
Thaane Mulaitha Maram
From the movie Itho Enthan Deivam
Read the full lyrics of Thaane Mulaitha Maram from Itho Enthan Deivam (1972), sung by T. M. Soundararajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Itho Enthan Deivam
Read the full lyrics of Thaane Mulaitha Maram from Itho Enthan Deivam (1972), sung by T. M. Soundararajan and written by Kannadasan, in Tamil & English script.
Thaanae mulaiththa maram
Thaniyaaga valarntha maram
Yaen mulaiththendraayo
En selvamae
Enakkae theriyaathammaa
Thaanae mulaiththa maram
Thaniyaaga valarntha maram
Yaen mulaiththendraayo
En selvamae
Enakkae theriyaathammaa
Aasai ennum kaattukullae
Paathi vazhi ponavargal
Aasai ennum kaattukullae
Paathi vazhi ponavargal
Thaan seitha paavam ammaa en selvamae
Naan seitha paavam illai
Paal kudiththa paasam illai
Palli sendra paadam illai
Paal kudiththa paasam illai
Palli sendra paadam illai
Oorukku naan yaarammaa
En selvamae uravukku nee yaarammaa
Thaanae mulaiththa maram
Thaniyaaga valarntha maram
Yaen mulaiththendraayo
En selvamae
Enakkae theriyaathammaa
Kallukkum nenjam undu
Kann undu kanneer undu
Kallukkum nenjam undu
Kann undu kanneer undu
Sonnaval neethaanammaa en deivathai
Unnidam kandaenammaa
Thottiyil vaazhntha pillai
Thottilil vaazhnthathillai
Thottiyil vaazhntha pillai
Thottilil vaazhnthathillai
Appanendru azhaiththaayammaa
Adhil en karpanai valarththaayammaa
Anbendrum aasaiyendrum
Panpendrum paasamendrum
Sonnathai kettaenammaa
Adhai naan sorkaththil kaanbenammaa
sorkaththil kaanbenammaa
Thaanae mulaiththa maram
Thaniyaaga valarntha maram
Yaen mulaiththendraayo
En selvamae
Enakkae theriyaathammaa
Aariraariro aariraariro
Aariraariro aariraariro….
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே......
எனக்கே தெரியாதம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே......
எனக்கே தெரியாதம்மா
ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதி வழி போனவர்கள்
ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதி வழி போனவர்கள்
தான் செய்த பாவம் அம்மா என் செல்வமே
நான் செய்த பாவம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
ஊருக்கு நான் யாரம்மா
என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே..
எனக்கே தெரியாதம்மா
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
சொன்னவள் நீதானம்மா என் தெய்வத்தை
உன்னிடம் கண்டேனம்மா
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
அப்பனென்று அழைத்தாயம்மா
அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா
அன்பென்றும் ஆசையென்றும்
பண்பென்றும் பாசமென்றும்
சொன்னதைக் கேட்டேனம்மா
அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா
சொர்க்கத்தில் காண்பேனம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே..
எனக்கே தெரியாதம்மா
ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிராரிரோ ஆரிராரிரோ
Thaanae mulaiththa maram
Thaniyaaga valarntha maram
Yaen mulaiththendraayo
En selvamae
Enakkae theriyaathammaa
Thaanae mulaiththa maram
Thaniyaaga valarntha maram
Yaen mulaiththendraayo
En selvamae
Enakkae theriyaathammaa
Aasai ennum kaattukullae
Paathi vazhi ponavargal
Aasai ennum kaattukullae
Paathi vazhi ponavargal
Thaan seitha paavam ammaa en selvamae
Naan seitha paavam illai
Paal kudiththa paasam illai
Palli sendra paadam illai
Paal kudiththa paasam illai
Palli sendra paadam illai
Oorukku naan yaarammaa
En selvamae uravukku nee yaarammaa
Thaanae mulaiththa maram
Thaniyaaga valarntha maram
Yaen mulaiththendraayo
En selvamae
Enakkae theriyaathammaa
Kallukkum nenjam undu
Kann undu kanneer undu
Kallukkum nenjam undu
Kann undu kanneer undu
Sonnaval neethaanammaa en deivathai
Unnidam kandaenammaa
Thottiyil vaazhntha pillai
Thottilil vaazhnthathillai
Thottiyil vaazhntha pillai
Thottilil vaazhnthathillai
Appanendru azhaiththaayammaa
Adhil en karpanai valarththaayammaa
Anbendrum aasaiyendrum
Panpendrum paasamendrum
Sonnathai kettaenammaa
Adhai naan sorkaththil kaanbenammaa
sorkaththil kaanbenammaa
Thaanae mulaiththa maram
Thaniyaaga valarntha maram
Yaen mulaiththendraayo
En selvamae
Enakkae theriyaathammaa
Aariraariro aariraariro
Aariraariro aariraariro….
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே......
எனக்கே தெரியாதம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே......
எனக்கே தெரியாதம்மா
ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதி வழி போனவர்கள்
ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதி வழி போனவர்கள்
தான் செய்த பாவம் அம்மா என் செல்வமே
நான் செய்த பாவம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
ஊருக்கு நான் யாரம்மா
என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே..
எனக்கே தெரியாதம்மா
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
சொன்னவள் நீதானம்மா என் தெய்வத்தை
உன்னிடம் கண்டேனம்மா
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
அப்பனென்று அழைத்தாயம்மா
அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா
அன்பென்றும் ஆசையென்றும்
பண்பென்றும் பாசமென்றும்
சொன்னதைக் கேட்டேனம்மா
அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா
சொர்க்கத்தில் காண்பேனம்மா
தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே..
எனக்கே தெரியாதம்மா
ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிராரிரோ ஆரிராரிரோ
The song Thaane Mulaitha Maram from the movie Itho Enthan Deivam was sung by T. M. Soundararajan.
The music for Itho Enthan Deivam (1972) was composed by M. S. Viswanathan.
The lyrics for Thaane Mulaitha Maram were penned by Kannadasan.
Thaane Mulaitha Maram is a Tamil film song from Itho Enthan Deivam (1972).
Share this beautiful lyric line with your friends!