Click any line to highlight and share it as a quote!
Male

Soorayada vaada

Suththi alli thakkura soora

Vaal engalukaga yendhi

Un ellai yeri vaa vaa

Male

Hei…thakkita…(2)

Male

Thaandi vaada veera

Vandhu thanjam thangitu poda

Un mallukkum sollukkum munnadi

Evan nikkaporan neraa

Male

Hei…thakkita…(2)

Male

Samba mannukkulla

Kotti poththi vecha

Neththi kadana yethukko

Yeri midhichuthan

Peya adakkithan

Enga paavam theethukko

Male

Hei…thakkita…

Na nana nana nana

Hei

Male

Sonna solla kaathutta

Thattipari vaa mutta

Nenjukkulla othaiya nikkura

Needhi sollida vaa

Male

Akkam pakkam thaakura

Ottu motha soozhchiya

Vanjikanum vettiyae thalli than

Vaazha vechida vaa

Male

Thaniyaadha pasiyo

Thoda mudiyadha pagaiyo

Maarikitta thinga vaikkum

Meeriputta sikka vaikkum

Dhisaiyodu ariyadha

Pudhupaadhai pirandhaachi

Pongura pongala

Vandhuru vandhurudaa

Male

Soorayada vaada

Suththi alli thakkura soora

Vaal engalukaga yendhi

Un ellai yeri vaa vaa hei

Chorus

………………

Male

Vesam kollum poosai senjom

Kaatu aara vaadaa nee

Adanga saetta edudaa vaetta

Mundhanum mundhi nee vandhurudaa

Indhiran chandhiran thandhiran mandhiran

Vandhutha kenjanum endhiridaa

Aththana sondhamum unnathan namburom

Undhi nee endhiri endhiridaa

Male

Aatti veikka poraan

Peiya pooti veika poraan

Koothadikkum kootam

Paathu kooru poda poraan

ஆண்

சூறையாட வாடா

சுத்தி அல்லி தாக்குற சூரா

வாழ் எங்களுக்காக ஏந்தி

உன் எல்லை ஏறி வா வா

ஆண்

ஹேய் தக்கிட்ட...(2)

ஆண்

தாண்டி வாடா வீரா

வந்து தஞ்சம் தங்கிட்டு போடா

உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி

எவன் நிக்கப்போறன் நேரா

ஆண்

ஹேய் தக்கிட்ட...(2)

ஆண்

சம்பா மண்ணுக்குள்ளே

கொட்டி பொத்தி வெச்ச

நேத்தி கடனை ஏத்துக்கோ

ஏறி மிதிச்சுத்தான்

பேய அடக்கித்தான்

எங்க பாவம் தீத்துக்கோ

ஆண்

ஹேய் தக்கிட்ட...

ந நானா ந நானா ந

ஹேய் ...

ஆண்

சொன்ன சொல்ல காத்துட்டு

தட்டிப்பறி வா முட்ட

நெஞ்சுக்குள்ள ஒத்தையா நிக்குற

நீதி சொல்லிட வா

ஆண்

அக்கம் பக்கம் தாக்குற

ஒட்டு மொத்த சூழ்ச்சியை

வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான்

வாழ வெச்சிட வா

ஆண்

தணியாத பசியோ

தொட முடியாத பகையோ

மாறிக்கிட்டா திங்க வைக்கும்

மீறிப்புட்டா சிக்க வைக்கும்

திசையோடு அறியாத

புதுப்பாதை பிறந்தாச்சு

பொங்குற பொங்கலை

வந்துரு வந்துருடா

ஆண்

சூறையாட வாடா

சுத்தி அல்லி தாக்குற சூரா

வாழ் எங்களுக்காக ஏந்தி

உன் எல்லை ஏறி வா வா

ஆண்

தாண்டி வாடா வீரா

வந்து தஞ்சம் தங்கிட்டு போடா

உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி

எவன் நிக்கப்போறன் நேரா

குழு

.......................

ஆண்

வேஷம் கொள்ளும்

பூசை செஞ்சோம்

காட்டு ஆறா வாடா நீ

அடங்க சேட்டை எடுடா வெட்ட

முந்தனும் முந்தி நீ வந்துருடா

இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன்

வந்ததா கெஞ்சனும் எந்திரிடா

அத்தனை சொந்தமும்

உன்னைத்தான் நம்புறோம்

உந்தி நீ எந்திரி எந்திரிடா

ஆண்

ஆட்டி வைக்க போறான்

பேய்ய பூட்டி வைக்க போறான்

கூத்தடிக்கும் கூட்டம்

பாத்து கூறு போடா போறான்

English Script

Male

Soorayada vaada

Suththi alli thakkura soora

Vaal engalukaga yendhi

Un ellai yeri vaa vaa

Male

Hei…thakkita…(2)

