Click any line to highlight and share it as a quote!
Male

Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa

Male

Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa

Male

Aasai ennum kaattukullae

Paathi vazhi ponavargal

Aasai ennum kaattukullae

Paathi vazhi ponavargal

Thaan seitha paavam ammaa en selvamae

Naan seitha paavam illai

Male

Paal kudiththa paasam illai

Palli sendra paadam illai

Paal kudiththa paasam illai

Palli sendra paadam illai

Oorukku naan yaarammaa

En selvamae uravukku nee yaarammaa

Male

Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa

Male

Kallukkum nenjam undu

Kann undu kanneer undu

Kallukkum nenjam undu

Kann undu kanneer undu

Sonnaval neethaanammaa en deivathai

Unnidam kandaenammaa

Male

Thottiyil vaazhntha pillai

Thottilil vaazhnthathillai

Thottiyil vaazhntha pillai

Thottilil vaazhnthathillai

Appanendru azhaiththaayammaa

Adhil en karpanai valarththaayammaa

Male

Anbendrum aasaiyendrum

Panpendrum paasamendrum

Sonnathai kettaenammaa

Adhai naan sorkaththil kaanbenammaa

sorkaththil kaanbenammaa

Male

Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa

Male

Aariraariro aariraariro

Aariraariro aariraariro….

ஆண்

தானே முளைத்த மரம்

தனியாக வளர்ந்த மரம்

ஏன் முளைத்ததென்றாயோ

என் செல்வமே......

எனக்கே தெரியாதம்மா

ஆண்

தானே முளைத்த மரம்

தனியாக வளர்ந்த மரம்

ஏன் முளைத்ததென்றாயோ

என் செல்வமே......

எனக்கே தெரியாதம்மா

ஆண்

ஆசை என்னும் காட்டுக்குள்ளே

பாதி வழி போனவர்கள்

ஆசை என்னும் காட்டுக்குள்ளே

பாதி வழி போனவர்கள்

தான் செய்த பாவம் அம்மா என் செல்வமே

நான் செய்த பாவம் இல்லை

ஆண்

பால் குடித்த பாசம் இல்லை

பள்ளி சென்ற பாடம் இல்லை

பால் குடித்த பாசம் இல்லை

பள்ளி சென்ற பாடம் இல்லை

ஊருக்கு நான் யாரம்மா

என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா

ஆண்

தானே முளைத்த மரம்

தனியாக வளர்ந்த மரம்

ஏன் முளைத்ததென்றாயோ

என் செல்வமே..

எனக்கே தெரியாதம்மா

ஆண்

கல்லுக்கும் நெஞ்சம் உண்டு

கண் உண்டு கண்ணீர் உண்டு

கல்லுக்கும் நெஞ்சம் உண்டு

கண் உண்டு கண்ணீர் உண்டு

சொன்னவள் நீதானம்மா என் தெய்வத்தை

உன்னிடம் கண்டேனம்மா

ஆண்

தொட்டியில் வாழ்ந்த பிள்ளை

தொட்டிலில் வாழ்ந்ததில்லை

தொட்டியில் வாழ்ந்த பிள்ளை

தொட்டிலில் வாழ்ந்ததில்லை

அப்பனென்று அழைத்தாயம்மா

அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா

ஆண்

அன்பென்றும் ஆசையென்றும்

பண்பென்றும் பாசமென்றும்

சொன்னதைக் கேட்டேனம்மா

அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா

சொர்க்கத்தில் காண்பேனம்மா

ஆண்

தானே முளைத்த மரம்

தனியாக வளர்ந்த மரம்

ஏன் முளைத்ததென்றாயோ

என் செல்வமே..

