Click any line to highlight and share it as a quote!
Male

Sondhangale bandhangale

Soga sumai thaangiyae

Kaalam viraindhodudhu

Thunbangalil neendhiyae

Indha manam vadudhu

Kaneeeerum sogam paaduthu

Sondhangale bandhangale

Male

Manjalukkum maalaikkum

Indru enna aanadhu

Nenjil vandha inbamoo

Vandha vazhi ponadhu

Male

Oru konjum kili

Thananthani kootukkul yengudhu

Than kannirandil vellamena

Gangai nadhi pongudhu

Pona vazhi paadhai theduthu indru

Sondhangale bandhangale

Male

Dhaagam konda maanidan

Thannai mattum paarkiraan

Gnyaanam vandha podhilum

Kelvi mattum ketkkiraan

Male

Than pillaikutti vazha mattum

Sothukkalai serkkiraan

Thaan ulla mattum oor ulagai

Verulagaai paarkkiraan

Thanthanaikkum vazhndhu saagiraan ingae

Male

Sondhangale bandhangale

Soga sumai thaangiyae

Kaalam viraindhodudhu

Thunbangalil neendhiyae

Indha manam vadudhu

Kaneeeerum sogam paaduthu

Male

Sondhangale bandhangale

Soga sumai thaangiyae

Kaalam viraindhodudhu

Thunbangalil neendhiyae

Indha manam vadudhu

ஆண்

சொந்தங்களே பந்தங்களே

சோகச் சுமை தாங்கியே

காலம் கரைந்தோடுது

துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது

கண்ணீரும் சோகம் பாடுது

சொந்தங்களே பந்தங்களே....

ஆண்

மஞ்சளுக்கும் மாலைக்கும்

இன்று என்ன ஆனது

நெஞ்சில் வந்த இன்பமோ

வந்த வழி போனது

ஆண்

ஒரு கொஞ்சும் கிளி

தன்னந்தனி கூட்டுக்குள்ளே ஏங்குது

தன் கண்ணிரெண்டில் வெள்ளமென

கங்கை நதி பொங்குது

போன வழி பாதை தேடுது இன்று

சொந்தங்களே பந்தங்களே....

ஆண்

தாகம் கொண்ட மானிடன்

தன்னை மட்டும் பார்க்கிறான்

ஞானம் வந்த போதிலும்

கேள்வி மட்டும் கேட்கிறான்

ஆண்

தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும்

சொத்துக்களை சேர்கிறான்

தான் உள்ள மட்டும் ஊர் உலகை

வேறுலகாய் பார்க்கிறான்

தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே

ஆண்

சொந்தங்களே பந்தங்களே

சோகச் சுமை தாங்கியே

காலம் கரைந்தோடுது

துன்பங்களில் நீந்தியே

இந்த மனம் வாடுது

கண்ணீரும் சோகம் பாடுது

ஆண்

சொந்தங்களே பந்தங்களே

சோகச் சுமை தாங்கியே

காலம் கரைந்தோடுது

துன்பங்களில் நீந்தியே

இந்த மனம் வாடுது.....

English Script

Male

Sondhangale bandhangale

Soga sumai thaangiyae

Kaalam viraindhodudhu

Thunbangalil neendhiyae

Indha manam vadudhu

Kaneeeerum sogam paaduthu

Sondhangale bandhangale

Male

Manjalukkum maalaikkum

Indru enna aanadhu

Nenjil vandha inbamoo

Vandha vazhi ponadhu

Male

Oru konjum kili

Thananthani kootukkul yengudhu

Than kannirandil vellamena

Gangai nadhi pongudhu

Pona vazhi paadhai theduthu indru

Sondhangale bandhangale

Male

Dhaagam konda maanidan

Thannai mattum paarkiraan

Gnyaanam vandha podhilum

Kelvi mattum ketkkiraan

Male

Than pillaikutti vazha mattum

Sothukkalai serkkiraan

Thaan ulla mattum oor ulagai

Verulagaai paarkkiraan

Thanthanaikkum vazhndhu saagiraan ingae

Male

Sondhangale bandhangale

Soga sumai thaangiyae

Kaalam viraindhodudhu

Thunbangalil neendhiyae

Indha manam vadudhu

Kaneeeerum sogam paaduthu

Male

Sondhangale bandhangale

Soga sumai thaangiyae

Kaalam viraindhodudhu

Thunbangalil neendhiyae

Indha manam vadudhu

தமிழ் வரிகள்

ஆண்

சொந்தங்களே பந்தங்களே

சோகச் சுமை தாங்கியே

காலம் கரைந்தோடுது

துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது

கண்ணீரும் சோகம் பாடுது

சொந்தங்களே பந்தங்களே....

ஆண்

மஞ்சளுக்கும் மாலைக்கும்

இன்று என்ன ஆனது

நெஞ்சில் வந்த இன்பமோ

வந்த வழி போனது

ஆண்

ஒரு கொஞ்சும் கிளி

தன்னந்தனி கூட்டுக்குள்ளே ஏங்குது

தன் கண்ணிரெண்டில் வெள்ளமென

கங்கை நதி பொங்குது

போன வழி பாதை தேடுது இன்று

சொந்தங்களே பந்தங்களே....

ஆண்

தாகம் கொண்ட மானிடன்

தன்னை மட்டும் பார்க்கிறான்

ஞானம் வந்த போதிலும்

கேள்வி மட்டும் கேட்கிறான்

ஆண்

தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும்

சொத்துக்களை சேர்கிறான்

தான் உள்ள மட்டும் ஊர் உலகை

வேறுலகாய் பார்க்கிறான்

தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே

ஆண்

சொந்தங்களே பந்தங்களே

சோகச் சுமை தாங்கியே

காலம் கரைந்தோடுது

துன்பங்களில் நீந்தியே

இந்த மனம் வாடுது

கண்ணீரும் சோகம் பாடுது

ஆண்

சொந்தங்களே பந்தங்களே

சோகச் சுமை தாங்கியே

காலம் கரைந்தோடுது

துன்பங்களில் நீந்தியே

இந்த மனம் வாடுது.....

Frequently Asked Questions

The lyrics for Sonthangale were penned by Nagai Swaminathan.

Sonthangale is a Tamil film song from Ini Oru Sudhanthiram (1987).