Male

Thaandi vaada veera

Vandhu thanjam thangitu poda

Un mallukkum sollukkum munnadi

Evan nikkaporan neraa

Male

Hei…thakkita…(2)

Male

Samba mannukkulla

Kotti poththi vecha

Neththi kadana yethukko

Yeri midhichuthan

Peya adakkithan

Enga paavam theethukko

Male

Hei…thakkita…

Na nana nana nana

Hei

Male

Sonna solla kaathutta

Thattipari vaa mutta

Nenjukkulla othaiya nikkura

Needhi sollida vaa

Male

Akkam pakkam thaakura

Ottu motha soozhchiya

Vanjikanum vettiyae thalli than

Vaazha vechida vaa

Male

Thaniyaadha pasiyo

Thoda mudiyadha pagaiyo

Maarikitta thinga vaikkum

Meeriputta sikka vaikkum

Dhisaiyodu ariyadha

Pudhupaadhai pirandhaachi

Pongura pongala

Vandhuru vandhurudaa

Male

Soorayada vaada

Suththi alli thakkura soora

Vaal engalukaga yendhi

Un ellai yeri vaa vaa hei

Chorus

………………

Male

Vesam kollum poosai senjom

Kaatu aara vaadaa nee

Adanga saetta edudaa vaetta

Mundhanum mundhi nee vandhurudaa

Indhiran chandhiran thandhiran mandhiran

Vandhutha kenjanum endhiridaa

Aththana sondhamum unnathan namburom

Undhi nee endhiri endhiridaa

Male

Aatti veikka poraan

Peiya pooti veika poraan

Koothadikkum kootam

Paathu kooru poda poraan

தமிழ் வரிகள்

ஆண்

சூறையாட வாடா

சுத்தி அல்லி தாக்குற சூரா

வாழ் எங்களுக்காக ஏந்தி

உன் எல்லை ஏறி வா வா

ஆண்

ஹேய் தக்கிட்ட...(2)

ஆண்

தாண்டி வாடா வீரா

வந்து தஞ்சம் தங்கிட்டு போடா

உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி

எவன் நிக்கப்போறன் நேரா

ஆண்

ஹேய் தக்கிட்ட...(2)

ஆண்

சம்பா மண்ணுக்குள்ளே

கொட்டி பொத்தி வெச்ச

நேத்தி கடனை ஏத்துக்கோ

ஏறி மிதிச்சுத்தான்

பேய அடக்கித்தான்

எங்க பாவம் தீத்துக்கோ

ஆண்

ஹேய் தக்கிட்ட...

ந நானா ந நானா ந

ஹேய் ...

ஆண்

சொன்ன சொல்ல காத்துட்டு

தட்டிப்பறி வா முட்ட

நெஞ்சுக்குள்ள ஒத்தையா நிக்குற

நீதி சொல்லிட வா

ஆண்

அக்கம் பக்கம் தாக்குற

ஒட்டு மொத்த சூழ்ச்சியை

வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான்

வாழ வெச்சிட வா

ஆண்

தணியாத பசியோ

தொட முடியாத பகையோ

மாறிக்கிட்டா திங்க வைக்கும்

மீறிப்புட்டா சிக்க வைக்கும்

திசையோடு அறியாத

புதுப்பாதை பிறந்தாச்சு

பொங்குற பொங்கலை

வந்துரு வந்துருடா

ஆண்

சூறையாட வாடா

சுத்தி அல்லி தாக்குற சூரா

வாழ் எங்களுக்காக ஏந்தி

உன் எல்லை ஏறி வா வா

ஆண்

தாண்டி வாடா வீரா

வந்து தஞ்சம் தங்கிட்டு போடா

உன் மல்லுக்கு சொல்லுக்கும் முன்னாடி

எவன் நிக்கப்போறன் நேரா

குழு

.......................

ஆண்

வேஷம் கொள்ளும்

பூசை செஞ்சோம்

காட்டு ஆறா வாடா நீ

அடங்க சேட்டை எடுடா வெட்ட

முந்தனும் முந்தி நீ வந்துருடா

இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன்

வந்ததா கெஞ்சனும் எந்திரிடா

அத்தனை சொந்தமும்

உன்னைத்தான் நம்புறோம்

உந்தி நீ எந்திரி எந்திரிடா

ஆண்

ஆட்டி வைக்க போறான்

பேய்ய பூட்டி வைக்க போறான்

கூத்தடிக்கும் கூட்டம்

பாத்து கூறு போடா போறான்

Frequently Asked Questions

The song Soorayaatam from the movie Mahaan was sung by V. M. Mahalingam and Santhosh Narayanan.

The music for Mahaan (2021) was composed by Santhosh Narayanan.

The lyrics for Soorayaatam were penned by Muthamil.

Soorayaatam is a Tamil film song from Mahaan (2021).