Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu
Ivar vaazhvuththaan vaazhvenbathu
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Deepaththil ondru karpooram ondru
Erigindrathingae ondraaga nindru
Ellaamum koyil ellaamum deepam
Erigindra deepam silar kanda laabam
Eriyaatha deepam silar seitha paavam
Naayagan naayagi paavam kaanbathu
Kovilil kaangindra kaatchi
Naan athai kandaen
Verethai solvaen
Thadugindrathae mana saatchi
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Veettukku veedu thaagangal undu
Vaazhgindra vaazhvil raagangal undu
Aanantha raagam paadungal indru
Aayiram kaalam vaazhungal endru
Aayiram kaalam vaazhungal endru
Iruvarin kangalai santhikka vaippathu
Iraivanin naadaaga leelai
Idaiyinil varugindra
Nanmaiyum dheemaiyum
Manithargal seigindra velai
Thaer kondu vanthaen
Silai mattum illai
Seer thantha veettil thunai mattum illai
Uravukku endrum vayathaavathillai
Urimaikku endrum pirivenbathillai
Vaanaththu chandhiran angirunthaalthaan
Iththanai kaaviyam undu
Vaazhgindra vaazhvinil anbirunthaalthaan
Velli vizhaakkalum undu
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu
Ivar vaazhvuthaan vaazhvenbathu
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது
இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று
எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம்
எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்
நாயகன் நாயகி பாவம் காண்பது
கோவிலில் காண்கின்ற காட்சி
நான் அதை கண்டேன்
வேறெதை சொல்வேன்
தடுக்கின்றதே மன சாட்சி
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு
வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு
ஆனந்த இராகம் பாடுங்கள் இன்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
இருவரின் கண்களை சந்திக்க வைப்பது
இறைவனின் நாடக லீலை
இடையினில் வருகின்ற
நன்மையையும் தீமையும்
மனிதர்கள் செய்கின்ற வேலை
தேர் கொண்டு வந்தேன்
சிலை மட்டும் இல்லை
சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை
உறவுக்கு என்றும் வயதாவதில்லை
உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான்
இத்தனை காவியம் உண்டு
வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான்
வெள்ளி விழாக்களும் உண்டு
இருவர் : சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது
இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
English Script
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu
Ivar vaazhvuththaan vaazhvenbathu
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Deepaththil ondru karpooram ondru
Erigindrathingae ondraaga nindru
Ellaamum koyil ellaamum deepam
Erigindra deepam silar kanda laabam
Eriyaatha deepam silar seitha paavam
Naayagan naayagi paavam kaanbathu
Kovilil kaangindra kaatchi
Naan athai kandaen
Verethai solvaen
Thadugindrathae mana saatchi
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Veettukku veedu thaagangal undu
Vaazhgindra vaazhvil raagangal undu
Aanantha raagam paadungal indru
Aayiram kaalam vaazhungal endru
Aayiram kaalam vaazhungal endru
Iruvarin kangalai santhikka vaippathu
Iraivanin naadaaga leelai
Idaiyinil varugindra
Nanmaiyum dheemaiyum
Manithargal seigindra velai
Thaer kondu vanthaen
Silai mattum illai
Seer thantha veettil thunai mattum illai
Uravukku endrum vayathaavathillai
Urimaikku endrum pirivenbathillai
Vaanaththu chandhiran angirunthaalthaan
Iththanai kaaviyam undu
Vaazhgindra vaazhvinil anbirunthaalthaan
Velli vizhaakkalum undu
Sorkkaththilae mudivaanathu
Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu
Ivar vaazhvuthaan vaazhvenbathu
தமிழ் வரிகள்
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது
இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று
எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம்
எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்
நாயகன் நாயகி பாவம் காண்பது
கோவிலில் காண்கின்ற காட்சி
நான் அதை கண்டேன்
வேறெதை சொல்வேன்
தடுக்கின்றதே மன சாட்சி
சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு
வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு
ஆனந்த இராகம் பாடுங்கள் இன்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
இருவரின் கண்களை சந்திக்க வைப்பது
இறைவனின் நாடக லீலை
இடையினில் வருகின்ற
நன்மையையும் தீமையும்
மனிதர்கள் செய்கின்ற வேலை
தேர் கொண்டு வந்தேன்
சிலை மட்டும் இல்லை
சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை
உறவுக்கு என்றும் வயதாவதில்லை
உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான்
இத்தனை காவியம் உண்டு
வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான்
வெள்ளி விழாக்களும் உண்டு
இருவர் : சொர்க்கத்திலே முடிவானது
சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது
இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
Frequently Asked Questions
The song Sorkkathile Mudivanathu from the movie Lalitha was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.
The music for Lalitha (1976) was composed by M. S. Viswanathan.
The lyrics for Sorkkathile Mudivanathu were penned by Kannadasan.
Sorkkathile Mudivanathu is a Tamil film song from Lalitha (1976).
