Click any line to highlight and share it as a quote!
Male

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Thunbam illaamalae

Inbam undaagumaa

Anbu illaadha idhayam idhayamaa

Male

Thunbam illaamalae

Inbam undaagumaa

Anbu illaadha idhayam idhayamaa

Nalla thaemaangani

Endrum vaembaagumaa

Nalla thaemaangani

Endrum vaembaagumaa

Male

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Naam thaedaamalae

Vandha selvam endraal

Adhai theru meedhu

Veenae yerivadhaa

Male

Naam thaedaamalae

Vandha selvam endraal

Adhai theru meedhu

Veenae yerivadhaa

Male

Thendral puyalaavadhaa

Ullam theeyaavadhaa

Thendral puyalaavadhaa

Ullam theeyaavadhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Enni paaradaa

Enni paaradaa

Enni paaradaa

ஆண்

சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

துன்பம் இல்லாமலே

இன்பம் உண்டாகுமா

அன்பு இல்லாத இதயம் இதயமா

ஆண்

துன்பம் இல்லாமலே

இன்பம் உண்டாகுமா

அன்பு இல்லாத இதயம் இதயமா

நல்ல தேமாங்கனி

என்றும் வேம்பாகுமா

நல்ல தேமாங்கனி

என்றும் வேம்பாகுமா

ஆண்

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

நாம் தேடாமலே

வந்த செல்வம் என்றால்

அதை தெரு மீது

வீணே எறிவதா

ஆண்

நாம் தேடாமலே

வந்த செல்வம் என்றால்

அதை தெரு மீது

வீணே எறிவதா

ஆண்

தென்றல் புயலாவதா

உள்ளம் தீயாவதா

தென்றல் புயலாவதா

உள்ளம் தீயாவதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

English Script

Male

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Thunbam illaamalae

Inbam undaagumaa

Anbu illaadha idhayam idhayamaa

Male

Thunbam illaamalae

Inbam undaagumaa

Anbu illaadha idhayam idhayamaa

Nalla thaemaangani

Endrum vaembaagumaa

Nalla thaemaangani

Endrum vaembaagumaa

Male

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Naam thaedaamalae

Vandha selvam endraal

Adhai theru meedhu

Veenae yerivadhaa

Male

Naam thaedaamalae

Vandha selvam endraal

Adhai theru meedhu

Veenae yerivadhaa

Male

Thendral puyalaavadhaa

Ullam theeyaavadhaa

Thendral puyalaavadhaa

Ullam theeyaavadhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Enni paaradaa

Enni paaradaa

Enni paaradaa

தமிழ் வரிகள்

ஆண்

சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

துன்பம் இல்லாமலே

இன்பம் உண்டாகுமா

அன்பு இல்லாத இதயம் இதயமா

ஆண்

துன்பம் இல்லாமலே

இன்பம் உண்டாகுமா

அன்பு இல்லாத இதயம் இதயமா

நல்ல தேமாங்கனி

என்றும் வேம்பாகுமா

நல்ல தேமாங்கனி

என்றும் வேம்பாகுமா

ஆண்

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

நாம் தேடாமலே

வந்த செல்வம் என்றால்

அதை தெரு மீது

வீணே எறிவதா

ஆண்

நாம் தேடாமலே

வந்த செல்வம் என்றால்

அதை தெரு மீது

வீணே எறிவதா

ஆண்

தென்றல் புயலாவதா

உள்ளம் தீயாவதா

தென்றல் புயலாவதா

உள்ளம் தீயாவதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண்

சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

Frequently Asked Questions

The lyrics for Suyanalam Peridhaa were penned by A. Maruthakasi.

Suyanalam Peridhaa is a Tamil film song from Yaar Paiyyan (1957).