Solladaa Vaai Thirandhu Ammaavendru
Tamil Film Song 1965

Solladaa Vaai Thirandhu Ammaavendru

From the movie Neela Vaanam

Read the full lyrics of Solladaa Vaai Thirandhu Ammaavendru from Neela Vaanam (1965), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Neela Vaanam · 1965
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

{Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru} (2)

Solla solla thaai manam

Mella mella poi varum

Solla solla thaai manam

Mella mella poi varum

Deivamae thaayidam

Thaer yeri odi varum

Female

Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru

Female

Malar illaatha thottama

Kani illatha vazhaiya

Magan illatha annaiya

Maganae nee illaiya

Female

Malar illaatha thottama

Kani illatha vazhaiya

Magan illatha annaiya

Maganae nee illaiya

Female

Vanna vanna vaan mugam

Enna enna thaen tharum

Vanna vanna vaan mugam

Enna enna thaen tharum

Deivamae thaayidam

Thaer yeri odi varum

Female

Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru

Female

Ninaivil vandha nimmadhi

Neril vanthadhillaiya

Ninaivil vandha nimmadhi

Neril vanthadhillaiya

Female

Manadhil mattum annaiya

Maganae nee illaiya

Manadhil mattum annaiya

Maganae nee illaiya

Female

Illai illai nee ena

Enna enna vedhanai

Annaiyin vazhvum nee

Illamal poi vidumo

Female

Sollada vai thiranthu

Ammavendru

Sollada vai thiranthu

Ammavendru

பெண்

{சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன்

உன்னால் இன்று} (2)

சொல்ல சொல்ல தாய் மனம்

மெல்ல மெல்ல போய் வரும்

சொல்ல சொல்ல தாய் மனம்

மெல்ல மெல்ல போய் வரும்

தெய்வமே தாயிடம்

தேர் ஏறி ஓடி வரும்

பெண்

சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன்

உன்னால் இன்று

பெண்

மலர் இல்லாத தோட்டமா

கனி இல்லாத வாழையா

மகன் இல்லாத அன்னையா

மகனே நீ இல்லையா

பெண்

மலர் இல்லாத தோட்டமா

கனி இல்லாத வாழையா

மகன் இல்லாத அன்னையா

மகனே நீ இல்லையா

பெண்

வண்ண வண்ண வான்முகம்

எண்ண எண்ண தேன் தரும்

வண்ண வண்ண வான் முகம்

எண்ண எண்ண தேன் தரும்

தெய்வமே தாயிடம்

தேர் ஏறி ஓடி வரும்

பெண்

நினைவில் வந்த நிம்மதி

நேரில் வந்ததில்லையா

நினைவில் வந்த நிம்மதி

நேரில் வந்ததில்லையா

பெண்

மனதில் மட்டும் அன்னையா

மகனே நீ இல்லையா

மனதில் மட்டும் அன்னையா

மகனே நீ இல்லையா

பெண்

இல்லை இல்லை நீ என

எண்ண எண்ண வேதனை

அன்னையின் வாழ்வும் நீ

இல்லாமல் போய் விடுமோ

பெண்

சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

English Script

Female

{Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru} (2)

Solla solla thaai manam

Mella mella poi varum

Solla solla thaai manam

Mella mella poi varum

Deivamae thaayidam

Thaer yeri odi varum

Female

Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru

Female

Malar illaatha thottama

Kani illatha vazhaiya

Magan illatha annaiya

Maganae nee illaiya

Female

Malar illaatha thottama

Kani illatha vazhaiya

Magan illatha annaiya

Maganae nee illaiya

Female

Vanna vanna vaan mugam

Enna enna thaen tharum

Vanna vanna vaan mugam

Enna enna thaen tharum

Deivamae thaayidam

Thaer yeri odi varum

Female

Sollada vai thiranthu

Ammavendru

Thunbamae maranthu vitten

Unnaal indru

Female

Ninaivil vandha nimmadhi

Neril vanthadhillaiya

Ninaivil vandha nimmadhi

Neril vanthadhillaiya

Female

Manadhil mattum annaiya

Maganae nee illaiya

Manadhil mattum annaiya

Maganae nee illaiya

Female

Illai illai nee ena

Enna enna vedhanai

Annaiyin vazhvum nee

Illamal poi vidumo

Female

Sollada vai thiranthu

Ammavendru

Sollada vai thiranthu

Ammavendru

தமிழ் வரிகள்

பெண்

{சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன்

உன்னால் இன்று} (2)

சொல்ல சொல்ல தாய் மனம்

மெல்ல மெல்ல போய் வரும்

சொல்ல சொல்ல தாய் மனம்

மெல்ல மெல்ல போய் வரும்

தெய்வமே தாயிடம்

தேர் ஏறி ஓடி வரும்

பெண்

சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

துன்பமே மறந்து விட்டேன்

உன்னால் இன்று

பெண்

மலர் இல்லாத தோட்டமா

கனி இல்லாத வாழையா

மகன் இல்லாத அன்னையா

மகனே நீ இல்லையா

பெண்

மலர் இல்லாத தோட்டமா

கனி இல்லாத வாழையா

மகன் இல்லாத அன்னையா

மகனே நீ இல்லையா

பெண்

வண்ண வண்ண வான்முகம்

எண்ண எண்ண தேன் தரும்

வண்ண வண்ண வான் முகம்

எண்ண எண்ண தேன் தரும்

தெய்வமே தாயிடம்

தேர் ஏறி ஓடி வரும்

பெண்

நினைவில் வந்த நிம்மதி

நேரில் வந்ததில்லையா

நினைவில் வந்த நிம்மதி

நேரில் வந்ததில்லையா

பெண்

மனதில் மட்டும் அன்னையா

மகனே நீ இல்லையா

மனதில் மட்டும் அன்னையா

மகனே நீ இல்லையா

பெண்

இல்லை இல்லை நீ என

எண்ண எண்ண வேதனை

அன்னையின் வாழ்வும் நீ

இல்லாமல் போய் விடுமோ

பெண்

சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

சொல்லடா வாய் திறந்து

அம்மாவென்று

Frequently Asked Questions

The lyrics for Solladaa Vaai Thirandhu Ammaavendru were penned by Kannadasan.

Solladaa Vaai Thirandhu Ammaavendru is a Tamil film song from Neela Vaanam (1965).