
Suyanalam Peridhaa
From the movie Yaar Paiyyan
Read the full lyrics of Suyanalam Peridhaa from Yaar Paiyyan (1957), written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Yaar Paiyyan
Read the full lyrics of Suyanalam Peridhaa from Yaar Paiyyan (1957), written by A. Maruthakasi, in Tamil & English script.
Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Thunbam illaamalae
Inbam undaagumaa
Anbu illaadha idhayam idhayamaa
Thunbam illaamalae
Inbam undaagumaa
Anbu illaadha idhayam idhayamaa
Nalla thaemaangani
Endrum vaembaagumaa
Nalla thaemaangani
Endrum vaembaagumaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Naam thaedaamalae
Vandha selvam endraal
Adhai theru meedhu
Veenae yerivadhaa
Naam thaedaamalae
Vandha selvam endraal
Adhai theru meedhu
Veenae yerivadhaa
Thendral puyalaavadhaa
Ullam theeyaavadhaa
Thendral puyalaavadhaa
Ullam theeyaavadhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Enni paaradaa
Enni paaradaa
Enni paaradaa
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா
நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா
தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Thunbam illaamalae
Inbam undaagumaa
Anbu illaadha idhayam idhayamaa
Thunbam illaamalae
Inbam undaagumaa
Anbu illaadha idhayam idhayamaa
Nalla thaemaangani
Endrum vaembaagumaa
Nalla thaemaangani
Endrum vaembaagumaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Naam thaedaamalae
Vandha selvam endraal
Adhai theru meedhu
Veenae yerivadhaa
Naam thaedaamalae
Vandha selvam endraal
Adhai theru meedhu
Veenae yerivadhaa
Thendral puyalaavadhaa
Ullam theeyaavadhaa
Thendral puyalaavadhaa
Ullam theeyaavadhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Madhi mayakkathilae
Varum thayakkathilae
Manam thadumaari thavikkum
Manidhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Suyanalam peridhaa
Podhu nalam peridhaa
Indha sollin unmai thannai
Enni paaradaa
Enni paaradaa
Enni paaradaa
Enni paaradaa
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா
நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா
தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
The lyrics for Suyanalam Peridhaa were penned by A. Maruthakasi.
Suyanalam Peridhaa is a Tamil film song from Yaar Paiyyan (1957).
Share this beautiful lyric line with your friends!