Neengamalae

Nenjil pudhaindhadhae

Male

Unnaikanden

Kaadhal konden

Thookam izhandhen

Enai marandhen

Male

Thedum uravae

Nodiyil kalandhaai

Ullam unnai marandhidumaa

Unnil uyirai thulaithen

Male

Sollaamalae

Kanmun thondrinaai

Neengamalae

Nenjil pudhaindhadhae

Male

Idhu kanavaa nijamaa

Ennam alaimodhudhae

Edhuvaraiyil enakkindha

Uyir vedhanai

Male

Enai ariyaamalae

Kaalgal nadai podudhae

Valikkooda inneram

Sugamaagudhae

Male

Un kaaladiyil….

Kidappadhu manalillai

En manamthaan

Ennai thavira

Undhan swasathai yaar arivaar

Male

Thooram sendrapin

Idhayam sonnadhu

Idhuthaan kaadhalaa

Male

Sollaamalae

Kanmun thondrinaai

Neengamalae

Nenjil pudhaindhadhae

Male

Nee mudhalaa mudivaa

Ullam thadam maarudhae

Mudivalla nilaiyendru

unai paarkiren

Male

Vidai theriyaamalae

Kaadhalil kalandhenadi

Idhu enna maayangal

Pudhiraanadhae

Male

En vaazhkaiyilae….

Kaadhalai unarndhadhu

Unnidamthaan

Male

En unarvukku nee…..

Nizhal thandha thaaimaiyum

Neeyallavaa

Male

Thooram sendrapin

Idhayam sonnadhu

Idhuthaan kaadhalaa

Male

Sollaamalae

Kanmun thondrinaai

Neengamalae

Nenjil pudhaindhadhae

Male

Unnaikanden

Kaadhal konden

Thookam izhandhen

Enai marandhen

Male

Thedum uravae

Nodiyil kalandhaai

Ullam unnai marandhidumaa

Unnil uyirai thulaithen

ஆண்

சொல்லாமலே

கண்முன் தோன்றினாய்

நீங்காமலே நெஞ்சில்

புதைந்ததே

ஆண்

உன்னை கண்டேன்

காதல் கொண்டேன் தூக்கம்

இழந்தேன் என்னை மறந்தேன்

ஆண்

தேடும் உறவே

நொடியில் கலந்தாய்

உள்ளம் உன்னை

மறந்திடுமா உன்னில்

உயிரை துளைத்தேன்

ஆண்

சொல்லாமலே

கண்முன் தோன்றினாய்

நீங்காமலே நெஞ்சில்

புதைந்ததே

ஆண்

இது கனவா

நிஜமா எண்ணம்

அலைமோதுதே

எதுவரையில் எனக்கிந்த

உயிர் வேதனை

ஆண்

என்னை

அறியாமலே கால்கள்

நடை போடுதே வலி

கூட இந்நேரம் சுகமாகுதே

ஆண்

உன் காலடியில்

கிடப்பது மணலில்லை

என் மனம்தான் என்னை

தவிர உந்தன் சுவாசத்தை

யார் அறிவார்

ஆண்

தூரம் சென்றபின்

இதயம் சொன்னது

இதுதான் காதலா

ஆண்

சொல்லாமலே

கண்முன் தோன்றினாய்

நீங்காமலே நெஞ்சில்

புதைந்ததே

ஆண்

நீ முதலா

முடிவா உள்ளம்

தடம் மாறுதே

முடிவல்லா நிலையென்று

உன்னை பார்க்கிறேன்

ஆண்

விடை தெரியாமலே

காதலில் கலந்தேனடி

இது என்ன மாயங்கள்

புதிரானதே

ஆண்

என் வாழ்க்கையிலே

காதலை உணர்ந்தது

உன்னிடம்தான்

ஆண்

என் உணர்வுக்கு

நீ நிழல் தந்த தாய்மையும்

நீயல்லவா

ஆண்

தூரம் சென்றபின்

இதயம் சொன்னது

இதுதான் காதலா

ஆண்

சொல்லாமலே

கண்முன் தோன்றினாய்

நீங்காமலே நெஞ்சில்

புதைந்ததே

ஆண்

உன்னை கண்டேன்

காதல் கொண்டேன் தூக்கம்

இழந்தேன் என்னை மறந்தேன்

ஆண்

தேடும் உறவே

நொடியில் கலந்தாய்

உள்ளம் உன்னை

மறந்திடுமா உன்னில்

உயிரை துளைத்தேன்

English Script

Male

Sollaamalae

Kanmun thondrinaai

Neengamalae

Nenjil pudhaindhadhae

Male

Unnaikanden

Kaadhal konden

Thookam izhandhen

Enai marandhen

Male

Thedum uravae

Nodiyil kalandhaai

Ullam unnai marandhidumaa

Unnil uyirai thulaithen

Male

Sollaamalae

Kanmun thondrinaai

Neengamalae

Nenjil pudhaindhadhae

Male

Idhu kanavaa nijamaa

Ennam alaimodhudhae

Edhuvaraiyil enakkindha

Uyir vedhanai

Male

Enai ariyaamalae

Kaalgal nadai podudhae

Valikkooda inneram

Sugamaagudhae

Male

Un kaaladiyil….

