
Thaayum Naane
From the movie Chellakutty
Read the full lyrics of Thaayum Naane from Chellakutty (1987), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Chellakutty
Read the full lyrics of Thaayum Naane from Chellakutty (1987), written by Muthulingam, in Tamil & English script.
Mmmm….mmmm…..mmmmm….
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Thulli thulli odu
Intha annai ennai naadu
Thambi pola neeyum en pechai kelu
Veeram nenjil venum
Adhil eeram konjam venum
Thunbam thannai vellum nalla ullam venum
Un kaaladi azhagu en kannukku perazhagu
Un kaaladi azhagu en kannukku perazhagu
Karum poopola chinna kannam
Karum poopola chinna kannam
Thumbikkaiyum nenjai allum
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
………………….
Katti thangakkatty nee sutti aanaikkutty
Unnai polae pillai intha ooril illai
Vaasa mullai senddu
En kangal neengal rendu
Endrum ungal vaazhvil en kaaval undu
Ungal paadhaiyil nizhalaai
Intha bhoomiyil naan varuvaen
Ungal paadhaiyil nizhalaai
Intha bhoomiyil naan varuvaen
Ungal santhosam ondrae
Ungal santhosam ondrae
Enthan inbam endrae endrum solvaen
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
ம்ம்ம்...ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்....
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
துள்ளி துள்ளி ஓடு
இந்த அன்னை என்னை நாடு
தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு
வீரம் நெஞ்சில் வேணும்
அதில் ஈரம் கொஞ்சம் வேணும்
துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும்
உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
கரும் பூப்போல சின்னக் கன்னம்
கரும் பூப்போல சின்னக் கன்னம்
தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும்
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
............................
கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி
உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை
வாச முல்லை செண்டு
என் கண்கள் நீங்கள் ரெண்டு
என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு
உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்
உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்
உங்கள் சந்தோஷம் ஒன்றே
உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன்
இன்பம் என்றே என்றும் சொல்வேன்
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
இருவர் : அழகே அமுதே அருகே வா வா
Mmmm….mmmm…..mmmmm….
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Thulli thulli odu
Intha annai ennai naadu
Thambi pola neeyum en pechai kelu
Veeram nenjil venum
Adhil eeram konjam venum
Thunbam thannai vellum nalla ullam venum
Un kaaladi azhagu en kannukku perazhagu
Un kaaladi azhagu en kannukku perazhagu
Karum poopola chinna kannam
Karum poopola chinna kannam
Thumbikkaiyum nenjai allum
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
………………….
Katti thangakkatty nee sutti aanaikkutty
Unnai polae pillai intha ooril illai
Vaasa mullai senddu
En kangal neengal rendu
Endrum ungal vaazhvil en kaaval undu
Ungal paadhaiyil nizhalaai
Intha bhoomiyil naan varuvaen
Ungal paadhaiyil nizhalaai
Intha bhoomiyil naan varuvaen
Ungal santhosam ondrae
Ungal santhosam ondrae
Enthan inbam endrae endrum solvaen
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
ம்ம்ம்...ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்....
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
துள்ளி துள்ளி ஓடு
இந்த அன்னை என்னை நாடு
தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு
வீரம் நெஞ்சில் வேணும்
அதில் ஈரம் கொஞ்சம் வேணும்
துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும்
உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
கரும் பூப்போல சின்னக் கன்னம்
கரும் பூப்போல சின்னக் கன்னம்
தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும்
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
............................
கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி
உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை
வாச முல்லை செண்டு
என் கண்கள் நீங்கள் ரெண்டு
என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு
உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்
உங்கள் பாதையில் நிழலாய்
இந்த பூமியில் நான் வருவேன்
உங்கள் சந்தோஷம் ஒன்றே
உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன்
இன்பம் என்றே என்றும் சொல்வேன்
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
அழகே அமுதே அருகே வா வா
தாயும் நானே என் சேயும் நீயே
விழியே உனக்கே இமை நான்தானே
அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்
இருவர் : அழகே அமுதே அருகே வா வா
The lyrics for Thaayum Naane were penned by Muthulingam.
Thaayum Naane is a Tamil film song from Chellakutty (1987).
Share this beautiful lyric line with your friends!