Click any line to highlight and share it as a quote!
Male

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Male

Vaazh naalellaam valamaanathu

Ivar vaazhvuththaan vaazhvenbathu

Male

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Female

Deepaththil ondru karpooram ondru

Erigindrathingae ondraaga nindru

Ellaamum koyil ellaamum deepam

Erigindra deepam silar kanda laabam

Eriyaatha deepam silar seitha paavam

Female

Naayagan naayagi paavam kaanbathu

Kovilil kaangindra kaatchi

Naan athai kandaen

Verethai solvaen

Thadugindrathae mana saatchi

Male

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Male

Veettukku veedu thaagangal undu

Vaazhgindra vaazhvil raagangal undu

Aanantha raagam paadungal indru

Aayiram kaalam vaazhungal endru

Aayiram kaalam vaazhungal endru

Male

Iruvarin kangalai santhikka vaippathu

Iraivanin naadaaga leelai

Idaiyinil varugindra

Nanmaiyum dheemaiyum

Manithargal seigindra velai

Female

Thaer kondu vanthaen

Silai mattum illai

Seer thantha veettil thunai mattum illai

Male

Uravukku endrum vayathaavathillai

Urimaikku endrum pirivenbathillai

Male

Vaanaththu chandhiran angirunthaalthaan

Iththanai kaaviyam undu

Female

Vaazhgindra vaazhvinil anbirunthaalthaan

Velli vizhaakkalum undu

Both

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Vaazh naalellaam valamaanathu

Ivar vaazhvuthaan vaazhvenbathu

ஆண்

சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

ஆண்

வாழ் நாளெல்லாம் வளமானது

இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது

ஆண்

சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

பெண்

தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று

எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று

எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம்

எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்

எரியாத தீபம் சிலர் செய்த பாவம்

பெண்

நாயகன் நாயகி பாவம் காண்பது

கோவிலில் காண்கின்ற காட்சி

நான் அதை கண்டேன்

வேறெதை சொல்வேன்

தடுக்கின்றதே மன சாட்சி

பெண்

சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

ஆண்

வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு

வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு

ஆனந்த இராகம் பாடுங்கள் இன்று

ஆயிரம் காலம் வாழுங்கள் என்று

ஆயிரம் காலம் வாழுங்கள் என்று

ஆண்

இருவரின் கண்களை சந்திக்க வைப்பது

இறைவனின் நாடக லீலை

இடையினில் வருகின்ற

நன்மையையும் தீமையும்

மனிதர்கள் செய்கின்ற வேலை

பெண்

தேர் கொண்டு வந்தேன்

சிலை மட்டும் இல்லை

சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை

ஆண்

உறவுக்கு என்றும் வயதாவதில்லை

உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை

ஆண்

வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான்

இத்தனை காவியம் உண்டு

பெண்

வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான்

வெள்ளி விழாக்களும் உண்டு

இருவர் : சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

வாழ் நாளெல்லாம் வளமானது

இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது

English Script

Male

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Male

Vaazh naalellaam valamaanathu

Ivar vaazhvuththaan vaazhvenbathu

Male

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Female

Deepaththil ondru karpooram ondru

Erigindrathingae ondraaga nindru

Ellaamum koyil ellaamum deepam

Erigindra deepam silar kanda laabam

Eriyaatha deepam silar seitha paavam

Female

Naayagan naayagi paavam kaanbathu

Kovilil kaangindra kaatchi

Naan athai kandaen

Verethai solvaen

Thadugindrathae mana saatchi

Male

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Male

Veettukku veedu thaagangal undu

Vaazhgindra vaazhvil raagangal undu

Aanantha raagam paadungal indru

Aayiram kaalam vaazhungal endru

Aayiram kaalam vaazhungal endru

Male

Iruvarin kangalai santhikka vaippathu

Iraivanin naadaaga leelai

Idaiyinil varugindra

Nanmaiyum dheemaiyum

Manithargal seigindra velai

Female

Thaer kondu vanthaen

Silai mattum illai

Seer thantha veettil thunai mattum illai

Male

Uravukku endrum vayathaavathillai

Urimaikku endrum pirivenbathillai

Male

Vaanaththu chandhiran angirunthaalthaan

Iththanai kaaviyam undu

Female

Vaazhgindra vaazhvinil anbirunthaalthaan

Velli vizhaakkalum undu

Both

Sorkkaththilae mudivaanathu

Sonthaththilae nilaiyaanathu

Vaazh naalellaam valamaanathu

Ivar vaazhvuthaan vaazhvenbathu

தமிழ் வரிகள்

ஆண்

சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

ஆண்

வாழ் நாளெல்லாம் வளமானது

இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது

ஆண்

சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

பெண்

தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று

எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று

எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம்

எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்

எரியாத தீபம் சிலர் செய்த பாவம்

பெண்

நாயகன் நாயகி பாவம் காண்பது

கோவிலில் காண்கின்ற காட்சி

நான் அதை கண்டேன்

வேறெதை சொல்வேன்

தடுக்கின்றதே மன சாட்சி

பெண்

சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

ஆண்

வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு

வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு

ஆனந்த இராகம் பாடுங்கள் இன்று

ஆயிரம் காலம் வாழுங்கள் என்று

ஆயிரம் காலம் வாழுங்கள் என்று

ஆண்

இருவரின் கண்களை சந்திக்க வைப்பது

இறைவனின் நாடக லீலை

இடையினில் வருகின்ற

நன்மையையும் தீமையும்

மனிதர்கள் செய்கின்ற வேலை

பெண்

தேர் கொண்டு வந்தேன்

சிலை மட்டும் இல்லை

சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை

ஆண்

உறவுக்கு என்றும் வயதாவதில்லை

உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை

ஆண்

வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான்

இத்தனை காவியம் உண்டு

பெண்

வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான்

வெள்ளி விழாக்களும் உண்டு

இருவர் : சொர்க்கத்திலே முடிவானது

சொந்தத்திலே நிலையானது

வாழ் நாளெல்லாம் வளமானது

இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது

Frequently Asked Questions

The song Sorkkathile Mudivanathu from the movie Lalitha was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.

The music for Lalitha (1976) was composed by M. S. Viswanathan.

The lyrics for Sorkkathile Mudivanathu were penned by Kannadasan.

Sorkkathile Mudivanathu is a Tamil film song from Lalitha (1976).