Kidappadhu manalillai

En manamthaan

Ennai thavira

Undhan swasathai yaar arivaar

Male

Thooram sendrapin

Idhayam sonnadhu

Idhuthaan kaadhalaa

Male

Sollaamalae

Kanmun thondrinaai

Neengamalae

Nenjil pudhaindhadhae

Male

Nee mudhalaa mudivaa

Ullam thadam maarudhae

Mudivalla nilaiyendru

unai paarkiren

Male

Vidai theriyaamalae

Kaadhalil kalandhenadi

Idhu enna maayangal

Pudhiraanadhae

Male

En vaazhkaiyilae….

Kaadhalai unarndhadhu

Unnidamthaan

Male

En unarvukku nee…..

Nizhal thandha thaaimaiyum

Neeyallavaa

Male

Thooram sendrapin

Idhayam sonnadhu

Idhuthaan kaadhalaa

Male

Sollaamalae

Kanmun thondrinaai

Neengamalae

Nenjil pudhaindhadhae

Male

Unnaikanden

Kaadhal konden

Thookam izhandhen

Enai marandhen

Male

Thedum uravae

Nodiyil kalandhaai

Ullam unnai marandhidumaa

Unnil uyirai thulaithen

தமிழ் வரிகள்

ஆண்

சொல்லாமலே

கண்முன் தோன்றினாய்

நீங்காமலே நெஞ்சில்

புதைந்ததே

ஆண்

உன்னை கண்டேன்

காதல் கொண்டேன் தூக்கம்

இழந்தேன் என்னை மறந்தேன்

ஆண்

தேடும் உறவே

நொடியில் கலந்தாய்

உள்ளம் உன்னை

மறந்திடுமா உன்னில்

உயிரை துளைத்தேன்

ஆண்

சொல்லாமலே

கண்முன் தோன்றினாய்

நீங்காமலே நெஞ்சில்

புதைந்ததே

ஆண்

இது கனவா

நிஜமா எண்ணம்

அலைமோதுதே

எதுவரையில் எனக்கிந்த

உயிர் வேதனை

ஆண்

என்னை

அறியாமலே கால்கள்

நடை போடுதே வலி

கூட இந்நேரம் சுகமாகுதே

ஆண்

உன் காலடியில்

கிடப்பது மணலில்லை

என் மனம்தான் என்னை

தவிர உந்தன் சுவாசத்தை

யார் அறிவார்

ஆண்

தூரம் சென்றபின்

இதயம் சொன்னது

இதுதான் காதலா

ஆண்

சொல்லாமலே

கண்முன் தோன்றினாய்

நீங்காமலே நெஞ்சில்

புதைந்ததே

ஆண்

நீ முதலா

முடிவா உள்ளம்

தடம் மாறுதே

முடிவல்லா நிலையென்று

உன்னை பார்க்கிறேன்

ஆண்

விடை தெரியாமலே

காதலில் கலந்தேனடி

இது என்ன மாயங்கள்

புதிரானதே

ஆண்

என் வாழ்க்கையிலே

காதலை உணர்ந்தது

உன்னிடம்தான்

ஆண்

என் உணர்வுக்கு

நீ நிழல் தந்த தாய்மையும்

நீயல்லவா

ஆண்

தூரம் சென்றபின்

இதயம் சொன்னது

இதுதான் காதலா

ஆண்

சொல்லாமலே

கண்முன் தோன்றினாய்

நீங்காமலே நெஞ்சில்

புதைந்ததே

ஆண்

உன்னை கண்டேன்

காதல் கொண்டேன் தூக்கம்

இழந்தேன் என்னை மறந்தேன்

ஆண்

தேடும் உறவே

நொடியில் கலந்தாய்

உள்ளம் உன்னை

மறந்திடுமா உன்னில்

உயிரை துளைத்தேன்

Frequently Asked Questions

The lyrics for Sollaamaley Kan Mun Thondrinai were penned by Dhilip Varman.

Sollaamaley Kan Mun Thondrinai is a Tamil film song from Dhilip Varman Album – Uyirai Tholaithen (2011).