Click any line to highlight and share it as a quote!
Male

Sudasuda thooral

Polivadhu neethaan

Thoda thoda theeyaai

Kulirvadhum neethaan

Male

Edhir paaraadha

Boogambam neeyaethaan

Ohoo .. ennai naan kaanum

Aarambam neeyae thaan

Male

Munirupadhum neethan

Pinnirupadhum neethaan

Enna solvadhu endhan

Nenjilae ullirupadhu neethaan

Male

Sikka vaipadhum neethaan

Sikkedupadhum neethaan

Enna seivadhu ennai ipadi

Kaththa vaipadhum

Neethaan neethaan …

Male

Ennidam ulla

Kettadhai nee vilakki

Nalladhaiyae koduthaai

Dhevadhaiyae

Male

Naanae ennai

Thorandhen adi

Neeyae unmai

Unardhen adi

Chorus

Enna ninaithaalum

Sollividuvenae

Ippozhudhu yenadi thayangugiren

Sollellaam neeyaagi ponaayae

Chorus

Annaiyidam kooda

Ippadi oru paasam

Kandadhillai naan ena purigiradhae

Vazhvellaam nee endru aanaayae

Male

Eppavum unnai

Enniyae kan urangi

Ethanaiyo dhinangal aagiyadhae

Poovae un mun irundhen adi

Aanaal indrae vazhdhen adi

Chorus

Unnai oru paadhi

Endru ninaikaamal

Aththanaiyum neeyena ninaipadhilae

Naalellaam theerndhaalae sandhosam

Chorus

Thollai ena neeyum

Ennai ninaithaalae

Nimmadhiyai nee pera thunai purindhu

Saavai naan serndhaalum sandhosam

Whistling : ………………………

ஆண்

சுடச்சுட தூரல்

பொழிவது நீதான்

தொட தொட தீயாய்

குளிர்வதும் நீதான்

ஆண்

எதிர்பாராத

பூகம்பம் நீயேதான்

ஓஹோ என்னை

நான் காணும் ஆரம்பம்

நீயே தான்

ஆண்

முன்னிருப்பதும்

நீதான் பின்னிருப்பதும்

நீதான் என்ன சொல்வது

எந்தன் நெஞ்சிலே

உள்ளிருப்பது நீ தான்

ஆண்

சிக்கவைப்பதும்

நீதான் சிக்கெடுப்பதும்

நீதான் என்ன செய்வது

என்னை இப்படி கத்த

வைப்பதும் நீதான் நீதான்

ஆண்

என்னிடம்

உள்ள கெட்டதை நீ

விலக்கி நல்லதையே

கொடுத்தாய் தேவதையே

ஆண்

நானே என்னை

துறந்தேன் அடி நீயே

உண்மை உணர்ந்தேன்

அடி

குழு

என்ன

நினைத்தாலும் சொல்லி

விடுவேனே இப்பொழுது

ஏனடி தயங்குகிறேன்

சொல்லெல்லாம் நீயாகி

போனாயே

குழு

அன்னையிடம்

கூட இப்படி ஓர் பாசம்

கண்டதில்லை நான் என

புரிகிறதே வாழ்வெல்லாம்

நீ என்று ஆனாயே

ஆண்

எப்பவும் உன்னை

எண்ணியே கண் உறங்கி

எத்தனையோ தினங்கள்

ஆகியதே பூவே உன் முன்

இருந்தேன் அடி ஆனால்

இன்றே வாழ்ந்தேன் அடி

குழு

உன்னை ஒரு

பாதி என்று நினைக்காமல்

அத்தனையும் நீயென

நினைப்பதிலே நாளெல்லாம்

தீர்ந்தாலே சந்தோஷம்

குழு

தொல்லை என

நீயும் என்னை நினைத்தாலே

நிம்மதியை நீ பெற துணை

புரிந்து சாவை நான் சேர்ந்தாலும்

சந்தோஷம்

விஷ்லிங் : ...........................

