
Solladi Barathamatha
From the movie Jaathi Malli
Read the full lyrics of Solladi Barathamatha from Jaathi Malli (1993), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Jaathi Malli
Read the full lyrics of Solladi Barathamatha from Jaathi Malli (1993), written by Vairamuthu, in Tamil & English script.
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
Ithanai kuralgal azhugindra pothum
Irandu kaathum ketkaatha illai
Kaathae kidayatha
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
Ratham indri suthanthiram petrom
Athuthaan engal varalaru
Suthanthiram vaangi ratham sinthinom
Solladi edhu nam kolaru
Vaanigam nadatha vandhavar
Andru arasiyal kondathu varalaru
Arasiyal nadatha vanthavar indru
Vaanigam seivathu kolaru
Maanila sandai mathangalin sandai
Inangalin sandai nadakkudhadi
Malligai poovukkum jaathiyai vaitha
Manidhanai thiruthum vazhiyennadi
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
Gangai kaaveri nadhigalilae
Nam kaneer thuligalai oda vittom
Thurigai yendhiya kaigalilae
Indru thuppakkigalai yendhi vittom
Santhi santhi endra mannilae
Indru sadalangal melae nadanthu sendrom
Gaandhi annal silai udaithu
Adhil kaithadi mattum naam eduthu kondom
Kalaiyil isaiyil kanitha dhesam
Idiyil gadiyil karuguvathoo
Buthan pirantha punniya boomi
Ratha kaadaai maaruvathoo
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
இத்தனை குரல்கள் அழுகின்ற போதும்
இரண்டு காதும் கேட்காத
இல்லை காதே கிடையாத
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
ரத்தம் இன்றி சுதந்திரம் பெற்றோம்
அதுதான் எங்கள் வரலாறு
சுதந்திரம் வாங்கி ரத்தம் சிந்தினோம்
சொல்லடி எது நம் கோளாறு
வாணிகம் நடத்த வந்தவர்
அன்று அரசியல் கொண்டது வரலாறு
அரசியல் நடத்த வந்தவர் இன்று
வாணிகம் செய்வது கோளாறு
மாநில சண்டை மதங்களின் சண்டை
இனங்களின் சண்டை நடக்குதடி
மல்லிகை பூவுக்கும் ஜாதியை வைத்த
மனிதனை திருத்தும் வழியென்னடி
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
கங்கை காவேரி நதிகளிலே
நம் கண்ணீர் துளிகளை ஓட விட்டோம்
தூரிகை ஏந்திய கைகளிலே
இன்று துப்பாக்கிகளை ஏந்தி விட்டோம்
சாந்தி சாந்தி என்ற மண்ணிலே
இன்று சடலங்கள் மேலே நடந்து சென்றோம்
காந்தி அண்ணல் சிலை உடைத்து
அதில் கைத்தடி மட்டும் நாம்
எடுத்து கொண்டோம்
கலையில் இசையில் கனிந்த தேசம்
இடியில் கடியில் கருகுவதோ
புத்தன் பிறந்த புண்ணிய பூமி
ரத்த காடாய் மாறுவதோ
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
Ithanai kuralgal azhugindra pothum
Irandu kaathum ketkaatha illai
Kaathae kidayatha
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
Ratham indri suthanthiram petrom
Athuthaan engal varalaru
Suthanthiram vaangi ratham sinthinom
Solladi edhu nam kolaru
Vaanigam nadatha vandhavar
Andru arasiyal kondathu varalaru
Arasiyal nadatha vanthavar indru
Vaanigam seivathu kolaru
Maanila sandai mathangalin sandai
Inangalin sandai nadakkudhadi
Malligai poovukkum jaathiyai vaitha
Manidhanai thiruthum vazhiyennadi
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
Gangai kaaveri nadhigalilae
Nam kaneer thuligalai oda vittom
Thurigai yendhiya kaigalilae
Indru thuppakkigalai yendhi vittom
Santhi santhi endra mannilae
Indru sadalangal melae nadanthu sendrom
Gaandhi annal silai udaithu
Adhil kaithadi mattum naam eduthu kondom
Kalaiyil isaiyil kanitha dhesam
Idiyil gadiyil karuguvathoo
Buthan pirantha punniya boomi
Ratha kaadaai maaruvathoo
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
Solladi bhaaratha maadha
Nee suthanthiram petrathu theetha
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
இத்தனை குரல்கள் அழுகின்ற போதும்
இரண்டு காதும் கேட்காத
இல்லை காதே கிடையாத
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
ரத்தம் இன்றி சுதந்திரம் பெற்றோம்
அதுதான் எங்கள் வரலாறு
சுதந்திரம் வாங்கி ரத்தம் சிந்தினோம்
சொல்லடி எது நம் கோளாறு
வாணிகம் நடத்த வந்தவர்
அன்று அரசியல் கொண்டது வரலாறு
அரசியல் நடத்த வந்தவர் இன்று
வாணிகம் செய்வது கோளாறு
மாநில சண்டை மதங்களின் சண்டை
இனங்களின் சண்டை நடக்குதடி
மல்லிகை பூவுக்கும் ஜாதியை வைத்த
மனிதனை திருத்தும் வழியென்னடி
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
கங்கை காவேரி நதிகளிலே
நம் கண்ணீர் துளிகளை ஓட விட்டோம்
தூரிகை ஏந்திய கைகளிலே
இன்று துப்பாக்கிகளை ஏந்தி விட்டோம்
சாந்தி சாந்தி என்ற மண்ணிலே
இன்று சடலங்கள் மேலே நடந்து சென்றோம்
காந்தி அண்ணல் சிலை உடைத்து
அதில் கைத்தடி மட்டும் நாம்
எடுத்து கொண்டோம்
கலையில் இசையில் கனிந்த தேசம்
இடியில் கடியில் கருகுவதோ
புத்தன் பிறந்த புண்ணிய பூமி
ரத்த காடாய் மாறுவதோ
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
சொல்லடி பாரத மாதா
நீ சுதந்திரம் பெற்றது தீதா
The lyrics for Solladi Barathamatha were penned by Vairamuthu.
Solladi Barathamatha is a Tamil film song from Jaathi Malli (1993).
Share this beautiful lyric line with your friends!