Click any line to highlight and share it as a quote!
Male

Thaalaattu kekkaadha per ingu yaaru

Thaayaarin thaalaattu pol veru yedhu

Paattukku naan adimai

Andha paattukku naan adimai

Thaai polae ingu veraaru

Nam thaai polae ingu veraaru

Male

Thaalaattu kekkaadha per ingu yaaru

Thaayaarin thaalaattu pol veru yedhu

Paattukku naan adimai

Andha paattukku naan adimai

Male

Aavaaram kaadellaam

Neerodum thoppellaam

Yaaraaru velai seivadhaaru

Poovaaram kettaanaa

Ponnaaram kettaanaa

Sorukku vendi nikkum peru

Male

Pon minna velli minna

Vairangal minna

Thozhilaali kaigal pada thaanae

Thaai unna seiyum unna

Naam endrum unna

Vivasaayi thaan uzhaikka venum

Ezhai avar paadu adhu kaatrodu poyaachu

Male

Yaerotti ponaalae ellorkkum soru

Thol serthu povaanae avan paadum paattu

Paattukku naan adimai

Andha paattukku naan adimai

Male

Naadaalum per enna

Maadottum per enna

Yaaraaru onna pethadhaaru

Vingyaani aanaalum mei nyaani aanaalum

Thaai thaanae pethu pottaa kooru

Male

Pagal enna iravum enna

Endrendrum ingae

Aanukku pennin thunai venum

Veyil enna mazhaiyum enna

Kaalangal thorum

Anbukku thaayum inguvenum

Thaai thaan padum paadu

Adhai unarvaayae kanmani

Male

Thaalaattu kekkaadha per ingu yaaru

Thaayaarin thaalaattu pol veru yedhu

Paattukku naan adimai

Andha paattukku naan adimai

Thaai polae ingu veraaru

Nam thaai polae ingu veraaru

ஆண்

தாலாட்டு கேக்காத பேர்

இங்கு யாரு

தாயாரின் தாலாட்டு போல்

வேறு ஏது

பாட்டுக்கு நான் அடிமை

அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

தாய் போலே இங்கு வேறாரு

நம் தாய் போலே இங்கு வேறாரு.....

ஆண்

தாலாட்டு கேக்காத பேர்

இங்கு யாரு

தாயாரின் தாலாட்டு போல்

வேறு ஏது

பாட்டுக்கு நான் அடிமை

அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

ஆண்

ஆவாரம் காடெல்லாம்

நீரோடும் தோப்பெல்லாம்

யாராரு வேலை செய்வதாரு

பூவாரம் கேட்டானா

பொன்னாரம் கேட்டானா

சோறுக்கு வேண்டி நிக்கும் தேரு

ஆண்

பொன் மின்ன வெள்ளி மின்ன

வைரங்கள் மின்ன

தொழிலாளி கைகள் படத்தான் வேணும்

ஆண்

தாய் உண்ண சேயும் உண்ண

நாமென்றும் உண்ண

விவசாயிதான் உழைக்க வேணும்

ஏழை அவர்பாடு அது காற்றோடு போயாச்சு

ஆண்

ஏரோட்டி போனாலே

எல்லோர்க்கும் சோறு

தோள் கேட்டு போவானே

அவன் பாடும் பாட்டு

பாட்டுக்கு நான் அடிமை

அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

கூ.....கூ....கூக்கு.......

கூ.....கூ....கூக்கு.......

ஆண்

நாடாளும் பேர் என்ன

மாடோட்டும் பேர் என்ன

யாராரு ஒன்னப் பெத்ததாரு....

விஞ்ஞானி ஆனாலும்

மெய்ஞானி ஆனாலும்

தாய்தானே பெத்துப் போட்டா கூறு

ஆண்

பகல் என்ன இரவும் என்ன

என்றென்றும் இங்கே

ஆணுக்குப் பெண்ணின் துணை வேணும்

ஆண்

வெயில் என்ன மழையும் என்ன

காலங்கள் தோறும்

அன்புக்குத் தாயும் இங்கே வேணும்

தாய்தான் படும்பாடு

அதை உணர்வாயே கண்மணி

ஆண்

தாலாட்டு கேக்காத பேர்

இங்கு யாரு

தாயாரின் தாலாட்டு போல்

வேறு ஏது

பாட்டுக்கு நான் அடிமை

அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

தாய் போலே இங்கு வேறாரு

நம் தாய் போலே இங்கு வேறாரு.....