எனக்கே தெரியாதம்மா

ஆண்

ஆரிராரிரோ ஆரிராரிரோ

ஆரிராரிரோ ஆரிராரிரோ

English Script

Male

Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa

Male

Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa

Male

Aasai ennum kaattukullae

Paathi vazhi ponavargal

Aasai ennum kaattukullae

Paathi vazhi ponavargal

Thaan seitha paavam ammaa en selvamae

Naan seitha paavam illai

Male

Paal kudiththa paasam illai

Palli sendra paadam illai

Paal kudiththa paasam illai

Palli sendra paadam illai

Oorukku naan yaarammaa

En selvamae uravukku nee yaarammaa

Male

Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa

Male

Kallukkum nenjam undu

Kann undu kanneer undu

Kallukkum nenjam undu

Kann undu kanneer undu

Sonnaval neethaanammaa en deivathai

Unnidam kandaenammaa

Male

Thottiyil vaazhntha pillai

Thottilil vaazhnthathillai

Thottiyil vaazhntha pillai

Thottilil vaazhnthathillai

Appanendru azhaiththaayammaa

Adhil en karpanai valarththaayammaa

Male

Anbendrum aasaiyendrum

Panpendrum paasamendrum

Sonnathai kettaenammaa

Adhai naan sorkaththil kaanbenammaa

sorkaththil kaanbenammaa

Male

Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa

Male

Aariraariro aariraariro

Aariraariro aariraariro….

தமிழ் வரிகள்

ஆண்

தானே முளைத்த மரம்

தனியாக வளர்ந்த மரம்

ஏன் முளைத்ததென்றாயோ

என் செல்வமே......

எனக்கே தெரியாதம்மா

ஆண்

தானே முளைத்த மரம்

தனியாக வளர்ந்த மரம்

ஏன் முளைத்ததென்றாயோ

என் செல்வமே......

எனக்கே தெரியாதம்மா

ஆண்

ஆசை என்னும் காட்டுக்குள்ளே

பாதி வழி போனவர்கள்

ஆசை என்னும் காட்டுக்குள்ளே

பாதி வழி போனவர்கள்

தான் செய்த பாவம் அம்மா என் செல்வமே

நான் செய்த பாவம் இல்லை

ஆண்

பால் குடித்த பாசம் இல்லை

பள்ளி சென்ற பாடம் இல்லை

பால் குடித்த பாசம் இல்லை

பள்ளி சென்ற பாடம் இல்லை

ஊருக்கு நான் யாரம்மா

என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா

ஆண்

தானே முளைத்த மரம்

தனியாக வளர்ந்த மரம்

ஏன் முளைத்ததென்றாயோ

என் செல்வமே..

எனக்கே தெரியாதம்மா

ஆண்

கல்லுக்கும் நெஞ்சம் உண்டு

கண் உண்டு கண்ணீர் உண்டு

கல்லுக்கும் நெஞ்சம் உண்டு

கண் உண்டு கண்ணீர் உண்டு

சொன்னவள் நீதானம்மா என் தெய்வத்தை

உன்னிடம் கண்டேனம்மா

ஆண்

தொட்டியில் வாழ்ந்த பிள்ளை

தொட்டிலில் வாழ்ந்ததில்லை

தொட்டியில் வாழ்ந்த பிள்ளை

தொட்டிலில் வாழ்ந்ததில்லை

அப்பனென்று அழைத்தாயம்மா

அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா

ஆண்

அன்பென்றும் ஆசையென்றும்

பண்பென்றும் பாசமென்றும்

சொன்னதைக் கேட்டேனம்மா

அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா

சொர்க்கத்தில் காண்பேனம்மா

ஆண்

தானே முளைத்த மரம்

தனியாக வளர்ந்த மரம்

ஏன் முளைத்ததென்றாயோ

என் செல்வமே..

எனக்கே தெரியாதம்மா

ஆண்

ஆரிராரிரோ ஆரிராரிரோ

ஆரிராரிரோ ஆரிராரிரோ

Frequently Asked Questions

The song Thaane Mulaitha Maram from the movie Itho Enthan Deivam was sung by T. M. Soundararajan.

The music for Itho Enthan Deivam (1972) was composed by M. S. Viswanathan.

The lyrics for Thaane Mulaitha Maram were penned by Kannadasan.

Thaane Mulaitha Maram is a Tamil film song from Itho Enthan Deivam (1972).