
Sonthangale
From the movie Ini Oru Sudhanthiram
Read the full lyrics of Sonthangale from Ini Oru Sudhanthiram (1987), written by Nagai Swaminathan, in Tamil & English script.

From the movie Ini Oru Sudhanthiram
Read the full lyrics of Sonthangale from Ini Oru Sudhanthiram (1987), written by Nagai Swaminathan, in Tamil & English script.
Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
Kaneeeerum sogam paaduthu
Sondhangale bandhangale
Manjalukkum maalaikkum
Indru enna aanadhu
Nenjil vandha inbamoo
Vandha vazhi ponadhu
Oru konjum kili
Thananthani kootukkul yengudhu
Than kannirandil vellamena
Gangai nadhi pongudhu
Pona vazhi paadhai theduthu indru
Sondhangale bandhangale
Dhaagam konda maanidan
Thannai mattum paarkiraan
Gnyaanam vandha podhilum
Kelvi mattum ketkkiraan
Than pillaikutti vazha mattum
Sothukkalai serkkiraan
Thaan ulla mattum oor ulagai
Verulagaai paarkkiraan
Thanthanaikkum vazhndhu saagiraan ingae
Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
Kaneeeerum sogam paaduthu
Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது
கண்ணீரும் சோகம் பாடுது
சொந்தங்களே பந்தங்களே....
மஞ்சளுக்கும் மாலைக்கும்
இன்று என்ன ஆனது
நெஞ்சில் வந்த இன்பமோ
வந்த வழி போனது
ஒரு கொஞ்சும் கிளி
தன்னந்தனி கூட்டுக்குள்ளே ஏங்குது
தன் கண்ணிரெண்டில் வெள்ளமென
கங்கை நதி பொங்குது
போன வழி பாதை தேடுது இன்று
சொந்தங்களே பந்தங்களே....
தாகம் கொண்ட மானிடன்
தன்னை மட்டும் பார்க்கிறான்
ஞானம் வந்த போதிலும்
கேள்வி மட்டும் கேட்கிறான்
தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும்
சொத்துக்களை சேர்கிறான்
தான் உள்ள மட்டும் ஊர் உலகை
வேறுலகாய் பார்க்கிறான்
தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே
இந்த மனம் வாடுது
கண்ணீரும் சோகம் பாடுது
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே
இந்த மனம் வாடுது.....
Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
Kaneeeerum sogam paaduthu
Sondhangale bandhangale
Manjalukkum maalaikkum
Indru enna aanadhu
Nenjil vandha inbamoo
Vandha vazhi ponadhu
Oru konjum kili
Thananthani kootukkul yengudhu
Than kannirandil vellamena
Gangai nadhi pongudhu
Pona vazhi paadhai theduthu indru
Sondhangale bandhangale
Dhaagam konda maanidan
Thannai mattum paarkiraan
Gnyaanam vandha podhilum
Kelvi mattum ketkkiraan
Than pillaikutti vazha mattum
Sothukkalai serkkiraan
Thaan ulla mattum oor ulagai
Verulagaai paarkkiraan
Thanthanaikkum vazhndhu saagiraan ingae
Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
Kaneeeerum sogam paaduthu
Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது
கண்ணீரும் சோகம் பாடுது
சொந்தங்களே பந்தங்களே....
மஞ்சளுக்கும் மாலைக்கும்
இன்று என்ன ஆனது
நெஞ்சில் வந்த இன்பமோ
வந்த வழி போனது
ஒரு கொஞ்சும் கிளி
தன்னந்தனி கூட்டுக்குள்ளே ஏங்குது
தன் கண்ணிரெண்டில் வெள்ளமென
கங்கை நதி பொங்குது
போன வழி பாதை தேடுது இன்று
சொந்தங்களே பந்தங்களே....
தாகம் கொண்ட மானிடன்
தன்னை மட்டும் பார்க்கிறான்
ஞானம் வந்த போதிலும்
கேள்வி மட்டும் கேட்கிறான்
தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும்
சொத்துக்களை சேர்கிறான்
தான் உள்ள மட்டும் ஊர் உலகை
வேறுலகாய் பார்க்கிறான்
தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே
இந்த மனம் வாடுது
கண்ணீரும் சோகம் பாடுது
சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே
இந்த மனம் வாடுது.....
The lyrics for Sonthangale were penned by Nagai Swaminathan.
Sonthangale is a Tamil film song from Ini Oru Sudhanthiram (1987).
Share this beautiful lyric line with your friends!