English Script

Male

Thaalaattu kekkaadha per ingu yaaru

Thaayaarin thaalaattu pol veru yedhu

Paattukku naan adimai

Andha paattukku naan adimai

Thaai polae ingu veraaru

Nam thaai polae ingu veraaru

Male

Thaalaattu kekkaadha per ingu yaaru

Thaayaarin thaalaattu pol veru yedhu

Paattukku naan adimai

Andha paattukku naan adimai

Male

Aavaaram kaadellaam

Neerodum thoppellaam

Yaaraaru velai seivadhaaru

Poovaaram kettaanaa

Ponnaaram kettaanaa

Sorukku vendi nikkum peru

Male

Pon minna velli minna

Vairangal minna

Thozhilaali kaigal pada thaanae

Thaai unna seiyum unna

Naam endrum unna

Vivasaayi thaan uzhaikka venum

Ezhai avar paadu adhu kaatrodu poyaachu

Male

Yaerotti ponaalae ellorkkum soru

Thol serthu povaanae avan paadum paattu

Paattukku naan adimai

Andha paattukku naan adimai

Male

Naadaalum per enna

Maadottum per enna

Yaaraaru onna pethadhaaru

Vingyaani aanaalum mei nyaani aanaalum

Thaai thaanae pethu pottaa kooru

Male

Pagal enna iravum enna

Endrendrum ingae

Aanukku pennin thunai venum

Veyil enna mazhaiyum enna

Kaalangal thorum

Anbukku thaayum inguvenum

Thaai thaan padum paadu

Adhai unarvaayae kanmani

Male

Thaalaattu kekkaadha per ingu yaaru

Thaayaarin thaalaattu pol veru yedhu

Paattukku naan adimai

Andha paattukku naan adimai

Thaai polae ingu veraaru

Nam thaai polae ingu veraaru

தமிழ் வரிகள்

ஆண்

தாலாட்டு கேக்காத பேர்

இங்கு யாரு

தாயாரின் தாலாட்டு போல்

வேறு ஏது

பாட்டுக்கு நான் அடிமை

அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

தாய் போலே இங்கு வேறாரு

நம் தாய் போலே இங்கு வேறாரு.....

ஆண்

தாலாட்டு கேக்காத பேர்

இங்கு யாரு

தாயாரின் தாலாட்டு போல்

வேறு ஏது

பாட்டுக்கு நான் அடிமை

அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

ஆண்

ஆவாரம் காடெல்லாம்

நீரோடும் தோப்பெல்லாம்

யாராரு வேலை செய்வதாரு

பூவாரம் கேட்டானா

பொன்னாரம் கேட்டானா

சோறுக்கு வேண்டி நிக்கும் தேரு

ஆண்

பொன் மின்ன வெள்ளி மின்ன

வைரங்கள் மின்ன

தொழிலாளி கைகள் படத்தான் வேணும்

ஆண்

தாய் உண்ண சேயும் உண்ண

நாமென்றும் உண்ண

விவசாயிதான் உழைக்க வேணும்

ஏழை அவர்பாடு அது காற்றோடு போயாச்சு

ஆண்

ஏரோட்டி போனாலே

எல்லோர்க்கும் சோறு

தோள் கேட்டு போவானே

அவன் பாடும் பாட்டு

பாட்டுக்கு நான் அடிமை

அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

கூ.....கூ....கூக்கு.......

கூ.....கூ....கூக்கு.......

ஆண்

நாடாளும் பேர் என்ன

மாடோட்டும் பேர் என்ன

யாராரு ஒன்னப் பெத்ததாரு....

விஞ்ஞானி ஆனாலும்

மெய்ஞானி ஆனாலும்

தாய்தானே பெத்துப் போட்டா கூறு

ஆண்

பகல் என்ன இரவும் என்ன

என்றென்றும் இங்கே

ஆணுக்குப் பெண்ணின் துணை வேணும்

ஆண்

வெயில் என்ன மழையும் என்ன

காலங்கள் தோறும்

அன்புக்குத் தாயும் இங்கே வேணும்

தாய்தான் படும்பாடு

அதை உணர்வாயே கண்மணி

ஆண்

தாலாட்டு கேக்காத பேர்

இங்கு யாரு

தாயாரின் தாலாட்டு போல்

வேறு ஏது

பாட்டுக்கு நான் அடிமை

அந்தப் பாட்டுக்கு நான் அடிமை

தாய் போலே இங்கு வேறாரு

நம் தாய் போலே இங்கு வேறாரு.....

Frequently Asked Questions

The lyrics for Thaalaatu Ketkaatha were penned by Ponnadiyan.

Thaalaatu Ketkaatha is a Tamil film song from Paattukku Naan Adimai (1990).