English Script

Male

Sudasuda thooral

Polivadhu neethaan

Thoda thoda theeyaai

Kulirvadhum neethaan

Male

Edhir paaraadha

Boogambam neeyaethaan

Ohoo .. ennai naan kaanum

Aarambam neeyae thaan

Male

Munirupadhum neethan

Pinnirupadhum neethaan

Enna solvadhu endhan

Nenjilae ullirupadhu neethaan

Male

Sikka vaipadhum neethaan

Sikkedupadhum neethaan

Enna seivadhu ennai ipadi

Kaththa vaipadhum

Neethaan neethaan …

Male

Ennidam ulla

Kettadhai nee vilakki

Nalladhaiyae koduthaai

Dhevadhaiyae

Male

Naanae ennai

Thorandhen adi

Neeyae unmai

Unardhen adi

Chorus

Enna ninaithaalum

Sollividuvenae

Ippozhudhu yenadi thayangugiren

Sollellaam neeyaagi ponaayae

Chorus

Annaiyidam kooda

Ippadi oru paasam

Kandadhillai naan ena purigiradhae

Vazhvellaam nee endru aanaayae

Male

Eppavum unnai

Enniyae kan urangi

Ethanaiyo dhinangal aagiyadhae

Poovae un mun irundhen adi

Aanaal indrae vazhdhen adi

Chorus

Unnai oru paadhi

Endru ninaikaamal

Aththanaiyum neeyena ninaipadhilae

Naalellaam theerndhaalae sandhosam

Chorus

Thollai ena neeyum

Ennai ninaithaalae

Nimmadhiyai nee pera thunai purindhu

Saavai naan serndhaalum sandhosam

Whistling : ………………………

தமிழ் வரிகள்

ஆண்

சுடச்சுட தூரல்

பொழிவது நீதான்

தொட தொட தீயாய்

குளிர்வதும் நீதான்

ஆண்

எதிர்பாராத

பூகம்பம் நீயேதான்

ஓஹோ என்னை

நான் காணும் ஆரம்பம்

நீயே தான்

ஆண்

முன்னிருப்பதும்

நீதான் பின்னிருப்பதும்

நீதான் என்ன சொல்வது

எந்தன் நெஞ்சிலே

உள்ளிருப்பது நீ தான்

ஆண்

சிக்கவைப்பதும்

நீதான் சிக்கெடுப்பதும்

நீதான் என்ன செய்வது

என்னை இப்படி கத்த

வைப்பதும் நீதான் நீதான்

ஆண்

என்னிடம்

உள்ள கெட்டதை நீ

விலக்கி நல்லதையே

கொடுத்தாய் தேவதையே

ஆண்

நானே என்னை

துறந்தேன் அடி நீயே

உண்மை உணர்ந்தேன்

அடி

குழு

என்ன

நினைத்தாலும் சொல்லி

விடுவேனே இப்பொழுது

ஏனடி தயங்குகிறேன்

சொல்லெல்லாம் நீயாகி

போனாயே

குழு

அன்னையிடம்

கூட இப்படி ஓர் பாசம்

கண்டதில்லை நான் என

புரிகிறதே வாழ்வெல்லாம்

நீ என்று ஆனாயே

ஆண்

எப்பவும் உன்னை

எண்ணியே கண் உறங்கி

எத்தனையோ தினங்கள்

ஆகியதே பூவே உன் முன்

இருந்தேன் அடி ஆனால்

இன்றே வாழ்ந்தேன் அடி

குழு

உன்னை ஒரு

பாதி என்று நினைக்காமல்

அத்தனையும் நீயென

நினைப்பதிலே நாளெல்லாம்

தீர்ந்தாலே சந்தோஷம்

குழு

தொல்லை என

நீயும் என்னை நினைத்தாலே

நிம்மதியை நீ பெற துணை

புரிந்து சாவை நான் சேர்ந்தாலும்

சந்தோஷம்

விஷ்லிங் : ...........................

Frequently Asked Questions

The lyrics for Sudasuda Thooral were penned by Yugabharathi.

Sudasuda Thooral is a Tamil film song from Kedi Billa Killadi Ranga (2013).