
Thalattuven Kanmani
From the movie Oorai Therinjikitten
Read the full lyrics of Thalattuven Kanmani from Oorai Therinjikitten (1988), written by Vaali, in Tamil & English script.

From the movie Oorai Therinjikitten
Read the full lyrics of Thalattuven Kanmani from Oorai Therinjikitten (1988), written by Vaali, in Tamil & English script.
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Aaraariro aarirari ro
Aaraariro aariraari ro hmm mmmm
Paravaigal polave irai thedi oduvaen
Pasikkindra velaiyil vaayaara oottuvaen
Iravinil nee thoongum nenjam en nenjam
Unakkena naan podum manjam poo manjam
Naalthorum kaavam nirpaen neengaamal naan
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Thaaimeedhu aanaiyaai unakkaga vaazhgiraen
Nambikkai dheepamae un kannila kaangiren
Vizhi malar vaadaathae paarththaal thaangathu
Unakkoru vaazhvindri paarvai thoongaathu
Naam vaazhum kaalam ondru varaatho sol
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan
Aaraariro aariro aariro
Aaraariro aariro aariro………..
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
ஆராரிரோ ஆரிராரி ரோ
ஆராரிரோ ஆரிராரி ரோ ஹ்ம்ம் ம்ம்ம்
பறவைகள் போலவே இரை தேடி ஓடுவேன்
பசிக்கின்ற வேளையில் வாயார ஊட்டுவேன்
இரவினில் நீ தூங்கும் நெஞ்சம் என் நெஞ்சம்
உனக்கென நான் போடும் மஞ்சம் பூ மஞ்சம்
நாள்தோறும் காவல் நிற்பேன் நீங்காமல் நான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தாய்மீது ஆணையாய் உனக்காக வாழ்கிறேன்
நம்பிக்கை தீபமே உன் கண்ணில் காண்கிறேன்
விழிமலர் வாடாதே பார்த்தால் தாங்காது
உனக்கொரு வாழ்வின்றி பார்வை தூங்காது
நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்
ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ.....
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Aaraariro aarirari ro
Aaraariro aariraari ro hmm mmmm
Paravaigal polave irai thedi oduvaen
Pasikkindra velaiyil vaayaara oottuvaen
Iravinil nee thoongum nenjam en nenjam
Unakkena naan podum manjam poo manjam
Naalthorum kaavam nirpaen neengaamal naan
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Thaaimeedhu aanaiyaai unakkaga vaazhgiraen
Nambikkai dheepamae un kannila kaangiren
Vizhi malar vaadaathae paarththaal thaangathu
Unakkoru vaazhvindri paarvai thoongaathu
Naam vaazhum kaalam ondru varaatho sol
Thaalaattuvaen kanmani ponmani
Unnai thaalaattuvaen kanmani ponmani
Dhesamthaan nam veedu dheivamthaan nammodu
Veraedhu sonthamthaan
Aaraariro aariro aariro
Aaraariro aariro aariro………..
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
ஆராரிரோ ஆரிராரி ரோ
ஆராரிரோ ஆரிராரி ரோ ஹ்ம்ம் ம்ம்ம்
பறவைகள் போலவே இரை தேடி ஓடுவேன்
பசிக்கின்ற வேளையில் வாயார ஊட்டுவேன்
இரவினில் நீ தூங்கும் நெஞ்சம் என் நெஞ்சம்
உனக்கென நான் போடும் மஞ்சம் பூ மஞ்சம்
நாள்தோறும் காவல் நிற்பேன் நீங்காமல் நான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தாய்மீது ஆணையாய் உனக்காக வாழ்கிறேன்
நம்பிக்கை தீபமே உன் கண்ணில் காண்கிறேன்
விழிமலர் வாடாதே பார்த்தால் தாங்காது
உனக்கொரு வாழ்வின்றி பார்வை தூங்காது
நாம் வாழும் காலம் ஒன்று வாராதோ சொல்
தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
உன்னைத் தாலாட்டுவேன் கண்மணி பொன்மணி
தேசம் தான் நம்வீடு தெய்வம் தான் நம்மோடு
வேறேது சொந்தம்தான்
ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆராரிரோ ஆரிரோ ஆரிரோ.....
The lyrics for Thalattuven Kanmani were penned by Vaali.
Thalattuven Kanmani is a Tamil film song from Oorai Therinjikitten (1988).
Share this beautiful lyric line with your friends!