Sondhangalai Vazhthi
Tamil Film Song 1986

Sondhangalai Vazhthi

From the movie Nilave Malare

Read the full lyrics of Sondhangalai Vazhthi from Nilave Malare (1986), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Nilave Malare · 1986
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

Male

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

Male

Naan thazhuva nadandhu varum thaenaruvi

Naal muzhukka parandhu varum poonguruvi

Naan thazhuva nadandhu varum thaenaruvi

Naal muzhukka parandhu varum poonguruvi

Male

Thaaiyudan sernthathu en kadan theernthathu

Aadiya naadagam amaithiyaai mudinthathu

Mudinthathu …… mudinthathu…………

Male

Ammaadi ennaalum maaman

Nyaabagam un nenjil

Vaazhumo sol kanmani… ponmani

Kanmani… ponmani

Male

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Male

Naayagiyae ninaithapadi maalai idu

Naayaganin mazhalaikkoru vaazhvu kodu

Naayagiyae ninaithapadi maalai idu

Naayaganin mazhalaikkoru vaazhvu kodu

Male

Raamanai idaiyilae pirinthaval janaki

Meendum naan serkkiren naan oru maruthi…

Maruthi… maruthi

Male

Nallorgal ellorum vaazhthathaanoru pallaandu

Paadinen naan… vaazhgavae …. vaazhgavae….

Vaazhgavae …. vaazhgavae….

Male

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

ஆண்

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண்

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண்

நான் தழுவ நடந்து வரும் தேனருவி

நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி

நான் தழுவ நடந்து வரும் தேனருவி

நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி

ஆண்

தாயுடன் சேர்ந்து என் கடன் தீர்ந்தது

ஆடிய நாடகம் அமைதியாய் முடித்தது

முடித்தது..........முடித்தது......

ஆண்

அம்மாடி எந்நாளும் மாமன்

நியாபகம் உன் நெஞ்சில்

வாழுமோ சொல் கண்மணி.....பொன்மணி

கண்மணி......பொன்மணி

ஆண்

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

ஆண்

நாயகியே நினைத்தபடி மாலை இடு

நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு

நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு

நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு

ஆண்

ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி

மீண்டும் நான் சேர்கிறேன் நான் ஒரு மாருதி

மாருதி..... மாருதி.....

ஆண்

நல்லோர்கள் எல்லோரும்

வாழத்தானொரு பல்லாண்டு

பாடினேன் நான்........வாழ்கவே.......வாழ்கவே....

வாழ்கவே.......வாழ்கவே....

ஆண்

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

English Script

Male

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

Male

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

Male

Naan thazhuva nadandhu varum thaenaruvi

Naal muzhukka parandhu varum poonguruvi

Naan thazhuva nadandhu varum thaenaruvi

Naal muzhukka parandhu varum poonguruvi

Male

Thaaiyudan sernthathu en kadan theernthathu

Aadiya naadagam amaithiyaai mudinthathu

Mudinthathu …… mudinthathu…………

Male

Ammaadi ennaalum maaman

Nyaabagam un nenjil

Vaazhumo sol kanmani… ponmani

Kanmani… ponmani

Male

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Male

Naayagiyae ninaithapadi maalai idu

Naayaganin mazhalaikkoru vaazhvu kodu

Naayagiyae ninaithapadi maalai idu

Naayaganin mazhalaikkoru vaazhvu kodu

Male

Raamanai idaiyilae pirinthaval janaki

Meendum naan serkkiren naan oru maruthi…

Maruthi… maruthi

Male

Nallorgal ellorum vaazhthathaanoru pallaandu

Paadinen naan… vaazhgavae …. vaazhgavae….

Vaazhgavae …. vaazhgavae….

Male

Sondhangalai vaazhthi sindhu paaduven

Kaanneerilum naanor geedham paaduven

Engae naan sendraalum ezhu jenmangal un nenjil

Vaazhbavan naan nanbanae nanbanae

Nanbanae nanbanae

தமிழ் வரிகள்

ஆண்

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண்

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண்

நான் தழுவ நடந்து வரும் தேனருவி

நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி

நான் தழுவ நடந்து வரும் தேனருவி

நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி

ஆண்

தாயுடன் சேர்ந்து என் கடன் தீர்ந்தது

ஆடிய நாடகம் அமைதியாய் முடித்தது

முடித்தது..........முடித்தது......

ஆண்

அம்மாடி எந்நாளும் மாமன்

நியாபகம் உன் நெஞ்சில்

வாழுமோ சொல் கண்மணி.....பொன்மணி

கண்மணி......பொன்மணி

ஆண்

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

ஆண்

நாயகியே நினைத்தபடி மாலை இடு

நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு

நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு

நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு

ஆண்

ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி

மீண்டும் நான் சேர்கிறேன் நான் ஒரு மாருதி

மாருதி..... மாருதி.....

ஆண்

நல்லோர்கள் எல்லோரும்

வாழத்தானொரு பல்லாண்டு

பாடினேன் நான்........வாழ்கவே.......வாழ்கவே....

வாழ்கவே.......வாழ்கவே....

ஆண்

சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன்

கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்

எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில்

வாழ்பவன் நான் நண்பனே நண்பனே

நண்பனே நண்பனே

Frequently Asked Questions

The lyrics for Sondhangalai Vazhthi were penned by Vaali.

Sondhangalai Vazhthi is a Tamil film song from Nilave Malare (1986).